இலக்கியம்
திரைவிருந்து
சிற்றிதழ்கள்
மருத்துவம்
நளபாகம்
தகவல் களம்
சிரிப்'பூ'
Font problem?
Keetru
Cinema
கோவாவில் திரைப்பட பஜார்
நவம்பர் 26 முதல் 29 வரை நான்கு நாட்களுக்கு இந்த திரைப்பட பஜார் நடைபெறும். இதில் தங்கள் திரைப்படங்கள் இடம்பெற விரும்பினால் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு ஆகஸ்டு மாத இறுதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும்...
குசேலன் தோல்வி - விநியோகஸ்தர்கள் அதிருப்தி
குசேலன் படம் தோல்வியடைந்ததால் விநியோகஸ்தர்கள் பெரும் நட்டம் அடைந்துள்ளனர். இழப்பீடு வழங்கவில்லையென்றால் அடுத்து ரஜினி படம் எதையும் வாங்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்...
கமலுடன் நடிக்க காத்திருக்கிறேன் - பத்மப்ரியா
நான் சின்ன வயது முதலே கமலின் தீவிர ரசிகை. அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது பெரிய அதிர்ஷ்டம் தான்...
மேலும்...
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் விஜய்
பிரகாஷ்ராஜ் தனது டூயட் மூவிஸ் சார்பில் நடிக்குமாறு விஜய்யிடம் கொஞ்ச நாட்களாகவே கேட்டு வந்தாராம்.
மேலும்...
த்ரிஷாவைக் காப்பாற்றுமா அபி?
முன்னணி கதாநாயகர்களின் எந்தப் படத்திலும் நடிக்காத நிலையில் ‘அபியும் நானும்’ படத்தைத் தான் பெரிதும் நம்பியிருக்கிறார் த்ரிஷா.
மேலும்...
குசேலன்: பிரியதர்ஷன் தாக்கு
‘குசேலன்' படத்தில் ரஜினிக்காக கதையை மாற்றி படத்தின் ஜீவனைக் குலைத்து விட்டார்கள் என்று பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் விமர்சித்திருக்கிறார்.
மேலும்...
கதாநாயகனாகும் இயக்குநர் சசிக்குமார்
‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் அதன் இயக்குநர் அடுத்து ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
மேலும்...
இந்தியில் பிரபலமாகும் ஜெனீலியா
‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை அசத்திய ஜெனீலியா இப்போது இந்தியிலும் வேகமாக முன்னுக்கு வருகிறார்.
மேலும்...
15 நாட்களில் 20 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி
இதன் மூலம் ரஜினியின் சம்பளம் ஒருநாளைக்கு ஒன்றரைகோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட ஐந்து மடங்கு அதிகமாம்.
மேலும்...
மணிரத்னம் படத்தில் ப்ரியாமணி
தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் இருந்த ப்ரியாமணிக்கு தனது அடுத்த படத்தில் வாய்ப்பு வழங்கியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதனால் இரட்டிப்பு சந்தோஷமாம் ப்ரியாமணிக்கு.
மேலும்...
தசாவதாரம் விமர்சனம்: வெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்
சுனாமியால் ஜனங்க செத்துக் கிடக்கையில் ஒருத்தனுக்கு காதல் உணர்வு கிளம்புவது குரூரமில்லையா? தந்தை மரணப்படுக்கையில் கிடந்தபோது தனயனுக்கு மூடு கிளம்பியதாக மகாத்மா வரலாறு சொல்கிறது.
மேலும்...
முன்னணி ஹீரோவான சுந்தர்.சி
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் முன்னணி ஹீரோவாகி விட்டார் சுந்தர்.சி. இயக்குனராக இருந்தபோது வாங்கியதை விட அதிக சம்பளம் வேறு வாங்குகிறாராம்.
மேலும்...
100 கோடிக்கு விற்பனையான குசேலன்
ரஜினி நடித்து வெளிவரவிருக்கும் குசேலன் திரைப்படம் முதல் கட்ட விற்பனையில் 100 கோடியைத் தாண்டி விட்டது. படம் வெளிவரும் போது அதன் விற்பனைத் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்...
100 கோடியில் தயாராகும் மர்மயோகி
கமலின் அடுத்த படமான ‘மர்மயோகி’யை 100 கோடி செலவில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும்...
ரஜினியின் இளமை(!) ரகசியம்
படக்குழுவினரின் உபசரிப்பும், நல்ல சிந்தனையும் தான் குசேலன் படத்தில் இளமையாகத் தோன்ற காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
மேலும்...
சரண் இயக்கத்தில் வினய்
சரண் இயக்கத்தில் உருவாகும் ‘மோதி விளையாடு’ படத்தில் ‘உன்னாலே உன்னாலே’ வினய் கதாநாயகனாக நடிக்கிறார்.
மேலும்...
கோபிகாவின் கடைசி படம்
திருமணத்திற்குப் பின் நடிப்பதில்லை என்று கோபிகா கூறுவதால், ‘கல்லுக்குள் ஈரம்’ தான் அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும்...
அகம் புறம் படத்தில் ஷாம்
அகம் புறம் என்ற படத்தில் ஷாம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 2 பிரபல கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
மேலும்...
அசினுக்கு மேலும் சில இந்திப் படங்கள்
‘கஜினி’ படத்தையடுத்து மேலும் சில இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசின்.
மேலும்...
விருதுக்கு அமீர்தான் காரணம் - பிரியாமணி
பருத்தி வீரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார் பிரியாமணி. இதற்கு இயக்குனர் அமீரே காரணம் எனவும் கூறினார்.
மேலும்...
வித்தியாச வேடத்தில் ஐஸ்வர்யாராய்
ஹாலிவுட் படம் ஒன்றில் விபச்சார அழகி பாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும்...
‘கல்லைக் கண்டால்..’ கமலின் நம்பிக்கை
‘தசாவதாரம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்லைக் கண்டால்’ எனத் தொடங்கும் பாடல் ரசிகர்களிடையே பெரிய சலனத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் கமல்ஹாசன்.
மேலும்...
‘அயனி’லும் வில்லன் கேரக்டர் பேசப்படும் - கே.வி.ஆனந்த்
தான் இயக்கும் அடுத்தப் படமான ‘அயனி’லும் வில்லன் கேரக்டர் பிரமாதமாக பேசப்படும் என இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்தார்.
மேலும்...
திரைப்படமாகிறது அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை
பெரியார் படத்தின் வெற்றிக்குப் பிறகு அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவரவிருக்கிறது.
மேலும்...
‘படிக்காதவன்’ தனுஷ்
‘பொல்லாதவன்’ படத்தையடுத்து ‘படிக்காதவன்’ என்ற புதிய படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.
மேலும்...
இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறும் சுந்தர்.சி
தொடர்ந்து ரவுடி வேடங்களில் நடித்து வந்த இயக்குனர் சுந்தர்.சி. தனது அடுத்த படமான ‘தீ’ யில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார்.
மேலும்...
கம்ப்யூட்டர் மயமாகும் கமல் ரசிகர் மன்றங்கள்
ரசிகர் மன்றங்கள் மூலம் நற்பணிகளை தொடங்கி வைத்த நடிகர் கமல்ஹாசன் அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க ரசிகர் மன்றங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
மேலும்...
விஜய் ரசிகரான ஆஸ்திரேலியப் பிரதமர்
ஆஸ்திரேலியப் பிரதமர் மைக்ரான் தான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
மேலும்...
சற்று முன் கிடைத்த தகவல் - பாலசுப்பிரமணியன்
திரைக்கு வர இருக்கும் புதிய தமிழ் படங்களில் ஒன்றான "சற்று முன் கிடைத்த தகவல்" படத்தின் பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும்...
‘மக்கள்’ சுற்றுலா செய்திகள்
மீனவர் செய்திகள், உழவர் செய்திகள், உலகத் தமிழர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளில் அதை ஒளிபரப்பி வருகிறது மக்கள் தொலைக்காட்சி.
மேலும்...
ரஹ்மான் இசைப்பள்ளி
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளி ஒன்றைத் தொடங்குகிறார். இது சர்வதேச தரத்தில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும்...
சற்று முன் கிடைத்த தகவல் - பாலசுப்பிரமணியன்
திரைக்கு வர இருக்கும் புதிய தமிழ் படங்களில் ஒன்றான "சற்று முன் கிடைத்த தகவல்" படத்தின் பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும்...
வணிக சினிமா என் நோக்கமல்ல - பிரகாஷ்ராஜ்
வணிக சினிமா எடுத்து அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது என்னுடைய நோக்கமல்ல என்று நடிகரும் தயாரிப்பாளருமான பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
மேலும்...
சூப்பர்ஹிட் நடிகர்
மலையாளத்திலும் தமிழிலும் சூப்பர் ஹிட் நடிகர் என தயாரிப்பாளர்களால் கொண்டாடப்படுகிறார் பிருத்விராஜ்.
மேலும்...
ஸ்ரீனிவாசன் ஜோடியாக பத்மப்பிரியா
மிருகம் படத்திற்கு பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாள சினிமாவில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார் பத்மப்பிரியா.
மேலும்...
இயக்குனர் நந்திதா தாஸ்
நடிகை நந்திதா தாஸ் ஆங்கிலப் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக பிரமோஷன் அடைந்திருக்கிறார்.
மேலும்...
அமீர் படத்தில் சேரன்
பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தயாரிக்கும் அடுத்த படத்தில் சேரன் இயக்கி நடிக்கவுள்ளார்.
மேலும்...
வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் இது - ரஜினிகாந்த்
குசேலன் படத்தில் நடிக்கும் இந்த தருணம் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மேலும்...
தமிழ்த் திரைப்படத்தில் குழந்தைகளுக்கான இடம் நிரப்பப்படவே இல்லை
தமிழ்த் திரைப்படத்தில் குழந்தைகளுக்கான இடம் நிரப்பப்படவே இல்லை என இயக்குனர் அழகப்பன்.சி. தெரிவித்துள்ளார்.
மேலும்...
கமல் மோகன்லால் இணைகிறார்கள்
கமலும் மோகன்லாலும் இணைந்து நடிக்கப் போகும் அடித்த பிரம்மாண்ட படம் குறித்துத்தான் கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது.
மேலும்...
கீற்றுவில் தேட
Tamil Magazines
on keetru.com
About Us
|
Terms & Conditions
|
Advertise Us
|
Feedback
|
Contact Us
All Rights Reserved. Copyrights
Keetru.com
Hosted & Maintained by
india intellect
Best viewed in Windows 2000/XP