1. இந்தியா தனது விவசாய நலன்களுக்காக ஒரு துணைக்கோள் ( சாட்டிலைட் ) ஏவுகிறது.
2. புதுதில்லியில் குடியரசு தின அணிவகுப்புக்குச் செல்வதற்கான ஐந்து பேர் கொண்ட குழுவை அனுப்ப பெண்கள் கல்லூரியின் NCC பிரிவொன்று பயிற்சியில் ஈடுபட மலைப்பகுதியில் இருக்கும் கல்லூரிக்கு வருகிறது.
3. விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட ஆதிவாசிமக்கள் சமூகத்தைச் சார்ந்த வனக்காவலர் துருவன் (ஜெயம் ரவி) NCC இல் பயிற்சியாளர் ஆகிறார்.
4. இந்தியா துணைக்கோள் ஏவுவதைத் தடுக்க அந்நிய நாட்டு ஊடுருவல்களின் மூலம் சதி நடைபெறுகிறது.
காட்டிற்குள்...






