![]()
"செத்துப்போனது தலித் மட்டும்தான்" என்பது இங்கு உறுத்தலாகவே உள்ளது. இங்கு, "பறவைகள் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை" என்றால் அவைகளுக்குள் தலித், பார்ப்பனன் என்கிற வேறுபாடு இல்லை. இங்கு செத்துப் போனது தலித் மட்டும்தான் என்பதே கவிஞனின் கவிதையில் குறையாகவே உள்ளது.