கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வகுப்புரிமையா? வகுப்புத் துவேசமா?
- முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை!
- தமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா?
- நான் யார்
- தேடல்கள்
- கர்ப்பத்தடை
- பாசிச பாசக எதிர்ப்பு
- தனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்
- தமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு
கூழாங்கல் ஆறு - வால்பாறையில் ஓர் டூரிஸ்ட் ஸ்பாட்
in தமிழ்நாடு by
உருளிக்கல்லில் (வால்பாறையில் ஒரு எஸ்டேட் ) இருந்த போதெல்லாம் இந்தக் கூழாங்கல் ஆற்றுக்கு நான் போனதே இல்லை. கோவை வந்த பிறகு அதுவும் கடந்த வருடம் ஒரு சுற்றுலாக்காரனாக அங்குச் செல்ல நேர்ந்தது. ரம்மியம்.. அந்தச் சாலையில் நுழைகையிலேயே உணர்ந்தேன்.… மேலும் படிக்க...
நல்லமுடி பூஞ்சோலை - வால்பாறையில் ஓர் டூரிஸ்ட் ஸ்பாட்
in தமிழ்நாடு by
வால்பாறையில் இருந்து நானும் பிரவீனும் காரில் கிளம்பினோம். ஒரு கட்டத்துக்கு மேல்.. அது ஒரு வழிச் சாலை போல தான். குறுகிய சாலையில் மேலே உயரம் ஏறுவதை உணர முடிந்தது. வரைந்திருக்கும் தேயிலைக் காட்டில் வழி செய்து கொண்டே போகும் சாகசம் போல பிரமிப்பு. எதிரே… மேலும் படிக்க...
1.9 வது கொண்டை ஊசி வளைவு - பொள்ளாச்சி வால்பாறை சாலையில்
in தமிழ்நாடு by
எத்தனை முறை போனாலும்... அந்த 9 வது வளைவில்.. கண்கள் அலைமோதும். பேருந்தில் போனால் எட்டிப் பார்க்கும் மனது. காரில் போனால் கிட்டப் பார்க்கும் கண்கள். பைக்கில் போனால்... நின்று புகைப்படம் கூட எடுக்கும் ஆசை. ஒவ்வொரு முறையும் சலிக்காத உயரம் அது. இதை… மேலும் படிக்க...
வால்பாறை பேருந்து கலாட்டா
in தமிழ்நாடு by
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை பேருந்தில் ஏறி செல்வது சாகசம் என்றால்... வால்பாறைக்குள் எஸ்டேட் செல்லும் பேருந்துகளில் ஏறுவது சர்க்கஸ். பொள்ளாச்சியில் வால்பாறை பேருந்து ஏறுவதற்கு.. வண்டி வந்து திரும்பும் மெயின் சாலையில் இருந்தே ஓடி சென்று சீட்… மேலும் படிக்க...
பாலாஜி கோயில் - ஒரு நினைவு பயணம்
in தமிழ்நாடு by
வால்பாறையே சுற்றுலாத்தளம் என்ற போதிலும்.. அது சுற்றுலாத்தளம் என்று தெரியாத ஒரு கால கட்டம் இருந்தது. அப்படி இருந்த காலகட்டத்தில்... 'பாலாஜி கோயில்' என்றொரு சுற்றி பார்க்கும் இடம் பற்றிய பேச்சு வந்து.... பக்கத்து வீட்டு பிரேமாக்கா வீட்டுக்காரர்… மேலும் படிக்க...
சோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்
in தமிழ்நாடு by
சோலைக் காடுகள் நிரம்பிய நிலப்பரப்பு. ஈரமும்... ஈரக் காற்றின் இசையும் தேகம் படும் போதெல்லாம்.... கண்களில் திரவியம் பூக்கும். காட்சிகளில் கனவுகளின் தேக்கம். "சேடல் டேம்" என்ற பகுதியிலிருந்து சோலையார் அணைக்குச் செல்லும் சாலையை கழுகுப் பார்வையில்… மேலும் படிக்க...
சுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்
in தமிழ்நாடு by
இந்தியாவெங்கும் நீண்டு நிமிர்ந்து நிற்கும் கோயில்களைக் காணும்போது, இவற்றின் ஆரம்பம் எப்படி இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு. அச்சத்தாலும், பின் அன்பாலும் இயற்கை சக்திகளை வழிபடத் தொடங்கினான் மனிதன். மறைந்த தம் முன்னோர்கள், தலைவன் நினைவாக, கல்… மேலும் படிக்க...
இமயத்தின் இமயங்கள் - 4
in இந்தியா by
ஏரியைக் கண்ட மகிழ்ச்சியில் வண்டி கீழ்நோக்கிச் செல்லும் சாலையில் மெதுவாய்ச் சென்றது. ஏரியின் நுழைவு வாயிலை அடைந்து, அதன் பிரமாண்டத்தைக் கண்டு வியந்து நின்றோம். அதோடு மட்டுமில்லாமல் இங்கிருந்து வெளிநாடுகளின் தூரத்தைக் குறிப்பிட்டிருந்த மைல்கல்லானது,… மேலும் படிக்க...
இமயத்தின் இமயங்கள் - 3
in இந்தியா by
நாள் 4 காலை 7 மணிக்கு மேல் மட்டுமே விடுதியில் குறைவான அளவில் குளிப்பதற்கு வெந்நீர் வரும். பின்னர், அனைவரும் எழுந்து, சிலர் குளித்தும், சிலர் கை கால்களை அலம்பித் தயாராகி, உணவருந்தச் சென்றோம். அங்கு காலை உணவிற்கு முந்தய நாள் இரவே சொல்லி வைக்க… மேலும் படிக்க...
இமயத்தின் இமயங்கள் – 2
in இந்தியா by
நாள் 3 (கார்கில் → லே) அதிகாலை எழுந்து ஒவ்வொருவராக குளித்து 7 மணிக்குள் கிளம்பிவிட்டோம். இன்றைய நாள் பயண தூரம் 220 கிலோமீட்டர். கார்கிலிலிருந்து முல்பெக், லாமாயுரு, பாஸ்கோ நகரத்தில் வழியாக லே செல்வதாய்த் திட்டம். கார்கிலில் காலை வேளைப்பயணம், முந்தய… மேலும் படிக்க...
இமயத்தின் இமயங்கள் - 1
in இந்தியா by
கார்கில்... சட்டென நினைவில் வருவது 1999 ஆம் ஆண்டு நடந்த போர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடந்த போரில் இந்தியா பாகிஸ்தானை வென்று வெற்றிக் கொடியை நாட்டியது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்திய இராணுவம் திராஸ் பகுதியிலுள்ள தோலோலிங்… மேலும் படிக்க...
இந்தியாவின் கடை கோடிக் கிராமம் தென்புறத்திலிருந்து - இராமேஸ்வரம்
in தமிழ்நாடு by
கேரளாவில் உள்ள யாரும் அதிகம் பயணப்பட்டிருக்காத கேள்விப்படாத ஒரு மலைக் கிராமத்திற்குச் சென்று தங்கி வரலாம் என்றுதான் திட்டம். சுமார் 1 மாதத்திற்கு முன்பே திட்டமிட்டாயிற்று. பயணத்தின் காலையில் அருந்திய ஒரு கப் தேநீர் அந்த திட்டத்தை மாற்றியது.… மேலும் படிக்க...
தூவானத்தின் தூறல்கள் - 2
in இந்தியா by
முந்தைய பகுதி: தூவானத்தின் தூறல்கள் - 1 ஆற்றில் கால் வைத்தவுடன் சில்லென்று ஏறியது அதன் குளிர்தன்மையினால்..! 'வடஇந்தியாவின் காற்றழுத்தத்தை ஈடுகட்ட, இந்தியப் பெருங்கடலில் வீசும் ஈரக்காற்றை மேற்குத் தொடர்ச்சி மலை தடுத்து, மழை மேகமாய் மேலே எழுந்து,… மேலும் படிக்க...
தூவானத்தின் தூறல்கள் - 1
in இந்தியா by
தொடர்ந்து மூன்றாவது வருடமாக மூணாறு பயணம் செல்ல நேரிட்டது. முதல் முறை, புதிதாய் வாங்கிய மோட்டார் சைக்கிளில் 2016 ஆண்டு பக்கத்து வீட்டுத்தம்பியுடன் சென்று வந்தேன். இரண்டாம் முறை அதே மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்று வந்தேன். இம்முறை 12 ஆண்டுக்குப்… மேலும் படிக்க...
நான் ரசித்த பரம்பிக்குளம்...
in தமிழ்நாடு by
பருவமழை காலத்தில் சுற்றுலா செல்ல கேரளா மற்றும் தமிழ்நாடு மலை பிரதேசங்களை கணக்கில் எடுக்கும் போது வால்பாறை, மூணார், தேக்கடி என நீண்டு கொண்டே சென்றது. இதில் அனைத்து இடங்களும் ஓரிருமுறை சென்றதால் புதிதாக இடங்களை தேர்வு செய்யும் பொழுது, நண்பர்களின்… மேலும் படிக்க...
குப்பைக்காடாகும் புகைக்கல் (ஒகனேக்கல்)
in தமிழ்நாடு by
இம்மாதம் (13.8.17,14.8.17) ஆகிய இவ்விரு நாட்களும் தகடூர் மாவட்ட புகைக்கல் (ஒகனேக்கல்)சென்று வரும் வாய்ப்பு கிட்டியது. அருமையான வானிலை, குளிர்ந்த காற்று, தண்ணீரைக் காணவும், தண்ணீரில் குளித்து மகிழவும் சாரைசாரையாய் செல்லும் மக்கள் கூட்டம் என… மேலும் படிக்க...
வால்பாறை என்றொரு சிலி
in தமிழ்நாடு by
மனித கால் தடங்களே படாத இடங்களில் இருளின் வாசம் இன்னும் பிறக்காத குழந்தையின் சுவாசத்தைக் கொண்டிருக்கிறது. எனக்கு தெரிந்து ஒரு முறை கடவுள் வந்து விட்டு போனதாக கூட ஞாபகம்.. அருவி கொட்டும் அடிவானம் முட்டும் ஆழங்கள் கிட்டும் பெருமழை தட்டும்.....… மேலும் படிக்க...
அமீரகத்து வெயிலும், உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கையும்
in உலகம் by
இந்தியாவில் கோடை காலத்தில் வெயில் கொடுமை தாளாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மொத்தமாக மக்களைக் கொல்லும் விபத்துகளைத் தடுப்பது குறித்தே நமது அரசுகள் கவலையற்று இருக்கின்றன. இதில், உதிரிச் சாவுகளைப் பற்றி மட்டும் எப்படி… மேலும் படிக்க...
அரபு நாடுகளில் நோன்பின் பெயரால் மீறப்படும் மனித உரிமைகள்!
in உலகம் by
இந்தியாவில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு கறிக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்திரவு, சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயரால் இதர மதத்தவரின் உரிமைகளில் தலையிடும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.… மேலும் படிக்க...
தமிழகத்தின் முதல் கற்றளியை நான் கண்ட விதம்….
in தமிழ்நாடு by
இந்த தலைப்பில் கற்றளி என்கிற வார்த்தையைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கோயில் கட்டிடக் கலை குறித்து தெரிந்தவர்களுக்கும், தமிழகத்தில் கோயில்களின் பரிணாம வளர்ச்சி குறித்து தெரிந்தவர்களுக்கும், பல்லவர்களின்… மேலும் படிக்க...