அவசர நிலையில் அஞ்சி நடுங்கிய ஆர்.எஸ்.எஸ்
மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்ற கற்பனையை திட்டமிட்டு பரப்பி வருவது ஆர்.எஸ்.எஸ். அஇஅதிமுக மா.பா.பாண்டியராஜன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இதே கதையை அவிழ்த்து விட்டார். அப்போது ஆதாரப்பூர்வமாக மறுக்கப்பட்டது. பிறகு பாஜக அண்ணாமலை இதே பொய்யைப் பரப்பினார்; எடுபடவில்லை. இப்போது தவெகவில் இருந்து ஆர்.எஸ்.எஸ்-காரர் நிர்ம...