‘சிகிச்சை வெற்றி; நோயாளி மரணம்’
எந்தப் போராட்டத்துக்கும் பணியமாட்டோம் என்ற ஒன்றிய ஆட்சியின் ஆணவத்தைப் பணிய வைத்திருக்கிறது இளைஞர்களின் சக்தி. டெல்லி ஜந்தர் மந்தரில் 25 நாட்கள் நடந்த போராட்டத்தை அலட்சியம் செய்து புறக்கணித்தவர்கள் சோனம்வாங்சூக் பட்டினிப் போராட்டம் திவீரமடைந்த நிலையிலே தான் திரும்பிப் பார்த்தார்கள். விவசாய சட்டங்களை எதிர்த்து ஒன்றிய அரச...