நினைவுகளின் மீதான போர்: சிலைகளும் சமூக உளவியலும்
ஒரு சமூகத்தின் நினைவுகளை அழிக்க நினைப்பவர்கள் முதலில் அதன் மனிதர்களைத் தாக்குவதில்லை; அதன் நினைவுச் சின்னங்களைத் தாக்குகிறார்கள். ஏனெனில், மனிதன் இறந்துவிடலாம்; ஆனால் நினைவுகள் உயிரோடு இருந்தால், அந்தச் சமூகத்தின் வரலாறும் எதிர்ப்பும் தொடர்ந்து வாழும். அதனால்தான் உலக வரலாற்றில் போர்களும், மத மோதல்களும், இனப்படுகொலைகளும...