சபரிவர்மன் காவல் மரணத்திற்குத் தீர்வு ஆயுள் தண்டனையே!
மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்த சம்பவம் மனசாட்சியை உலுக்கும் துயரச் செய்தி மட்டும் அல்ல; மனித உயிரின் மதிப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் அரசின் கடப்பாடுகளையும் தார்மீகப் பொறுப்பையும் அரசதிகாரம் மீறுவதைச் சுட்டிக்காட்டும் மனித உரிமை மீறல் ஆகும். சம்பவச் சுருக்கம்: தமிழ்நாட்டின் தென்கிழக்கில் உ...