காவிரி நீர்ப்பங்கீடு: நீருக்கான நியாயத்தின் திசை வழி
இந்திய நாகரிகத்தின் வரலாறு ஆற்றுப்படுகைகளில் தோன்றியது. சிந்து, கங்கை, யமுனை, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி—இவை வெறும் ஆறுகள் அல்ல; மனித வாழ்வையும், பண்பாட்டையும், பொருளாதாரத்தையும், அரசியலையும் வடிவமைத்த நாகரிகத்தின் குறியீடுகள். கால ஓட்டத்தில் காவிரி ஆற்று நீர்ப் பங்கீடு, தமிழ்நாடு-கர்நாடகம் ஆகிய...