2006 வன உரிமை சட்டம் சொல்வதென்ன? சட்டத்தை மீறும் உச்ச நீதி மன்றம்
மேகமலை–வரிசநாடு மலைப்பகுதியில் சுமார் 4,000 குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் 5,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையைப் பயன்படுத்தி அவர்களை வெளியேற்றலாம் என்ற நிலை உருவாகியிரு...