புதிய பொருளாதாரக் கொள்கையும், இந்திய அரசியல் சட்டமும்...
இந்தியாவின் நிலம், நீர், காடு, கனிமம், உழைப்பு, செல்வம் மற்றும் உற்பத்தி வளங்கள் சிலரின் பொருளாதார அதிகாரத்தைப் பெருக்குவதற்காகவா, அல்லது ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடனும் சம வாய்ப்புடனும் வாழ்வதற்காகவா? என்ற கேள்வியுடன் கடந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம். இதற்கான விடை தேடும் முயற்சியாக புதிய பொருளாதாரக் கொள்கைக்கும்...