கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா?
- இலட்சியமற்ற வாழ்க்கை
- டால்ஸ்டாயின் மற்றொரு முகம்
- உள்ளாட்சிக்கான புதிய அரசியல்
- ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ்
- தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்
- தமிழர்கள் இந்துக்கள் அல்ல
- ‘சரியான பெயர்’
- பேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்
- வாடுதல் முறையோ?
அறிவுலகு
காவல் சித்திரவதையைக் கண்காணிக்கும் நெற்றிக்கண்
in மனித உரிமைகள் by
அனைத்துக் காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு இந்தியாவிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்கள், மத்தியப் புலனாய்வுத் துறை (CBI), தேசியப் புலனாய்வு முகமை (NIA) அலுவலகங்களில் வருகிற 27.1.2021 க்குள் சி.சி.டி.வி… மேலும் படிக்க...
ஏழு பழங்குடிகள் வரலாறு
in தமிழ்நாடு by
இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே அதை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் இம்மண்ணில் நடைப் பெற்று வந்துள்ளன.. அந்த போராட்டங்களில் இந்திய அளவில் பழங்குடி இன மக்களின் பங்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்துள்ளது. தேசத்தின் மீது உண்மை பற்று… மேலும் படிக்க...
செங்கோட்டை நா.க.ச. முத்துசுவாமி கரையாளர்
in தமிழ்நாடு by
முன்னுரை: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த செங்கோட்டையில் அரசியல் எழுச்சி ஏற்பட மூலகாரணமாக விளங்கிய செங்கோட்டை மிட்டாதாரரும், முதல் நகர்மன்றத் தலைவரும் வள்ளலுமான திரு. நா.க.ச. முத்துசுவாமி கரையாளர் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு… மேலும் படிக்க...
இந்தியாவில் காணப்பெறும் தடுப்புக் காவல் மீறல்கள்
in மனித உரிமைகள் by
மக்களின் சனநாயக உரிமைகளுக்காகச் சமரசமின்றி நேர்மையாகக் களமாடிய மாமனிதர் கே.ஜி.கண்ணபிரான் அவர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சமூகக் களத்தில் கால்பதித்து அவசரகாலநிலை, ஆந்திர நக்சல்பாரி புரட்சிகர விவசாய இயக்கப் பிரச்சனை, ஈழத் தமிழர்… மேலும் படிக்க...
புதிய வகை கொரோனா தடுப்பு மருந்துகள்
in தொற்றுநோய்கள் by
பருவகாலம் மாறும்பொழுது வானிலையின் சராசரி வெப்பநிலை குறையும் பொழுது கொரோனாவினால் பரவும் நோய்த் தொற்றின் அளவு கணிசமாக அதிகரிக்கும். இந்தியாவில் மார்ச்சு மாதம் தொடங்கிய கொரோனாத் தொற்றுநோயைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பொது முடக்கம், அதனால் ஏற்பட்ட… மேலும் படிக்க...
Bennu என்ற சிறுகோளில் (ஆஸ்ட்ராய்ட்) கால் பதித்த நாசா விண்கலம்
in விண்வெளி by
நமது சூரிய குடும்பத்தில் பல மில்லியன் கணக்கான சிறிய கற்கள் வடிவிலான கோள்கள் (asteroid) சுற்றி வருகின்றன. அதில் ஒன்றுதான் bennu என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் ஒரு சிறிய சுழலும் சிறுகோளில் (Spinning rock) நாசாவின் விண்கலம் தரை இறங்கி இருக்கிறது.… மேலும் படிக்க...
இலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்
in இயற்கை & காட்டுயிர்கள் by
இதமான சிலுசிலு காற்று வீசத் தொடங்கி இருக்கும், மரத்தின் இலைகளின் நிறம் மாறிக் காட்சியளிக்கும், சிறிது காலத்தில் நிறம் மாறிய இலைகள் கீழே விழத் தொடங்கும். இவ்வறிகுறிகள் எல்லாம் குளிர்காலத்தை நோக்கிய பயணம். பூமி சூரியனை விட்டு விலகி சுற்றும் என்பதைக்… மேலும் படிக்க...
உங்கள் வீட்டிலும் ஒரு சூரிய மின் நிலையம்
in தொழில்நுட்பம் by
உலக வெப்பமயமாதல் நிகழ்வு அறிவியலாளர்கலையும், சமூக ஆர்வலர்களையும் அரசுகளையும், உலக அமைப்புகளையும் ஒருசேர அதை மட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகளை எடுப்பதற்கு நிர்பந்தம் வகிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகின்றது. பருவநிலை மாற்றத்திற்கான… மேலும் படிக்க...
ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்
in புவி அறிவியல் by
தமிழகத்தில் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த தத்துவம் மற்றும் மதங்களில் ஒன்று ஆசீவகம். ஆசீவக மதம் சாங்கியம், சமணம், சார்வாகம் மற்றும் பௌத்தம் போன்று இறை மறுப்புக் கொள்கையை உடையது. ஆனால் சமணம் மற்றும் பௌத்தம் போன்று இல்லாமல் வினை மறுப்புக் கொள்கை… மேலும் படிக்க...
மரபணு மாற்றம் (CRISPR-Cas9) தொழில்நுட்பம் - 2020 வேதியியல் நோபல் பரிசு
in தொழில்நுட்பம் by
மரபணு மாற்றம் (Genome editing) குறித்த ஆய்வுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தொடங்கப்பட்டது. இதனை சுருக்கமாக சொல்லப் போனால் 'உடலில் உள்ள செல்களை மாற்றம் செய்து மீண்டும் மறு உற்பத்தி (Re productive) செய்வது ஆகும். 2012 ஆம் ஆண்டில் CRISPR-Cas9… மேலும் படிக்க...
போயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன?
in தொழில்நுட்பம் by
போயிங் 737 MAX 8 வகையைச் சார்ந்த இரண்டு விமானங்கள், 5 மாத இடைவெளியில் விபத்துக்குள்ளாகி மொத்தம் 346 பேர் பலியானார்கள். முதல் விபத்து 2018 அக்டோபர் மாதம் 29ஆம் தேதி லயன் ஏர்லைன்ஸ் விமானம் எண் 610, இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழும்பிய… மேலும் படிக்க...
திருகோணமலை வன்னிமைகள்
in உலகம் by
ஈழ நாட்டில் தமிழர்கள் குறுநில அரசர்களாகவும் காணப்பட்டுள்ளனர் என்பதற்கு வன்னிமைகளின் ஆட்சி சான்றாகவுள்ளது. வன்னியர் என்ற பிரிவினர் தமிழகத்தில் இருந்து சோழர்களுடன் இங்கு வந்தவர்களாவர். பொலன்னறுவைக்கு பிற்பட்ட காலத்திலேயே இவர்கள் எழுச்சி பெற்றனர். 13… மேலும் படிக்க...
தேனீ எனும் தோழன்!
in இயற்கை & காட்டுயிர்கள் by
தேனீ மாதிரி உழைக்கணும் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். ஓய்வில்லா உழைப்பிற்கு அடையாளமாக விளங்குகிறது தேனீ. உழைப்பதில் மட்டுமல்ல சுறுசுறுப்பு, தலைமைக்குக் கட்டுப்படுதல், கூட்டு முயற்சி ஆகியவற்றிக்கும் தேனீயே அடையாளமாக இருக்கின்றது. ஸ்லோவினியா… மேலும் படிக்க...
சேதமடைந்த உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கி
in விண்வெளி by
உலகில் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கியாகக் கருதப்படும் 'The Arecibo Observatory' என்ற தொலைநோக்கியை, தாங்கிப் பிடித்து மேலே செல்லும் 3 அங்குல கேபிள் ஒன்று அறுந்து விழுந்ததில், அதன் வட்ட வடிவ Dish -ல் நூறு அடி அளவுக்கு ஓட்டை விழுந்துள்ளது. கடந்த… மேலும் படிக்க...
மரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்
in சுற்றுச்சூழல் by
நம் பூமியெங்கும் ஆண்டுதோறும் சுமார் 1°F வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பது உண்மை, இதையே புவி வெப்பமடைதல் என்ற கோட்பாட்டின் படி பாரிஸ் ஒப்பந்தம் நிறைவேறியது. வழக்கத்திற்கு மாறாக உயரும் வெப்பநிலையால் பூகோளமே வெப்ப மண்டலமாக உருமாற்றம் பெற்று வருகிறது… மேலும் படிக்க...
கடல் பகுதிகளை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மொரிஷியஸ் தீவுகள்
in சுற்றுச்சூழல் by
இயற்கை எழில் கொஞ்சும் மொரிஷியஸ் தீவுகள், அதன் அழகிய கடற்கரை, தெளிந்த கடல் நீர் இவையெல்லாம் இப்போது ஹைட்ரோகார்பன் நெடி வீசும் எண்ணெய் கடலில் கலந்து, கடற்கரையைக் கருப்பு நிறத்தில் மாற்றி விட்டது. ஆம், ஜப்பானிய எண்ணெய் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி… மேலும் படிக்க...
பெண்கள் மற்றும் ஆண்களின் மூளை
in தலை by
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தேடிய போதிலும், மூளை விஞ்ஞானிகளால் பெண்கள் மற்றும் ஆண்களின் மூளைகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை விஞ்ஞானி சாமுவேல் ஜார்ஜ் மோர்டன் (Samuel George Morton) மனித மண்டை ஓடுகளை விதைகளாலும், ஈய… மேலும் படிக்க...
பிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி
in தொழில்நுட்பம் by
தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒரு முன்னேறிய தொழில்நுட்பமாக உருவாகி வளர்ந்து வருவதோடு மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் செல்வாக்கு செலுத்தப் போகும் ஒன்று இருக்கிறதென்றால் அது பிளாக்செயின் தொழில்நுட்பம்தான். 2008ஆம் ஆண்டு குறியீட்டு நாணய முறையான… மேலும் படிக்க...
பத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்
in இயற்கை & காட்டுயிர்கள் by
வாழ்விற்கானப் போராட்டம் சாதாரணமானது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. கடற் படுகைக்கு அடியில் 10 கோடி ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த ஆக்ஸிஜனோடு தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்த… மேலும் படிக்க...
போராட்டங்களின் நாயகன் - சமூக உரிமைப் போராளி ஜான் லூயிஸ்
in உலகம் by
அமெரிக்காவில் கருப்பின மக்களின் சமூக உரிமைக்காகப் போராடிய டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ் போன்றோர்களின் வரிசையில், தான் வாழ்நாள் முழுவதும் கருப்பின மக்களுக்காக மட்டுமல்லாமல், சிறுபான்மையின மக்களாக இருக்கும் அமெரிக்கப்… மேலும் படிக்க...
சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?
in சுற்றுச்சூழல் by
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் 1. சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு (EIA-Environmental Impact Assessment) என்றால் என்ன? இந்தியாவில் பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்றால்… மேலும் படிக்க...
இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா?
in சுற்றுச்சூழல் by
இ.ஐ.ஏ என்பது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment 2020) ஆகும். இன்று இருக்கும் அசாதாரண நிலையில் இந்தியா சந்தித்து வரும் கடுமையான காலகட்டத்தில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதன் பிண்ணணி என்ன என்கிற கேள்விகள்… மேலும் படிக்க...
நீடித்த குணமுடையதாக இல்லாத COVID-19 க்கான நோய் தடுப்பாற்றல்
in தொற்றுநோய்கள் by
நாம் நினைத்த போது ஒரு உணவகத்தில் அமர்ந்து ஒரு காபியை சுவைக்கவும், ஒரு திரைப்படத்தைப் பார்க்கவும், அல்லது வேண்டியவர்களுடன் ஒரு கச்சேரி அல்லது கால்பந்து விளையாட்டில் கலந்து கொள்ளவும் இயலக்கூடிய அந்த நாட்களுக்கு உலகம் என்று திரும்பப்போகிறது? இதற்கு… மேலும் படிக்க...
வெளவால்கள் பலவிதமான வைரஸ்களுக்கு ஓம்புயிரிகளாக இருந்தும் அவை நோய்வாய்ப்படுவதில்லை - ஏன்?
in இயற்கை & காட்டுயிர்கள் by
கொரோனா வைரஸ்கள் உட்பட பலவிதமான வைரஸ்களை வௌவால்கள் கொண்டுள்ளன. உண்மையில், கொரோனா வகை வைரஸ்களால் ஏற்படும் சார்ஸ், மெர்ஸ் மற்றும் கோவிட் -19, இவையனைத்தும் வெளவால்களிடமிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்த நோய்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை; ஆனால்… மேலும் படிக்க...
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்கப்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள்
in தொழில்நுட்பம் by
கடந்த 2015 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200 நாடுகள் ஒன்றிணைந்து, புதைபடிவ எரிபொருள் தேவையைக் குறைப்பது குறித்தும், பசுமை இல்ல வாயுக்கள் (greenhouse gases) வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒன்றுகூடி பாரிஸ்… மேலும் படிக்க...
ஏன் லினக்ஸ்-க்கு மாற வேண்டும்?
in தொழில்நுட்பம் by
மேசைக்கணினியோ, மடிக்கணினியோ எதுவாக இருந்தாலும், வாங்கும் போதே தவிர்க்கவியலாதவாறு நமக்கு அறிமுகமாவது விண்டோஸ் இயங்குதளம் (Operating System). வீடு, அலுவலகம், கல்லூரி எங்கனும் பயன்படுத்தப்படுகின்ற கணினிகளில் ஏறக்குறைய அனைத்திலும் பயன்படுத்தப் படுவதும்… மேலும் படிக்க...
வேடந்தாங்கல் எல்லைக் குறைப்பு - நமக்கு நாமே வைக்கும் கொள்ளி
in இயற்கை & காட்டுயிர்கள் by
இந்தியாவில் புகழ்பெற்ற சரணாலயங்களில் ஒன்றான வேடந்தாங்கலின் மொத்தப் பரப்பளவை சுருக்கப் போவதாக சர்ச்சைகள் நாளுக்கு நாள் கிளம்புகின்றன.1936 -ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வேடந்தாங்கல் தான் இந்தியாவிலே பறவைகளுக்கென அறிவிக்கப்பட்ட முதல்… மேலும் படிக்க...
சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்
in சுற்றுச்சூழல் by
அமெரிக்காவில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த Dakota Access Pipeline திட்டம் சுற்றுச்சூழல் காரணிகளை கருத்தில் கொள்ளாமல் கட்டி முடிக்கப்பட்டது. 2017ல் இந்த வழித்தடத்தில் எண்ணெய்க் குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது. இந்தத்… மேலும் படிக்க...
கொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்?
in தொற்றுநோய்கள் by
கொரோனா நோயின் தாக்கத்தால் உலகம் நிலைகுலைந்து போயிருக்கிறது. 2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் துவங்கிய நோய் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் பரவியிருக்கிறது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் (10 ஜூலை 2020) 1.22 கோடி மக்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்… மேலும் படிக்க...
ஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்
in இயற்கை & காட்டுயிர்கள் by
இன்றைய சூழ்நிலையில் கால்நடை வளர்ப்பு தொழிலில் அனைவரையும் கவர்ந்து ஈர்க்கும் தொழில் ஆடு வளர்ப்பு தொழில் என்றால் அது மிகையாகாது. ஏனெனில் ஆடு வளர்ப்பு தொழில் அதிக அளவில் லாபம் தரக்கூடியது. காரணம் என்னவென்றால் நாளுக்கு நாள் மக்களின் இறைச்சி உண்ணும்… மேலும் படிக்க...