புதிய வகை கொரோனா தடுப்பு மருந்துகள்
பருவகாலம் மாறும்பொழுது வானிலையின் சராசரி வெப்பநிலை குறையும் பொழுது கொரோனாவினால் பரவும் நோய்த் தொற்றின் அளவு கணிசமாக அதிகரிக்கும். இந்தியாவில் மார்ச்சு மாதம் தொடங்கிய கொரோனாத் தொற்றுநோயைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பொது முடக்கம், அதனால் ஏற்பட்ட… மேலும் படிக்க...