திசைகாட்டிகள்

கேள்வியும் - பதிலும்

பெரியார்
கேள்வி:- பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்? பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும் விபசாரதோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.இன்று பெண்களிடம் புருஷர்கள்…
periyar 332

தோழர்கள் சிங்காரவேலுக்கும் பொன்னம்பலத்துக்கும் சமாதானம்

பெரியார்
சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் தோழர் சிங்காரவேலு அவர்களால் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் அறிந்திருப்பார்கள். அதற்கு நாம் ஒரு சமாதானம் எழுதியிருக்கவேண்டும். ஆனால் பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று சற்று அசதியாக இருந்துவிட்டோம். இதற்குள்…
periyar 329

சி.டி. நாயகம்

பெரியார்
தோழர் சி.டி.நாயகம் அவர்கள் கூட்டுறவு (கோவாப்பரேட்டிவ்) உதவி ரிஜிஸ்ட்ராராக இருந்து அந்த இலாக்காவில் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தையும் ஆக்ஷிகளையும் அறிந்து ஓரளவுக்காவது அவைகளை அகற்ற எவ்வளவோ அவர் முயற்சித்து வந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். இதன்…

காந்தி ஜயந்தி

பெரியார்
கிருஷ்ண ஜயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜயந்தி தோன்றி விட்டது. “தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன. தோழர்…
gandhi 246

தீபாவளி - முட்டாள்தனம்

பெரியார்
தோழர்களே! தீபாவளி கொண்டாடப் போகிறீர்களா? அதன் கதை தெரியுமா? பகுத்தறிவுள்ள மனிதனுக்குப் பிறந்தவர்களாய் இருந்தால் இம்மாதிரி இழிவும், பழிப்பும், முட்டாள் தனமுமான காரியத்தைச் செய்வீர்களா? தீபாவளியை விளம்பரம் செய்கின்றவர்கள் யார்? சோம்பேறியும்,…
periyar 314

முதல் மந்திரி கவனிப்பாரா?

பெரியார்
சமீபத்தில் நடந்த திருப்பத்தூர் தாலூகா மகாநாட்டுக்காக வாணியம்பாடிக்குச் சென்றிருந்ததில் அங்குள்ள முனிசிபல் நிர்வாகம் மிக மோசமாய் இருக்கக் கண்டோம். முனிசிபாலிட்டியில் எப்பொழுதும் இந்து முஸ்லீம் உணர்ச்சி தகராறு இருப்பதால் அவ்விடத்திய அநேக முக்கிய…
periyar 311

மதக்கிறுக்கு

பெரியார்
உலகில் மதங்கள் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகி இருந்தாலும் மதங்களை ஏற்படுத்தினவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூல புருஷர்கள் எல்லாம் தெய்வீகச் சக்தி பொருந்தியவர்களாயும், தெய்வ சம்மந்தமுடையவர்களாயும், தீர்க்கத் தரிசன ஞானமுள்ள…
periyar 307

நமது வருத்தம்

பெரியார்
திருநெல்வேலியில் நடந்த தீண்டாமை மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தலைமைத் தமிழாசிரியர் தோழர் எஸ்.சோமசுந்திர பாரதியார் M.A., B.L.,, அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். அம்மகாநாட்டிற்கு வரவேற்பு கழகத் தலைவராக இருக்க…
periyar 306

கொச்சி, திருவாங்கூர், திருநெல்வேலி தொழிலாளர் மகாநாடு

பெரியார்
தோழர்களே! உங்களுடைய மகாநாட்டில் தலைமை வகிக்கும் பேற்றை எனக் களித்து இந்த சந்தர்ப்பத்தில் எனது அபிப்பிராயத்தைத் தெரிவித்துக் கொள்ள வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். என்னைப்பற்றிப் பல தோழர்கள் கவிராயர்கள் போல்…
periyar 282

சங்கராச்சாரிக்கு அவமரியாதையா? - டிப்டி கலைக்டர் தர்பார்

பெரியார்
சென்ற 22-9-33 வெள்ளிக்கிழமை இரவு தஞ்சையில் முகாமிட்டுள்ள சங்கராச்சாரியைப் பார்க்க அவ்வூர் டிப்டி சூப்ரெண்டெண்டான ஒரு பிராமணரல்லாத கனவான் குடும்ப சமேதராய் சென்றிருந்தார். அது சமயம் சங்கராச்சாரியாரின் முகாமில் நின்று கொண்டிருந்த - தஞ்சை டிவிஷன் ஹெட்…
periyar 281

ஒரு எச்சரிக்கை

பெரியார்
தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாவற்றிற்கும் இன்று தோழர் ஷண்முகத்தின் பதவி மிக்க வயிற்றுக் கடுப்பாய் இருந்து வருகின்றதை நாம் உணர்ந்து வருகின்றோம். இவற்றுள் ஒரு விகடப் பத்திரிகை மிக்கக் கேவலமான முறையில் நடந்து கொண்டிருக்கிறதைப் பற்றிப்…

பெசண்டம்மையாரின் முடிவு

பெரியார்
தோழர் அன்னிபெசண்ட் அம்மையார் 20-9-33ந் தேதி மாலை 4-மணிக்கு சென்னை அடையாற்றில் முடிவெய்தி விட்டார்கள். அம்மையாரின் வாழ்வு பெண்மணிகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஆண்களுக்கும் ஓர் அறிவுருத்தல் ஆகும். பெண்கள் “பாபஜென்மம்” என்றும், “பேதமையென்பது…
annie besant

ஜவஹர்லால் - காந்தி

பெரியார்
தோழர் ஜவஹர்லால் அவர்கள் காந்தியாருக்கு எழுதிய கடிதத்தின் ஆரம்பத்தில், ராஜீய கோரிக்கை என்ன என்பதில் வாசகம் தெளிவாயில்லை என்றும், மக்களை தப்பான வழியில் நடக்கும்படியான பிரசாரம் நடந்து வருகிறதென்றும் ஆதலால் அதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும்…
nehru and gandhi

கேரளத்தில் சுயமரியாதை இயக்கம்

பெரியார்
கேரளம் என்பது மலையாள நாட்டைக் குறிப்பிடுவதாகும். மலையாள நாடு என்பது திருவாங்கூர் ராஜ்யத்தையும், கொச்சி ராஜ்யத்தை பிரிட்டிஷில் மலையாள ஜில்லாவையும் சேர்த்து குறிப்பிடுவதாகும். இவற் றுள் நமது சுயமரியாதை இயக்கமானது எவ்வளவு தூரம் பரவியிருக்கின்றது என்பதை…
periyar 254

பட்டேல் ஞானோதயம்

பெரியார்
தோழர் பட்டேல் அவர்கள் ஒரு பெரிய தியாகி என்றும், தேசபக்தர் என்றும், தேசீயவாதி என்றும் பலர் கருதிக் கொண்டிருப்பது நமக்குத் தெரியும். ஆனால் அவரைப் பற்றிய நமது அபிப்பிராயமெல்லாம் நமது தென்னாட்டில் தியாகி என்றும், தேச பக்தர் என்றும் தேசியவாதி என்றும்,…
periyar 241

சமதர்ம வெற்றி

பெரியார்
நாம், சமதர்ம இயக்கத் திட்டம் அடி கோலி, சட்டசபைகளையும், ஸ்தல ஸ்தாபனங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானித்தபொழுது நம் எதிரிகள் தம் பத்திரிகைகளில் “இந்த நாஸ்திக சு.ம.காரர்களின் இத் திட்டத்தின் படி நமது நாட்டில் ஒரு சிறு ஸ்தானத்தையும், எந்த ஸ்தல…
periyar 238

பாராட்டுகிறோம் - 'குச்சுக்காரி'கள் தொல்லை ஒழிப்பு

பெரியார்
ஈரோட்டில் குச்சுக்காரிகள் தொல்லை என்பதாகவும், விபசாரிகள் தொல்லை என்றும் தலையங்கங்கள் கொண்ட இரண்டு வியாசங்கள் “குடி அரசி”ல் உபதலையங்கங்களாக எழுதி அதைக் குறித்து போலீசாரும், முனிசிபாலிட்டியாரும் முயற்சியெடுத்து “விபசார ஒழிப்பு” சட்டத்தை ஈரோட்டிற்கு…
Periyar 235

இன்னுமா காந்தீயம்?

பெரியார்
காந்தீயம் படுத்து விட்டதென்றும், அதனால் இதுவரையில் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும், அதை இனியும் பரீக்ஷிப்பதால் யாதொரு பயனும் ஏற்படாது என்பதோடு அது முட்டாள் தனமும், தற்கொலையுமாகும் என்றும், இமயமலை முதல் கன்னியாகுமரி வரை இன்று ஒரே அபிப்பிராயமாக…
periyar 231

வாலிபர் கடமை

பெரியார்
பொதுவுடமைக்கும் சுயராஜ்யத்துக்கும் சம்மந்தமில்லை சுயராஜ்யம் என்பது அரசியலைப் பொருத்தது. அது எந்த தேசத்தை, யார் ஆளுகிறது என்பதையே முக்கியமாய் கொண்டதாகும். பொதுவுடமை என்பது பொருளாதாரத்தையே முக்கியமாய் கொண்டதாகும். பொதுவுட மைக் கொள்கையைப் பற்றிய…
periyar 221

ஸ்தல ஸ்தாபன அலங்கோலம்

பெரியார்
ஈரோடு தாலூகா போர்டு தலைவர் தேர்தல் சம்மந்தமாய் ஏற்பட்ட வழக்குகள் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதுசமயம் 1. ஹைகோர்ட்டில் இரண்டு அப்பீல்கள் ஸ்டே புரசீடிங்ஸ் ஆர்டர்களுடன் இருந்து வருகின்றன. 2. ஈரோடு டிஸ்டிரிக்ட் முன்சீப் கோர்ட்டில்…
periyar 178

“ஹரிஜன” இயக்க ரகசியம்

பெரியார்
ஆக்ராவில் கூடிய “ஹரிஜன ” (தீண்டப்படாதார்) மகாநாட்டில் “ஹரிஜனங்களுக்கு பொருளாதார விஷயத்திலும், கல்வி விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்பாடு செய்வதைவிட ஆலயப் பிரவேசத்தைப் பற்றியே அதிகமாக வற்புறுத்துவது ஒப்புக் கொள்ளத் தக்கதல்ல” என்பதாக ஒரு தீர்மானம்…
periyar 32

ரங்கநாதர் லாட்டரி அடிக்கிறார்

பெரியார்
ஸ்ரீரங்கம் ரங்கனாதர் குடும்பச் செலவுக்கு இந்த பத்து வருஷ காலமாய் லாட்டரி அடித்துக் கொண்டு வந்திருக்கிறார். இதைப் பார்த்து நான் ஒரு சிறிதும் வருத்தமோ - அதிசயமோ அடையவில்லை, ஏனெனில் உலகில் சோம்பேறிகள் கஞ்சிக்கே லாட்டரி அடிக்க வேண்டும் என்பதுதான் எனது…
periyar 28

இரகசிய காரணங்கள்

பெரியார்
பரஸ்பர புகழ்ச்சி சங்கம் கேள்வி:- தோழர் C.F. ஆண்ட்ரூஸ் அவர்கள் தோழர் காந்தியாரி டத்தில் அதிக அன்புகாட்டிவருவதன் காரணம் என்ன? பதில்:- தோழர் காந்தியாருக்கு இந்தியப் பாமர மக்களிடம் அதிக மதிப்பு இருக்கிறது. ஆதலால் வெள்ளைக்காரர் காந்தியாரிடம் அதிக அன்பு…
Periyar 10

கடன்பட்டவர்களுக்குச் சிறைவாசம்

பெரியார்
கடன்பட்டவர்கள் கொடுக்க சக்தி அற்றுப் போவது ஒரு சாதாரண சம்பவமேயன்றி அது ஒரு குற்ற (கிரிமினல்) நடவடிக்கையாகாது. கடன் கொடுத்து வாங்குவது என்பது ஒரு சூதாடுவது போன்ற காரியம். அதாவது பிரைஸ் சீட்டு போட்டவன் தனக்கு பிரைஸ் (லாபம்) எதிர்பார்ப்பது போன்ற…
periyar05

பொது உடமை

பெரியார்
பொது உடமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது. கொஞ்ச காலத்திற்குமுன் நாஸ்திகம் என்கின்ற வார்த்தையும் இந்தப்படிதான் மக்கள் காதுக்கு ஒரு பெரிய அதிருப்தியானதும், வெறுப்பானதுமான சப்தமாகக்…
periyar04

கல்யாணக் கஷ்டம்

பெரியார்
நமது நாட்டில் சிறப்பாக இந்து சமூகம் என்பதில் கல்யாணம் என்னும் விஷயம் மிகவும் கஷ்டமும், நஷ்டமும் தரத்தக்க காரியமாயிருந்து வருகின்றது. ஆனால் கல்யாணம் செய்கின்றவர்களோ, செய்து கொள்ளுகின்ற வர்களோ இந்த கஷ்ட நஷ்டங்களைப் பற்றி கவனியாதவர்கள் போலவும், இது…
periyar03

சம்பாஷணை: வம்பனுக்கும் - கம்பனுக்கும்

பெரியார்
வம்பன்:- என்ன அய்யா கம்பரே! அனாவசியமாக வெள்ளைக்காரர்களையெல்லாம் இந்த நாட்டைவிட்டு வெளியில் போங்கள் என்று சொல்லுகின்றீரே! இது நியாயமா? கம்பன்:- சொன்னால் என்ன அய்யா முழுகிப் போய்விட்டது. அவர் களுக்கு இங்கு என்ன வேலை? அவர்கள் என்ன நம்ம மதமா? ஜாதியா?…
periyar sleeping

இந்திய சுதேச சமஸ்தானங்கள்

பெரியார்
இவ்வாரம் சிம்லாவில் நடந்த இந்திய சட்ட சபைக்கூட்டத்தில் இந்திய சுதேச சமஸ்தானங்களின் பாதுகாப்புக்காக என்று “இந்தியாவில் அரசர் பெருமானின் சர்வாதிகாரத்துக்கு உள்பட்ட சமஸ்தானங்களின் பாதுகாப்புச் சட்டம்” என்பதாக ஒரு புதிய சட்டம் அரசாங்கத்தாராலேயே கொண்டு…
Periyar and Rajaji

கபட நாடகக் கடவுள்

பெரியார்
தோழர் காந்தியவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கடவுள் கட் டளைப்படி செய்வதாகச் சொல்லி வருவது யாவரும் அறிந்ததாகும். பலர் அதை உண்மையென்று நம்பியும் வருகிறார்கள். ஏன் அந்தப்படி இருக்கக் கூடாது என்று வாதமும் பேசுகிறார்கள். தோழர் காந்தியவர்கள் ஏர்வாடா சிறையில்…
gandhi 246

மனிதன் ஒரு ஜீவப்பிராணியே; உருப்புகளின் அமைப்புக்குத் தக்கபடியே பகுத்தறிவு

பெரியார்
உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தன் தன் சரீரத்தில் பற்றுக் கொண்டவைகளாவே இருந்துவருகின்றன. அந்தச் சரீரப்பற்று என்பது சரீரமானது ஜீவித்திருப்பதற்கு ஆதாரமானது என்கிற தத்துவத்தினாலேயே ஏற்பட்டதாகும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்காத ஜீவன் கிடையவே…
periyar ambedkhar 350