கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா?
- இலட்சியமற்ற வாழ்க்கை
- டால்ஸ்டாயின் மற்றொரு முகம்
- உள்ளாட்சிக்கான புதிய அரசியல்
- ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ்
- தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்
- தமிழர்கள் இந்துக்கள் அல்ல
- ‘சரியான பெயர்’
- பேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்
- வாடுதல் முறையோ?
வரலாறு
ஏழு பழங்குடிகள் வரலாறு
in தமிழ்நாடு by
இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே அதை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் இம்மண்ணில் நடைப் பெற்று வந்துள்ளன.. அந்த போராட்டங்களில் இந்திய அளவில் பழங்குடி இன மக்களின் பங்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்துள்ளது. தேசத்தின் மீது உண்மை பற்று… மேலும் படிக்க...
செங்கோட்டை நா.க.ச. முத்துசுவாமி கரையாளர்
in தமிழ்நாடு by
முன்னுரை: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த செங்கோட்டையில் அரசியல் எழுச்சி ஏற்பட மூலகாரணமாக விளங்கிய செங்கோட்டை மிட்டாதாரரும், முதல் நகர்மன்றத் தலைவரும் வள்ளலுமான திரு. நா.க.ச. முத்துசுவாமி கரையாளர் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு… மேலும் படிக்க...
திருகோணமலை வன்னிமைகள்
in உலகம் by
ஈழ நாட்டில் தமிழர்கள் குறுநில அரசர்களாகவும் காணப்பட்டுள்ளனர் என்பதற்கு வன்னிமைகளின் ஆட்சி சான்றாகவுள்ளது. வன்னியர் என்ற பிரிவினர் தமிழகத்தில் இருந்து சோழர்களுடன் இங்கு வந்தவர்களாவர். பொலன்னறுவைக்கு பிற்பட்ட காலத்திலேயே இவர்கள் எழுச்சி பெற்றனர். 13… மேலும் படிக்க...
போராட்டங்களின் நாயகன் - சமூக உரிமைப் போராளி ஜான் லூயிஸ்
in உலகம் by
அமெரிக்காவில் கருப்பின மக்களின் சமூக உரிமைக்காகப் போராடிய டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ் போன்றோர்களின் வரிசையில், தான் வாழ்நாள் முழுவதும் கருப்பின மக்களுக்காக மட்டுமல்லாமல், சிறுபான்மையின மக்களாக இருக்கும் அமெரிக்கப்… மேலும் படிக்க...
பண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்
in தமிழ்நாடு by
பண்டைத் தமிழர்கள், புதிய கற்காலத்தில் வேட்டையாடுவதற்குக் கற்கருவிகளையே பயன்படுத்தினர். இக்காலத்தில் ஓரிடத்தில் மக்கள் கூட்டமாகத் தங்கி வாழவும், பயிர் செய்யவும் கற்றுக் கொண்டனர். நீரைக் குடிப்பதற்கும், பொருட்களைச் சமைப்பதற்கும் மட்பாண்டங்களைச்… மேலும் படிக்க...
வரலாற்று மனிதர் - வள்ளல் சி அப்துல் ஹக்கீம் சாஹீப்
in தமிழ்நாடு by
நூறு ஆண்டுகளுக்கு முன், சித்தீக் ஹுசைன் என்ற வியாபாரி பம்பையிலிருந்து தனது துனி வியாபாரத்தை முடித்துக் கொண்டு, சொந்த ஊரான மேல்விஷாரம் (வேலூர்) திரும்பிக் கொண்டு இருந்தார். நள்ளிரவில் ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. மறுநாள் மாலை தான் மேல்விஷாரம்… மேலும் படிக்க...
பிரஞ்சிந்திய விடுதலையின் விடிவெள்ளி
in தமிழ்நாடு by
பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம் -1936 ஜூலை 30 இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் புதுவை மாநில தேசிய இயக்க வரலாறு தனிப்பட்ட சிறப்பிடம் பெறுகின்றது. வியாபாரிகளாய் வந்து ஆளுநர்களாய் மாறி இந்நாட்டின் வளத்தைச் சூறையாடத் தொடங்கிய அன்னிய ஏகாதிபத்திய நாட்டினரின்… மேலும் படிக்க...
மனங்களை வென்ற மக்கள் கவி
in தமிழ்நாடு by
புரட்சிக்கவிஞர் பாரதிக்குப் பின்னர் தமிழகத்தில் தனது பாடல்களால் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்குத் தனி இடம் உண்டு. பாமர மக்களும் எளிதில் புரிந்துணரும் வண்ணம் தன் பாடல்களை திரையிசையில் ஒலிக்கச் செய்தவர்.… மேலும் படிக்க...
பழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும்
in தமிழ்நாடு by
பழந்தமிழர் கொற்றவை வழிபாடு: பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாட்டில் மிக இன்றியமையாத இடம், கொற்றவை வழிபாட்டிற்கு உண்டு. பழந்தமிழர் வழிபட்ட பல்வேறு பெண்தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் சங்க அகப்புற இலக்கியங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அத்தகு… மேலும் படிக்க...
'வேத காலம் ஒரு பொற்காலம்' என்பது ஒரு வரலாற்றுப் புனைவு
in இந்தியா by
சிந்துவெளி நாகரிகம்: இந்தியாவின் மிகப் பண்டைய நாகரிகம் என்பது சிந்துவெளி நாகரிகம். அதன் காலம் கி.மு. 3000 - 1750. இன்றைய பாக்கிசுதான் பகுதியில் சிந்து நதியின் கரையில் மொகஞ்சதாரோ நகரமும், மேற்கு பஞ்சாபில் முன்பு ஓடிய சிந்துவின் கிளை நதியான இரவியின்… மேலும் படிக்க...
ஜெர்மனியின் செம்மலர்
in உலகம் by
ஜெர்மனி வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு நாடு. சுமார் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். பெர்லின் இந்நாட்டின் தலைநகரமாக உள்ளது. 99 சதவீதம் கல்வி அறிவு பெற்றவர்களாக இந்நாட்டின் மக்கள் உள்ளனர். கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி எனப்… மேலும் படிக்க...
சாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்
in தமிழ்நாடு by
சாதியின் தோற்றம் மனிதவாழ்க்கை காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை, நாகரிக நிலை என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. காட்டுமிராண்டி நிலையின் இறுதியில் இனக்குழுகால கண ஆட்சிமுறை உருவாகத் தொடங்குகிறது. கண ஆட்சி முறையில் ஆண் பெண் உட்பட அனைவரும் அனைத்திலும்… மேலும் படிக்க...
தமிழ் உலகின் புத்த மரபுகளும் எச்சங்களும்
in தமிழ்நாடு by
தமிழ்ச் சாதிகளிடம், சைவ, வைணவம் இணைந்த இன்றைய பார்ப்பனிய இந்து மதம் ஆழப்பதிந்து போய் இருக்கிறது. தமிழ்நாட்டில் நீண்ட காலம் புத்தம் செழிப்புடன் இருந்திருந்த போதும் அது பற்றிய விழிப்புணர்வு தமிழரிடம் இல்லை. கி.மு. 500க்கு முன்பே கவுதம புத்தர்… மேலும் படிக்க...
பழந்தமிழக (கீழடி) நகர நாகரிகமும் அதன் அழிவும்
in தமிழ்நாடு by
கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்துள்ளது என்பதை கீழடி அகழாய்வு உறுதி செய்துள்ளது. அதன் பல்வேறு வகைப்பட்ட கட்டுமான அமைப்புகளும், கைத்தொழில்களும், தொழிற்தளங்களும், அங்கு கிடைத்த மதிப்பு மிக்க அணிகலன்களும், பலவகையான விளையாட்டுப்… மேலும் படிக்க...
சங்க காலமும் நகர அரசுகளும்
in தமிழ்நாடு by
பழந்தமிழ்ச் சமூகத்தின் மிகச் சிறந்த காலகட்டம் சங்க காலம் என்பதைப் பலரும் ஏற்கின்றனர். ஆனால் அதன் காலம் எது? அது எத்தகைய சமூகம்? பலரும் அதன் காலத்தைக் கி.மு. 300 முதல் கி.பி. 250 வரை எனக் கருதுகின்றனர். ஆனால் சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு.… மேலும் படிக்க...
சூலூர் வரலாறு - பகுதி இரண்டு: வரலாறு எழுந்த வரலாறு
in தமிழ்நாடு by
சூலூர் வரலாற்று நூலுக்கு முன்னோடியான – ஊர் வரலாறுகள் உள்ளன; வாழ்வியல் வரலாறுகள் இல்லை. வாழ்வியல் வரலாற்று நூல் வரிசையில் தமிழ் நாட்டின் முதல்முயற்சி – முன்னோடி நூல் – சூலூர் வரலாறுதான்! ஓர் ஊரை மையப்படுத்தி, அவ்வோர் தொடர்பான மக்கள் வாழ்வியலின்… மேலும் படிக்க...
சூலூர் வரலாறு - பகுதி ஒன்று: வரலாற்று வாயில்
in தமிழ்நாடு by
கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்துப் பார்க்கும் எவருக்கும் – தலைக்கனம் வராது; தளர்ச்சியும் வராது. வரலாற்றுப் படிப்பினைகள் வாழ்க்கைக்கு வழிகாட்ட வல்லவை. கனவுத் தோரணங்களால் அரண்மனை எழுப்பி அரசனும், அரசியும் உலா வருவது மட்டுமே வரலாறு என்ற… மேலும் படிக்க...
கடல்சார் வரலாற்றில் சமூக மாற்றம்: எல்லையும் எல்லையற்றதும்
in தமிழ்நாடு by
கடல்சார் வரலாறு என்றால் என்ன? கடல் சார்ந்து மனித சமூகம் கடலிலும் நிலத்திலும் நிகழ்த்தும் வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பைக் கடல்சார் வரலாறு என்று வரையறுக்கலாம். இது, பொதுவான பாடவகைப் பிரிவுகளைத் தாண்டி உலக அளவில் நிகழ்ந்து தாக்கங்களை ஏற்படுத்திய… மேலும் படிக்க...
பண்டாரவாடை - சொற்பிறப்பியல் ஒரு சுருக்க பார்வை
in தமிழ்நாடு by
பண்டாரவாடை (Pandaravadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் எனது கிராமம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7710 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். பல சமூகங்கள் வாழும் எனது… மேலும் படிக்க...
நோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி!
in உலகம் by
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், பெரும் பண்ணையாளர்களும் கென்யா நாட்டிலிருந்து எழுபத்தைந்து விழுக்காடு காடுகளை அழித்தனர். மலைகளிலிருந்த பல லட்சக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தினர். பசுமை நிறைந்த காடுகளையும், மலைகளையும் பாலைவனமாக்கினர். காடுகள்… மேலும் படிக்க...
நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ‘செல்மா லாகர்லாப்’!
in உலகம் by
செல்மா லாகர்லாப் ஸ்வீடன் நாட்டில் உள்ள வார்ம்லாண்டு மாகாணத்தில் ஆஸ்ட்ரா எம்டர்விக் என்னும் ஊரில் 1858-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். இவரின் தந்தை இராணுவ அதிகாரியாகப் பணிபுரிந்தார். செல்மா லாகர்லாப், தன் குழந்தைப் பருவத்தில் நோய்வாய்ப்பட்டார்.… மேலும் படிக்க...
ஜெர்மன் நாட்டுப் பெண் கவிஞர் ‘சேக்ஸ் நல்லி’
in உலகம் by
இவரது கவிதைகள் புதிய நவீன வடிவம் கொண்டவை, அதிக உருவகங்களை தமது கவிதைகளில் பயன்படுத்தினார். அவரது கவிதைகள் குரல் வளத்துடன் பாடக்கூடிய இசை வடிவம் கொண்டு விளங்கின. கவிதைகளில் யூதர்களின் துன்பத்தையும், துயரங்களையும் வெளிப்படுத்தினார். சேக்ஸ் நல்லி,… மேலும் படிக்க...
நோபல் பரிசு பெற்ற குழந்தைப் பெண் தொழிலாளி நிகோபெர்டா மென்சு!
in உலகம் by
குழந்தைப் பருவத்தையே அனுபவிக்க முடியாமல் இழந்து தவித்தவர் ஒரு பெண் குழந்தைத் தொழிலாளியாகவே மிகுந்த வறுமைச் சூழலில் வாழ்ந்தவர். ஆம்! ‘நிகோபெர்டா மென்சு’ குவாதமாலாவில் 1959 ஆம் ஆண்டு சனவரி மாதம் 9 ஆம் நாள், இந்திய வம்சா வழியைச் சேர்ந்த குடும்பத்தில்… மேலும் படிக்க...
ரோசாலியன் யாலோ அம்மையார்!
in உலகம் by
தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிக்கும்போது, தானும் தலைவராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்! வெற்றியாளர்களின் வரலாற்றைக் கற்கும் போது தானும் வெற்றியாளராக வேண்டும் என்ற நினைப்பு ஏற்படும்! அந்த எண்ணமும் நினைப்பும் தமது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு,… மேலும் படிக்க...
அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ‘பியர்ள் பக்’!
in உலகம் by
இரண்டாம் உலகப்போருக்குப் பின், அனாதைகளாக விடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்த்தார். அதற்காக ‘பியர்ள் பக்’ என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். மேலும், முறையற்ற வகையில் பிறந்த ஆசிய நாட்டுக் குழந்தைகள், இரண்டு வேறுபட்ட இனங்களுக்கு இடையே பிறந்த குழந்தைகள்… மேலும் படிக்க...
இந்தியாவின் முதல் ஆசிரியை
in இந்தியா by
“போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை” இந்த வாக்கியம் வெறும் அறிவுரை அல்ல. இன்றைய இந்திய சூழலில் புதிய கல்விக்கொள்கை என்று புதிர் போடும் ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளுக்கான பாடம்.… மேலும் படிக்க...
நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் பெண்மணி ஏலியன் ஜெர்ட்ரூடு பெல்லி!
in உலகம் by
தமது வாழ்நாள் முழுவதும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கியவர் ஏலியன் ஜெர்ட்ரூடு பெல்லி! ஆனால், இவரை ஆராய்ச்சியாளராக சேர்த்து கொள்வதற்கு எந்தவொரு பல்கலைக் கழகமும் முன்வரவில்லை. ஏனெனில் அக்காலத்தில் பெண்களை… மேலும் படிக்க...
தென் ஆப்பிரிக்க நாட்டுப் பெண் எழுத்தாளர் ‘நாதின் கார்டிமர்!’
in உலகம் by
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க் என்னும் நகரில் 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாள் பிறந்தார் நாதின் கார்டிமர். இவரின் தந்தை ஒரு யூதர். தாயார் பிரிட்டிஷ்காரர் தனது தொடக்கக் கல்வியை ஆங்கில மொழிப் பள்ளியில் பயின்றார். கல்லூரியில்… மேலும் படிக்க...
அமைதிக்காகப் போராடிய அயர்லாந்து பெண்மணி மைரீடு கோரிகான்!
in உலகம் by
“மனிதனை மனிதன் கொல்லுவது கொடூரமானது; சகித்துக் கொள்ளவும் முடியாதது. ஆயுதம் ஏந்த விரும்பாத இதயங்களையும், இனத்தையுமே நாங்கள் விரும்புகிறோம். அதையே உலகத்தில் உள்ள அனைவரும், எல்லா நாடுகளும் பின்பற்ற வேண்டும். எனது வாழ்நாள் முழுவதும் இளைய சமுதயாத்தின்… மேலும் படிக்க...
பழந்தமிழ் மலர் - இட்லிப்பூ என்ற வெட்சிப்பூ
in தமிழ்நாடு by
என் இளமைக் கால நினைவுகளில் ஒன்று இட்லிப்பூ. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் என் ஐயாப்பா வெளியூரிலிருந்து - சென்னையாயிருக்கலாம் - செடி வாங்கி வந்தார். வீட்டின் முன்னால் பரந்த வெளியிடம். அதன் நடுவே செயற்கை நீருற்றுடன் கூடிய வட்ட மீன் தொட்டி. வாசலின் ஒரு… மேலும் படிக்க...