மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL)-தமிழ்நாடு,
Institute of Dialogue with Cultures and Religions (IDCR),
& சமூகத் தொண்டு துறை, லயோலா கல்லூரி
இணைந்து அழைக்கும்
சட்டிஸ்கர்-இன்று : சட்டிஸ்கரின் இன்றைய அரசியல், மனித உரிமைகள் சூழல்
குறித்த பொதுக் கூட்டம்
6 செப்.2010 (திங்கள்), மாலை-5.30 சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை-34
சிறப்புப் பேச்சாளர்
டாக்டர்.பினாயக் சென், தேசியத் துணைத் தலைவர், PUCL
தலைமை உரை : டாக்டர்.வீ.சுரேஷ், தேசியச் செயலாளர், PUCL
கருத்துரை:
சுதா ராமலிங்கம், தேசியத் துணைத் தலைவர், PUCL
ச.பாலமுருகன் , பொதுச் செயலாளர், PUCL-தமிழகம் மற்றும் புதுவை
பேரா.சரஸ்வதி, PUCL-தமிழ்நாடு
வரவேற்புரை : டாக்டர்.C.J. அருண், செயல் இயக்குனர், IDCR
நன்றியுரை : பிரான்சிஸ் அடைக்கலம், சமூகத் தொண்டு துறை, லயோலாக் கல்லூரி