பெண் - 1
நகைப்புடைவைக் கடைகளில்
பெண்கள் என்ற வரிகளோடு
தொடங்கிய கவிதையை
தொடராமலே வைத்திருக்கிறேன்
இன்னமும்.
0
பெண் - 2
இயற்கை கூந்தல் மணம் என்ற
வரிகளுக்கான கவிதையும்
இன்னமும் அப்படியே
இருக்கிறது கிடப்பில்.
0
பெண் - 3
குளிர்மழை நாளொன்றின்
குவாலிஸ் பயணத்தில்
மனைவியின் தோளில்
உறங்கியபடி இருந்த
மகனின் தலைக்குமேல்
சாலையில்
பேருந்து நிறுத்தமொன்றில்
கணநேரம் காட்சி தந்து
மறைந்த முகம்
கண்டிப்பாய்
அவளுடையதில்லை.
- செல்வராஜ் ஜெகதீசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- செல்வராஜ் ஜெகதீசன்
- பிரிவு: கவிதைகள்
பெண்கள் என்ற வரிகளோடு
தொடங்கிய கவிதையை
தொடராமலே வைத்திருக்கிறேன்
இன்னமும்.
ரசித்தேன் நண்பரே
RSS feed for comments to this post