திசைகாட்டிகள்

குடி அரசு “குபேர” பட்டணத்தின் சிறப்பா? சிரிப்பா?

பெரியார்
அமெரிக்கா தேசத்தை இந்திய மக்கள் குபேர பட்டணமென்று சொல்வதுண்டு. குபேர பட்டணமென்றால் செல்வம் தாண்டவமாடும் பட்டணமென்று பெயர். உண்மையிலேயே அங்கு மற்ற நாடுகளைவிட செல்வம் அதிகந்தான். உலகில் பல பாகங்களிலுள்ள செல்வங்களும் பல வழிகளில் அமெரிக்காவுக்குப்…
periyar 414

அரசியல் சீர்திருத்தம்

பெரியார்
அரசியல் சீர்திருத்தத்தின் குறிப்புகள் “வெள்ளைக் காகித” அறிக்கை என்னும் பேரால் வெளிவந்து இருக்கிறது. அதைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் இந்தியப் பத்திரிகைகளின் பக்கங்கள் பூராவையுமே கவர்ந்து கொண்டு தினமும் சேதிகள், பிரசங்கங்கள், அபிப்பிராயங்கள்,…
periyar 404

“தொழிலாளர் நிலைமை”

பெரியார்
தோழர்களே! இது பரியந்தம் தோழர் பொன்னம்பலனார் “வாலிபர் கடமை என்ன?” என்பது பற்றி விபரமாக உங்களுக்கு எடுத்துச் சொன்னார். அவர் சங்கராச்சாரியாரின் விஷயத்தைப் பற்றிப் பேசும்போதும் மத சம்பந்தமான அக் கிரமங்களைக் கூறும் போதும் கடுமையாகப் பேசியதாக நீங்கள்…
periyar 403

தோழர். ஆர். கே. ஷண்முகம்

பெரியார்
தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்கள் இந்தியா சட்டசபைக்குத் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பது கேட்டு பார்ப்பனர்களும், அவர்களது அடிமையாயிருந்து வயிறு வளர்த்துத் தீர வேண்டிய பேறு பெற்ற பார்ப்பனரல்லாதாரும், அவ்விருகூட்டத்தினது பத்திரிகைகளும் தவிர்த்து…
periyar 389 copy

இராணுவம்

பெரியார்
இந்திய சட்டசபை வரவு செலவு திட்டத்தின் விவாதத்தின் போது ராணுவ சம்மந்தமாய் பேசிய பல இந்திய பிரதிநிதிகள் என்னும் கனவான்கள் ராணுவத்தை இந்திய மயமாக்க வேண்டும் என்றும், இந்தியர்களையே ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் வாதம்…
periyar 389

பார்ப்பனர்களின் தேசியம்

பெரியார்
பார்ப்பனர்கள் என்ன நோக்கத்துடன் தேசியம் தேசியம் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்பதைப் பற்றி பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக்கிறேன். தேசியம் என்ற சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு காரணமே பார்ப்பனீயமான சனாதன தர்மங்களை பலப்படுத்தவே ஒழிய வேறில்லை.…
periyar 379

ஸ்தல ஸ்தாபன சுயாக்ஷிகளின் மோசம் - I

பெரியார்
இன்று இந்தியாவில் சுய ஆட்சியின் பேரால் நடைபெறும் அக்கிரமங்கள் - அயோக்கியத்தனங்கள் - ஒழுக்க ஈனங்கள் - நாணையக் குறைவுகள் ஆகியவைகளில் எல்லாம் தலைசிறந்து விளங்குவது ஸ்தல சுயாட்சியென்று சொல்லப்படும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களேயாகும் என்று வெற்றி முரசுடன்…
Periyar 370

ஈரோடு பெண் பாடசாலையில் பெற்றோர்கள் தினம்

பெரியார்
ஈரோடு கவர்ன்மெண்ட் பெண்கள் பாடசாலையின் பெற்றோர்கள் தினவிழாவானது ஈரோடு மகாஜன ஹைஸ்கூல் சரஸ்வதி ஹாலில் தோழர் இ,எஸ். கணபதி அய்யரவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது கொண்டாட்டத்திற்கு பெரியவர்களும் குழந்தைகளுமாக சுமார் 1000 பேருக்கு மேலாகவே கூடி…
Periyar 370

விருதுநகரில் சுயமரியாதைப் பொதுக் கூட்டம்

பெரியார்
தோழர்களே! எனது ஐரோப்பிய யாத்திரையிலோ குறிப்பாக ரஷிய யாத்திரையிலோ நான் கற்றுக் கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை. ஆனால் நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும் அக்கொள்கைகளால் தான் உலகமே விடுதலையும்…
periyar 368

ஈ. வெ. இராமசாமியும் வல்லத்தரசும் - 1000 பேர் ஊர்வலம்

பெரியார்
விருதுநகர் ஆண்டு விழா தலைவரவர்களே! வாலிப தோழர்களே! மற்றும் பல சங்கத்தினர்களே! இன்று இந்த ஆண்டு விழாவுக்காக வந்த எனக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கும், என்னிடம் காட்டிய அன்புக்கும் ஆர்வத்திற்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த…
periyar 350 copy

ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை

பெரியார்
ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை அதிகரித்து விட்டதென்றும் இதன் பயனாய் காலித்தனங்களும், பொதுஜன சாவதானத்துக்கு அசௌகரியங்களும் ஏற்பட்டு பல திருட்டு, ரகளை, அடிதடி, ஆபாசப் பேச்சுவார்த்தைகள் முதலியவைகளும் ஏற்படுகின்றன என்று 29-1-33 தேதி “குடி அரசு”ப்…
PERIYAR 350 copy

உண்மைத் தோழர் மறைந்தார்

பெரியார்
சுயமரியாதை இயக்கத்தின் உண்மைத் தோழர் எஸ். ராமச்சந்திரன் அவர்கள் 26-2-33 ந் தேதி மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் நாம் திடுக்கிட்டுப் போய் விட்டோம். நாம் மாத்திரமல்ல, சுயமரியாதை இயக்கத்தில் கடுகளவு ஆர்வமுள்ள எவரும் இச்சேதி கேட்டவுடன்…

காங்கிரசும் ஒத்துழைப்பும்

பெரியார்
சுயமரியாதை இயக்கத்திற்குள்ளாக சுயமரியாதை சமதர்மக்கட்சி என்பதாக ஒருகிளை தோன்றி அது சட்டசபை ஸ்தல ஸ்தாபனங்கள் முதலியவை களைக் கைப்பற்றவேண்டும் என்ற ஏற்பாடுகளைச் செய்தவுடன் காங்கிரஸ் தலைவர்கள் என்போர்கள் சிலருக்குள்ளும் சட்டசபைக்குச் செல்ல வேண்டும்…
periyar 350

சேலத்தில் ஈ.வெ. ராமசாமி, முத்துச்சாமி வல்லத்தரசு வரவேற்புப் பத்திரங்கள் - பொதுக்கூட்டம்

பெரியார்
தலைவரவர்களே! தோழர்களே!! தலைவரவர்கள் என்னைப் பற்றி புகழ்ந்து பேசியதில் நான் மேல் நாட்டிற்குச் சென்றதில் ஏதோ பல அறிய விஷயங்களை அறிந்து கொண்டு வந்திருப்பதாக கூறி நான் ஏதோ பல அரிய விஷயங்களை சாதித்து இருப்பதாகவும் கூறினார். நான் எனது மேல் நாட்டு சுற்றுப்…
PERIYAR 350

காந்தியின் ஆலயப் பிரவேச நோக்கம்

பெரியார்
தோழர் காந்தியவர்கள் தாழ்த்தப்பட்ட தலைவர் ஒருவருக்கு ஆலயப் பிரவேச நோக்கத்தைப் பற்றி எழுதிய நோக்கத்தில் அடியில் கண்ட குறிப்புகள் காணப்படுகின்றன. அவையாவன:- “ஆலயப் பிரவேசத்தால் மட்டும் தீண்டாமை தீர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை” “ஆனால் பிறருடன்…
periyar 336

வருணாச்சிரமம்

பெரியார்
சென்ற வாரக் “குடியரசு” பத்திரிகையின் தலையங்கத்தில் “இரகசியம் வெளிப்பட்டதா? என்ற தலைப்பில் காந்தியவர்களினுடையவும், காங்கிரசினுடையவும், அரசியல், சட்டமறுப்புக் கிளர்ச்சியின் தத்துவம் இன்னது என்பதை ஒருவாறு விளக்கினோம். ஆனால் அத்தலையங்கத்தின் இறுதியில்…
periyar 330

திருவாங்கூரில் சமதர்ம முழக்கம்

பெரியார்
தோழர்களே! இன்று நான் பேசப் போவது உங்களுக்கு சந்தோஷமாக இருக்காது. ஏனெனில் நீங்கள் அநேகமாய் இன்று இங்கு நடக்கும் உற்சவத்திற்காக வந்தவர்கள். மிகுந்த பக்திவான்கள். நானோ அவற்றையெல்லாம் வீண் தெண்டம் என்றும், புரட்டு என்றும் சொல்லுகிறவன். அது…
periyar 329

எதை நம்புவது!

பெரியார்
தீண்டாமையை ஒழிக்கப் பட்டினி கிடக்கும்படி கடவுள் கட்டளை இட்டிருப்பதாக காந்தி சொல்லுகிறார். தீண்டாமையை நிலை நிறுத்துவதற்காக யானை குதிரைகளுடன் பல்லக்கு சவாரி செய்யும்படி கடவுள் கட்டளையிட்டிருப்பதாக சங்கராச்சாரியார் சொல்லுகிறார். அவனன்றி ஓரணுவும்…
periyar 314

“மாமாங்கத்தின் அற்புதம்”

பெரியார்
புராணமரியாதைக்காரன் கேள்வி:- ஐயா, சுயமரியாதைக்காரரே கும்பகோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம். சுயமரியாதைக்காரன் பதில்:- என்ன அற்புதமய்யா? பு-ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும்,…
periyar 306

மாமாங்கத்தில் பார்ப்பன கும்மாளம்

பெரியார்
கும்பகோண மாமாங்கம் பார்ப்பனர்கள் புரட்டு என்றும், அவர்களது விளம்பரங்களுக்கும் பெருமைக்கும், லாபத்துக்கும் ஆதாரம் என்றும் நாம் சொன்னோம். இப்போது அது சரியா? இல்லையா? பாருங்கள். தோழர்கள் ரங்கசாமி ஐயங்கார் பொருட்காட்சியை திறந்தார். சி. ஆர்.…
periyar 288

‘மெயில்’ பத்திரிகையின் கூற்று

பெரியார்
சென்னை “மெயில்” பத்திரிகையானது தனது 11-2-33 தேதி தலையங்கத்தில் எழுதுவதாவது:- “சுயமரியாதை இயக்கமானது எல்லா மதங்களையும் துணிகரமாகத் தாக்கி வருவதுடன் மதங்களை அழிக்க வேண்டுமென்று பலமான பிரசாரம் செய்து வருகிறது. இதற்குக் காரணம் சர்க்கார் மத நடுநிலைமை…
periyar 283

மாமாங்கம்

பெரியார்
கும்பகோணத்தில் நடைபெறப்போகும் மாமாங்க விஷயமாய் சென்ற வாரம் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். மாமாங்கம் என்பது இந்து மதத்தில் சம்மந்தப்பட்ட ஒரு புண்ணிய (நல்ல) காரியமாக பாவிக்கப்படுகின்றது என்றாலும், அது பெரிதும் சுயநலக்காரர்களாகிய முதலாளிமார்கள்,…
periyar 250

ரகசியம் வெளிப்பட்டதா?

பெரியார்
காங்கிரசினுடையவும், காந்தியினுடையவும், கொள்கைகளும் அது சம்பந்தமான கிளர்ச்சிகளும், முதலாளிமார்களுக்கும், உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கும் மாத்திரமே நன்மை பயக்கத் தக்கதென்றும், காங்கிரசும், காந்தியும், பணக்கார முதலாளிகளுடையவும்,…
periyar 232

காங்கிரஸ் ஸ்தம்பித்து விட்டது

பெரியார்
‘சுதேசமித்ரன்’ ‘தமிழ் நாடு’ ‘இந்து’ அபிப்பிராயம் தற்கால காங்கிரஸ் நிலமையை பற்றி “சுதேசமித்திரன்” பத்திரிகையில் நாளது மாதம் 11-ந் தேதி தலையங்கத்தில் காணப்படும் சில குறிப்புகளாவன:- “இந்தியாவில் தற்கால நிலையில் சீர்திருத்தங்களுக்காகப் போராடி…
periyar 90s

ஈ.வெ.ராவுக்கு சென்னிமலை யூனியன் போர்டார் வரவேற்பு

பெரியார்
தோழர்களே! இன்று இவ்வூர் யூனியன் போர்டார் அழைப்புக்கு இணங்கி வந்த சமயம் உற்சவக் கூட்டத்திற்காக ஒரு பொதுக்கூட்டம் கூட்ட வேண்டுமென்று சொன்னதால் இங்கு பேச ஒப்புக்கொண்டேன். ஆனால் இங்கு கூடியிருக்கும் நீங்கள் பெரிதும் இந்த உற்சவத்திற்காக வந்தவர்கள். நான்…
periyar 283

ரஷியாவும் அட்வெகோட் ஜெனரலும்

பெரியார்
ருஷ்ய (பொது உடமை)க் கொள்கைளைப் பற்றி பேசுவதோ, பிரசாரம் செய்வதோ குற்றமானதென்பதாகப் பல நண்பர்கள் பயந்து அடிக்கடி புத்தி கூறி வருகின்றார்கள். பலர் இதை எடுத்துக் காட்டி பாமர ஜனங்களை மிரட்டி வருகின்றார்கள். ஆனால் இவர்களை யெல்லாம் பைத்தியக்காரர்களாக்கத்…
periyar 250

“காருண்ய” சர்க்கார் கவனிக்குமா?

பெரியார்
விபசாரத் தடுப்பு மசோதா சென்னையிலும், மதுரையிலும், சீரங்கத்திலும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டாய் விட்டது. மற்றும் பல ஊர்களிலும் அமுலுக்குக் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாய் தெரிய வருகிறது. விபசாரத் தடுப்பு மசோதா அமுலுக்கு கொண்டுவர அவசியமாகின்ற பட்டணங்கள்…
periyar 232

புதுமை! புதுமை!! என்றும் கேட்டிராத புதுமை!!!

பெரியார்
புதுமை! புதுமை!! என்றும் கேட்டிராத புதுமை!!! என்றால் என்ன? முதலாவது:- வெகுநாளாய் மறைந்திருந்த சித்திரபுத்திரன் திடீரென்று தோன்றியது ஒரு புதுமை. இரண்டாவது:- சித்திரபுத்திரன் வெளியிடப் போகும் சேதி ஒரு புதுமை. மூன்றாவது:- வேடிக்கை புதுமை என்ன வென்றால்,…
periyar 90s

உள்ள கோவில்கள் போறாதா?

பெரியார்
இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாக மாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒண்ணரை லட்சம்…
periyar 34

“காந்தியின் மிரட்டல்”

பெரியார்
காந்தியவர்கள் “உயிர் விடுகிறேன்! உயிர் விடுகிறேன்” என்று சர்க்காரை மிரட்டலாம், தாழ்த்தப்பட்ட வகுப்பாராகிய தீண்டப்படாதார் என்பவர்களை மிரட்டலாம். ஆனால் பார்ப்பனர்களை மாத்திரம் மிரட்ட முடியாது. ஏனென்றால் இந்த ‘மகாத்மா’ உயிர்விட்டால் அவருக்கு சமாதி…
periyar 28