"மனித உற்பவம்"
இந்நூல் செப்டம்பர் முதலில் வெளிவரும். தமிழ் பாஷையிலும், மற்றும் எந்த இந்திய பாஷையிலும், இதுகாரும் எழுதிராத நூல் இதுவொன்றே. இந் நூல் நாட்டில் 3035 கோடி மக்களுக்கு, மனிதன் உலகில் எவ்விதம் உற்பத்தியானான் என்ற விஷயம் தெரியாமலே இருந்து வருகிறது.…