கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா?
- இலட்சியமற்ற வாழ்க்கை
- டால்ஸ்டாயின் மற்றொரு முகம்
- உள்ளாட்சிக்கான புதிய அரசியல்
- ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ்
- தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்
- தமிழர்கள் இந்துக்கள் அல்ல
- ‘சரியான பெயர்’
- பேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்
- வாடுதல் முறையோ?
என்னுயிர் தோழன் பாபு
in திரைச் செய்திகள் by
தொடர்பியல்... உயிரியல்... வேதியியல்... இயல்பியல்... என்று எந்த சித்தாந்தத்துக்குள்ளும் அடைபடாத சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நிகழ்பவைகளை வேறு வழியின்றி கடந்து கொண்டே இருக்கும் உடல் எனும் பெரு மந்திரம் சிலருக்கு காலத்துக்கும்… மேலும் படிக்க...
காவல் துறை உங்கள் நண்பன் - திரைப்பார்வை
in திரை விமர்சனம் by
நடுத்தர வர்கத்தின் ஒட்டு மொத்த சாயலும் படத்தின் கதாநாயகனான சுரேஷ் ரவியின் முகத்தில் திரையில் மிகைப்பு இல்லாமல் வலம் வருகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் மின்னலென பளிச்சிடும் அச்சம் அவ்வப்போது நம் வாழ்ந்துவிடும் வாழ்க்கைக்கான தேடலின் குறுக்கே வந்து மறைவது… மேலும் படிக்க...
கலர் கனவுகளின் நாயகன்
in திரைச் செய்திகள் by
"நான் காதலிப்பேன்... ஆனா அந்த காதல் தோத்து போகனுன்னு கடவுள்ட்ட சின்சியரா வேண்டிப்பேன்.. ஏன் தெரியுமா..." என்று சீரியஸான முகத்தோடு கேட்டுவிட்டு..." அப்பதான இன்னொரு பொண்ண காதலிக்க முடியும்" என்று சிரிக்கும் முகம் திரையில் புதிதாக இருந்தது. "மொத்தத்துல… மேலும் படிக்க...
உக்கிரத் தூதுவன்
in திரைச் செய்திகள் by
நிகழவே கூடாது என்று ஒன்று இல்லை. நிகழ்ந்து விட கூடாது ஒன்று உண்டு. இரண்டுக்கும் இடையே... இசைக்குள் நெளியும் சிறு வண்டியின் ரீங்காரத்தை ரத்தமும் சதையுமாக... நிஜமும்.. நித்யமுமாக நின் பகை அறுக்க என் நகை பூக்கும்... நகைந்த நறுமணத்தில் மீண்டும் அன்பே… மேலும் படிக்க...
இந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்
in திரை விமர்சனம் by
வினோத் மலைச்சாமியின் இந்திரனின் ராணி குறும்படம், நால் வருணப் படைகளுக்கு எதிராக அவ்வருணங்களின் வரையறைகளில் இடமளிக்கப்படாத வருணமற்ற சாதியினரின் குரலாக ஒலிக்கிறது. பிறப்பு கொண்டு ஏற்றத்தாழ்வைப் போதிக்கும் வருண அமைப்பில் நான்கு வருணங்களும்… மேலும் படிக்க...
The Maid - சினிமா ஒரு பார்வை
in திரை விமர்சனம் by
சில கதைகளுக்கு கிளைமாக்ஸ் தன் போக்கில் அமைந்து விடும். அப்படி நிறுத்தி நிதானமாக அடித்தாடும் இறுதிக்காட்சி தான்... இந்தப்படத்தின் முழுமை. அன்பின் ஆழமான தேவைக்கு ஆசுவாசம் ஒருபோதும் இருப்பதில்லை. அது அமைதியற்று தேடிக் கொண்டே தான் இருக்கும். வேறு… மேலும் படிக்க...
சூரரைப் போற்று - மலத்தில் அரிசி பொறுக்குபவர்களின் ஆதர்சம்
in திரை விமர்சனம் by
சினிமா என்ற கலைவடிவத்துக்கும் ஆவணப்படத்துக்குமான வித்தியாசம் என்பது நன்கு அறியக்கூடியதே. ஒரு சினிமாவை ஆவணப்படம் போன்றோ ஒரு ஆவணப்படத்தை சினிமா போன்றோ எடுப்பது வர்த்தக நோக்கில் இருந்து பார்க்கும் போது இயலாததாகவே தெரியும். காரணம் இரண்டுக்குமான ரசிகர்… மேலும் படிக்க...
கனவு தொழிற்சாலை
in திரைச் செய்திகள் by
மனதுக்கு நெருக்கமான எத்தனை படங்கள்.. எத்தனை பாடல்கள்... எத்தனை நாயகர்கள்... நாயகிகள்... காமெடியன்கள்... ஆட்டக்காரர்கள். மெல்ல பின்னோக்கிய சிந்தனையில் அது ஒரு கனவுக் காட்சியைப் போல விரிந்து கொண்டே செல்கிறது. கனவுகளில் வண்ணம் இருக்காது என்பது… மேலும் படிக்க...
செந்தூரப்பூவன் - ஒரு பார்வை
in திரைச் செய்திகள் by
ஆறுமுகம் பாவையம்மாள் - அப்பா பெயரின் முதல் எழுத்தையும்.. அம்மா பெயரின் முதல் எழுத்தையும் எடுத்து தன் மதிவாணன் என்ற பெயரை 'ஆபா'வாணன் என்று மாற்றிக் கொண்டவர் "ஆபாவாணன்" என்ற சினிமா சிற்பி. மூன்றாவதோ நான்காவதோ படிக்கையில்..."செந்தூரப்பூவே" பார்த்து… மேலும் படிக்க...
சினிமா - சிநேகிதியே
in திரை விமர்சனம் by
இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும்போது சமீபத்துல நான் என் வாட்சப் ஸ்டேட்டஸ்ல எழுதியிருந்த வரிகள் சட்டுனு நினைவுக்கு வருது "ஜோதிகா மட்டும் இருந்திருக்கலைனா என்ன ஆகியிருக்கும் நம்ம வாழ்க்கை. நினைச்சே பாக்க முடில. நம்ம சின்ன வயசை அவ்ளோ கலர்ஃபுல்லா… மேலும் படிக்க...
புன்னகை சிந்து... இது பூக்களின் மாதம் - இசைஞன் சிறு குறிப்பு
in திரைச் செய்திகள் by
"பொட்டு வெச்ச பொண்ணே நீ கேளம்மாநீ எட்டு வெச்சா இமயமல ஏதம்மா..." இப்படி ஒரு வரி.... "வாழ நினைச்சா வாழ்க்கை இருக்கு பாரம்மாவானம் கூட பொம்பளைக்கு கீழம்மா.." இப்டி ஒரு வரி... பாட்டு இப்படி தான் ஆரம்பிக்கும். "அடி ஆ...த்தி...வாடையில...பட்டமரம்...கோடையில… மேலும் படிக்க...
காதல் என்பது அதுவல்ல!
in திரை விமர்சனம் by
மா (MAA) குறும்படம் என்னைப் பார்க்கச் சொல்லி தோழி ஒருவர் லிங் அனுப்பியிருந்தார். அதோடு அப்படம் பார்த்த பின்பு மிகுந்த பயம்... பதற்றம்... அவர்களைத் தொற்றிக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஒரு குழு விவாதத்திற்காக திரையிடப்பட்டு பின்பு விவாதத்தில்… மேலும் படிக்க...
புத்தம் புது காலை - சினிமா ஒரு பார்வை
in திரை விமர்சனம் by
அஞ்சு கதைகள். அஞ்சும் வேறு வேறு கதைகள். ஆனால் எல்லாமே லாக் டௌன் என்ற ஒற்றைப் புள்ளியில் வீட்டுக்குள் அடைபட்ட நாட்களை காட்டுகிறது. லாக் டௌன்.. சைனா பூச்சி... தனிமை... இடைவெளி... நம்பிக்கையின்மை என்று கிட்டத்தட்ட ஒரு மூன்றாம் உலகப்போரின் சாயலைத்தான்… மேலும் படிக்க...
பொதுப்புத்தியின் வெளிப்பாடே குப்பைக்காரன்!
in திரை விமர்சனம் by
குப்பைக்காரன் குறும்படம் சமீபத்தில் பார்த்தேன். படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும், ஆரம்பத்தில் இயக்குநர் ஜஸ்டின் பிரபு ஏதோவொரு செய்தியைச் சொல்ல முற்படுகிறார் எனப் பொறுமையாகப் பார்த்தேன். சிறுவன் தனது தந்தை துப்புரவுத் தொழில் செய்வதால் மற்றவர்களால்… மேலும் படிக்க...
"அடங்கொப்பன் தாமரபரணில தலை முழுக"- வில்லாதி வில்லன்
in திரைச் செய்திகள் by
கீழ் கன்னம் வரை கிருதா... கண்களில் நயவஞ்சக வெறி... கொஞ்சம் வளைந்த நாசியில்... பெருங்கோப பலி வாங்கல். கேப்டனின் தலையில் பலமாக தாக்கி விட்டு கழுத்தில் வெட்டுப்பட்டு சாகும் அந்த பாத்திரம் தான் 'செந்தூரப் பூவே' படத்தின் அடித்தளம். சூப்பர் ஸ்டாரை வேறு… மேலும் படிக்க...
குடும்ப கலைஞன் - ஒரு பார்வை
in திரைச் செய்திகள் by
அதுவரை பார்த்த ஹீரோ மாதிரி இல்லை. ம்ஹும்.. அவர் ஹீரோவே இல்லை. 1987 ல் ஒரு படம் ஊர்கோயிலில் - அந்த வார சனிக்கிழமையில் - டிவி டெக் வாடகைக்கு எடுத்து போட்டார்கள். கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருந்து இடம் பிடித்து படம் பார்க்க ஆரம்பித்தால்... வழக்கமான… மேலும் படிக்க...
எஸ்பிபியின் மரணமும் சீக்கு பிடித்த சில மனித மனங்களும்
in திரைச் செய்திகள் by
எல்லாவற்றையும் லாப நஷ்டக் கணக்கு கொண்டு பார்க்கும் முதலாளித்துவ உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒருவரிடம் பேசுவதற்கும், சிரிப்பதற்கும், நட்பு பாராட்டுவதற்கும் நமக்கு ஆதாயமான ஏதோ ஒன்று அவரிடமிருந்து தேவைப்படுகின்றது. அது இல்லாத போது… மேலும் படிக்க...
காலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.
in திரைச் செய்திகள் by
கடந்த 50 ஆண்டுகளாக தமிழக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த செப். 25-ம் தேதி. கொரோனா நோயினால் மரணமடைந்து விட்டார். சுமார் ஐம்பது ஆண்டுகளாக 16 இந்திய மொழிகளில், இதுவரை 40,000க்கும் மேற்பட்ட… மேலும் படிக்க...
இந்த சமூகத்தின் ஓர் அங்கம் தான் SPB
in திரைச் செய்திகள் by
ஒரு மனிதனால் இத்தனை பேரை சந்தோஷப்படுத்த முடியும் என்றால் இத்தனை பேரை துக்கப்படுத்தவும் முடியும். அது தான் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் துக்க மயம். புலம்பல்கள், மரணம் இயற்கையானது, இயல்பானது. ஆனால்... செய்திக் கேட்டதில் இருந்து… மேலும் படிக்க...
'நான் ஏழாவது பாசுண்ணே' செந்தில்
in திரைச் செய்திகள் by
கவுண்டமணி சினிமாவுக்குள் வந்த பாட்டை பாக்யராஜ் சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் செந்திலின் நிலைமையை யோசித்து பாருங்கள். சினிமா பிழிந்தெடுத்து தான் உருமாற்றும். வாய்ப்புக்கு வாய் திறந்து காத்திருக்கும் கொக்கு போல. முகம் காட்டி விட மாட்டோமா... குரல்… மேலும் படிக்க...