துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான சிவகங்கை மு. இராசேந்திரன்
மொழிக்கு உரமாகிய மறவர்கள் - 6 தாய்மொழி காக்க இந்தி எதிர்ப்புப் போரில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான முதல் மாணவன் மு.இராசேந்திரன். காரைக்குடிக்கு அருகிலுள்ள கல்லல் என்ற ஊரில் ஜூலை 16, 1947இல் பிறந்தார் ராசேந்திரன். இவரது பெற்றோர் முத்துக்குமார்,…
மேலும் படிக்க...