நஞ்சுண்டு மாண்ட கீரனூர் ந.முத்து
மொழிக்கு உரமாகிய மறவர்கள் - 7 "இந்தித் திணிப்பை இனியாவது நிறுத்துங்கள்" என அன்றைய முதலமைச்சர்.எம். பக்தவச்சலத்திற்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு, நஞ்சுண்டு உயிர் துறந்தார் கீரனூர் ந.முத்து. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, பாலைவனம்…
மேலும் படிக்க...