'ஆலமரங்களின் தாய்' திம்மக்கா
கர்நாடகாவில் துமகூர் மாவட்டத்தில் குப்பி (Gubbi) என்ற ஊரில் தாய் தந்தையின் நிழலில் சிரித்து மகிழ்ந்து விளையாடி நடந்த அந்த சிறுமி, ஹுலிகலில் (Hulikal) இருந்து விவாக ஆலோசனையுடன் வந்த சிக்கையாவுடன் அவரது ஊருக்கு பயணிக்கத் தொடங்கினார். சாலுமரடா…
மேலும் படிக்க...