முகநூல் பதிவு “கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா? இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய… மேலும்...
நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டபோதும், அயோத்தி பாபர் மசூதியில், 1989ம் ஆண்டில், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அனுமதியளித்தார் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி. புதிய பாராளுமன்றக் கட்டடம் கட்ட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த பிறகும் அதற்கு பூமி பூஜை செய்து…