அதிகமாக டி.வி பார்ப்பது, சரியான தூக்கமின்மை, அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்வது போன்ற காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. குறைந்தது ஆறு மணி நேரமாவது நன்றாக தூங்குங்கள். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு குளுமை தரும் வெள்ளரித் துண்டுகளை கண்களில் வைத்து, 10 நிமிடங்கள் படுங்கள். அதிக தண்ணீர் அருந்துங்கள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வீட்டுக் குறிப்புகள்
RSS feed for comments to this post