மாங்காய், புளியங்காய் போன்றவற்றில் கலந்துள்ள அமிலத் தன்மை காரணமாக பற்கள் கூசுகின்றன. இவற்றைக் காய்களைக் கடிக்காமலேயே பல்லில் கூச்சம் ஏற்பட்டால் பற்கூழ் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். பற்கூழில் நரம்புகள், ரத்த நாளங்கள், நிணநீர்க் குழாய்கள் போன்றவை உள்ளன. சொத்தை நோயால் பற்கள் பாதிக்கப்படும் போதும், விபத்துகளின் போதும் பற்கள் உடைந்துவிடும்போது பற்கூழ் சேதமடைவதால் பற்கூச்சம் ஏற்படுகிறது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.