வழி தெரிந்து பயணிப்பவனை விட
வழி தெரியாமல் பயணிப்பவனின்
வலியில் இருந்தே புது வழிகள் பிறக்கின்றன
இப்பயணத்தில் பல வலிகளை இவன் அடையலாம்
இதுவே இவன் அடையாளமாகவும் மாறலாம்
சில நேரம் வழி தோன்றாமலும் போகலாம் .
முடிவில் ஏதோ ஒன்றை செய்துவிட்டு
போகட்டும் இவன் பயணம்
பாதைகள் இருந்தும் பயணிக்க மறுக்கும்
உன்னைப் போல் அல்லாமல்...
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- உமா கார்க்கி
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post