kids 253

வழி தெரிந்து பயணிப்பவனை விட
வழி தெரியாமல் பயணிப்பவனின்
வலியில் இருந்தே புது வழிகள் பிறக்கின்றன
இப்பயணத்தில் பல வலிகளை இவன் அடையலாம்
இதுவே இவன் அடையாளமாகவும் மாறலாம்
சில நேரம் வழி தோன்றாமலும் போகலாம் .
முடிவில் ஏதோ ஒன்றை செய்துவிட்டு
போகட்டும் இவன் பயணம்
பாதைகள் இருந்தும் பயணிக்க மறுக்கும்
உன்னைப் போல் அல்லாமல்...

Comments

2 comments

2
உமா கார்க்கி
என் கவிதையை வெளிட்ட கீற்றுவளை தளத்திற்க்கு நன்றி..
சங்கை சுந்தர்
அருமையான பதிவு...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.