சவக்குழியை தோண்டுபவன்
ஆழத்தை தீர்மானிப்பதில்லை
அவன் தீர்மானிப்பது
அங்கே வசிக்க வருகிறவனின்
செளகரியத்தை
அவன் அனுபவங்கள் வைக்க ஓர் அலமாரியை
பார்க்க வருகிறவர்களிடம் பேச
ஒரு சன்னலை
வலியை போட்டு மூடிவைக்க
ஒரு சின்ன அறையை
உட்புறமாக தாளிட்டுக்கொள்ள
ஒரு கதவை
திரும்பவும் கண்டெடுக்க முடியாத
ஒரு மறைவை
சவக்குழியின் ஆழம் தீர்மானிப்பதில்லை
உயிர்த்தெழலை.
கீற்றில் தேட...
சவக்குழி
More articles by கோசின்ரா
- உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு (22 ஆக 2015)
- ஒளிரும் வானம் (14 மே 2015)
- கண்களிலிருந்து விடுதலை செய்! (06 மே 2015)
- என் சாம்பலில் உன்னைத் தேடாதே (30 ஏப் 2015)
- முதல் முத்தம் (22 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.