காதலிக்கும் அல்லது மணந்து கொண்ட பெண்ணுடன் உறவு என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்கொள்வதே இன்றைய பெண்களின் சவால்களில் முக்கியமானதாக இருக்கிறது.

shobasakthiதன்மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்களை ஒரு கிராமத்துப் பெண்ணால் ஓரளவுக்கு எதிர்கொள்ள முடிகிறது. ‘அடி செருப்பால..’ என்று தொடங்கி கடுமையான வசவுகள் மூலம் தன் எதிர்ப்பை அவளால் தெரிவிக்க முடிகிறது. கோபத்தில் பல பெண்கள் கைகளில் கிடைத்தவற்றை எடுத்துத் தாக்குகிறார்கள். அத்துமீறி நடந்த ஆண்டைகளின் குறிகளை தலித் பெண்கள் வெட்டி எறிந்த கதைகளையும் படித்திருக்கிறேன். கிராமத்துப் பெண்கள் அந்த நிமிடத்தில் எதிர்வினையாற்றக் கூடிய சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். நாகரிகச் சுமைகளை சுமந்து கொண்டு வாழும் நகரப் பெண்களுக்கு தனது எதிர்ப்பை பகிரங்கமாகத் தெரிவிக்கும் வெளிகூட இங்கு மறைமுகமாக மறுக்க‌ப்பட்டிருக்கிறது.

சென்னை போன்ற மாநகரங்களில் வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் ஒன்றல்ல இரண்டல்ல... வெறித்துப் பார்ப்பவர்கள், பேருந்துகளில் உரசுபவர்கள், முகத்துக்குக் கீழே மேய்ந்து கொண்டே பேசுபவர்கள், இரட்டை அர்த்தத்தில் பேசிக் கொண்டு நூல் விடுபவர்கள் என வகை வகையாகத் திரிகிறார்கள் ஆண்கள். ஓர் ஆண் பெறும் பதவி உயர்வை -  திறமைக்குக் கிடைத்த பரிசாகப் பேசும் ஆண்கள், அதே பதவி உயர்வு ஒரு பெண்ணுக்குக் கிடைத்தால், ‘படுக்கையறை வழியாகப் பெற்றாள்’ என்று இழித்துப் பேசுவதையும் பார்த்திருக்கிறேன். ஆம் எப்போதும் இவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள்.

அதுவும், படித்த முற்போக்கான, பெண்ணியம் பேசக்கூடிய பெண்கள் எதிர்கொள்ளும் ஏச்சுக்களும், பேச்சுக்களும் வரைமுறையற்றவை. பெண்ணிய எழுத்துக்கள் குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல், ஆபாசம் என்றோ மஞ்சள் பத்திரிக்கை எழுத்து என்றோ பொதுஇடங்களில் நஞ்சைக் கக்கும் ஆணாதிக்க மனோபாவம் இன்றளவும் தொடர்கிறது.

பெண்ணியப் புரிதல் இல்லாத இவர்களை விட ஆபத்தானவர்கள், பெண்ணியம் பேசிக்கொண்டே பெண்களை சுரண்டக்கூடிய மனிதர்கள்... பெண்ணியம் பேசுகிறாள் என்றாலே, எப்போதும் யாருடனும் உறவுக்குத் தயாராக இருப்பாள் என்ற எண்ணம்தான் இவர்களிடம் இருக்கிறது. இந்த இடத்தில் அண்மையில் எனக்குத் தெரிய வந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இச்சம்பவம் இப்போது நடந்ததல்ல. பாரீஸில் வசிக்கும் பெண் தோழர் அவர். பெண்ணியக் கருத்துக்களை, பெரியாரியக் கருத்துக்களை தொடர்ந்து எழுதி வருபவர். மணமாகி, குழந்தைகளும் இருக்கிறார்கள்.

பெண்ணியம் பேசுபவர் என்பதால், எதற்கும் தயாராக இருப்பார் என்ற ஆணாதிக்க வக்கிரத்தோடு ஒரு ‘முற்போக்கு’ முகமூடி இவரை அணுகியிருக்கிறது. பெண்ணியம், கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்று பேசி நூல் விட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அத்துமீறி நடக்கவும் முயற்சித்திருக்கிறது. அப்போதுதான் அந்த ‘பின்நவீனத்து’வவாதிக்குத் தெரிந்திருக்கிறது, நமது பெண் தோழருக்கு கராத்தேயும் தெரியும் என்பது. அடி பின்னி எடுத்துவிட்டார். அப்போதே அதை இணையதளங்களில் எழுதியுமிருக்கிறார். ஆனால், அந்த யோக்கிய சிகாமணி இதுவரை அந்தப் பெண் தோழரிடம் அத்துமீறி நடந்தற்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அதெயெல்லாம் விடக் கொடுமை, அதே ‘முற்போக்கு’, இப்போது பெண்ணியக் கருத்துக்களை கேட்போர் காதுகளில் ரத்தம் வடிய பேசிக்கொண்டிருக்கிறது. பெரியாரின் வழியில் நிற்கிறேன் என்ற தம்பட்டம் வேறு.

யாரென்று கேட்கிறீர்களா? இதுநாள் வரை தலித் வேஷம் போட்டுக் கொண்டிருந்த வெள்ளாளன் ஷோபா சக்திதான் அது. இந்த யோக்கியவான் பாலியல் சுதந்திரம் பேசுவது என்பது பெண்களை படுக்கையறையில் தள்ளுவதற்குத்தான் போலிருக்கிறது. பாலியல் விடுதிகளுக்குப் போய் வந்த அனுபவங்களை ‘முற்போக்கு’ முலாம் பூசி கதைகளாகக் கட்டுவதன் பின்னே இருப்பது, பெண்ணியம் அல்ல; ‘எவ கிடைப்பா?’ என அலையும் ஆணாதிக்க தடித்தனம்.

பெண்களைப் பாலியல் பண்டமாக மட்டுமே பார்ப்பதில் காஞ்சி ஜெயேந்திரனுக்கும், ஷோபா சக்தி போன்றவர்களுக்கும் இடையே ஒரு வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. ஜெயேந்திரன் தன்னிடம் அத்துமீறி நடக்க முயற்சித்ததை பொது ஊட‌க‌ங்க‌ளில் ப‌கிர‌ங்க‌மாக‌ வெளிப்ப‌டுத்திய‌ எழுத்தாள‌ர் அனுராதா ர‌ம‌ணன், க‌டைசிவ‌ரை எந்த‌வொரு நியாய‌த்தையும் பெறாமலேயே இறந்து விட்டார். பாரீஸ் தோழ‌ர் ப‌ல முறை எழுதியும் அவ‌ருக்கான‌ நியாய‌ம் இதுவ‌ரை கிடைக்க‌வில்லை. ஷோபா ச‌க்தியும் தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு க‌ள்ள‌ மௌன‌த்தைத் த‌விர எந்த‌ ப‌திலையும் இதுவ‌ரை த‌ர‌வில்லை. 'வேலைக்குப் போகும் பெண்க‌ள் ஒழுக்க‌ம் கெட்ட‌வ‌ர்க‌ள்' என்று காஞ்சி ஜெயேந்திர‌ன் உதிர்த்த‌ வார்த்தைக‌ளுக்கு சற்றும் குறைவில்லாத‌து ஷோபா ச‌க்தியின் செய்கை.

பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்து - பாலியல் ஒர்மை கடந்து சிந்தித்தவராக - பெரியார் மிகப் பிரம்மாண்டமாக நிற்கிறார். ஆனால், பெரியார் பேரை சொல்லிக் கொண்டு, கட்டற்ற பாலியல் சுதந்திரம் பேசும் சில ஆண்களின் முகங்களைக் கிழித்தால் உள்ளே இருப்பது பாலியல் வக்கிரம் மட்டுமே. இவர்கள் பேசும் பாலியல் சுதந்திரம் எந்தக் காலத்திலும் பெண்களுக்கு விடுதலையைக் கொண்டுவரப் போவதில்லை. பல பேருடன் கூடித் திரிவதற்கும், தங்களது இச்சையை எளிதாகத் தீர்த்துக் கொள்வதற்கும்தான் இவர்கள் பெண்ணியத்தையும், பாலியல் சுதந்திரத்தையும் பேசுகிறார்கள். முதல் மனைவி உயிருடன் இருக்க, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட காலகட்டத்தில்தான், பாலியல் சுதந்திரம் குறித்து அ.மார்க்ஸ் பேசத் தொடங்கினார் என்று நண்பர் ஒருவர் சொன்னதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. (அம்பேத்கரும், பெரியாரும் முதல் மனைவி இறந்தபின்பே இரண்டாவது திருமணம் செய்தார்கள் என்பதும், அந்தத் திருமணத்தையும் பகிரங்கமாக செய்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது)

தலித்தியம், பெண்ணியம் போன்ற தத்துவங்களை இந்த ‘முற்போக்கு அறிவுஜீவிகள்’ எப்படி தங்களது சுயதேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. ஆனால், இவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை, கள்ள மௌனம் காத்தோ அல்லது அவதூறு என்று வாய் கூசாமல் சொல்லியோ கடந்து போகிறார்கள். (இந்தக் கட்டுரையையும் தனிமனிதத் தாக்குதல் அல்லது அவதூறு என்று சொல்லி இவர்கள் கடந்துபோகக் கூடும். ஆனால், பொதுவெளியில் புரட்சி பேசுபவர்கள் சொந்த வாழ்க்கையில் அதற்கு விரோதமாக நடந்து கொள்வது குறித்து என்றேனும் ஒரு நாள் பேசித்தான் ஆக வேண்டும். இவர்களை திருஉருக்களாகக் கருதிக் கொண்டு பின்னால் செல்பவர்களுக்காகவாவது இதைப் பேச வேண்டும்.)

ஆனால், இதே அறிவுஜீகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மக்களுக்காகப் போராடியவர்கள் மீது அவதூறையோ, சேற்றையோ வாரியிறைக்கத் தவறுவதில்லை. காரல் மார்க்ஸ், சே குவேராவின் பாலியல் வாழ்க்கையை எல்லாம் தோண்டித் துருவி பேசும் இவர்கள், தமது சொந்த வாழ்க்கையில் எப்படி நியாயமாக நடந்து கொண்டார்கள் என்பது குறித்து ஒரு நாளும் பேசுவதில்லை. ஏனென்றால் கடைசிவரைக்கும் ஆண்களாகவே வாழ்கிறார்கள். They are always men.

லீனா மணிமேகலையின் சுதந்திரத்திற்காக கூட்டம் நடத்திய அ.மார்க்ஸ் & கோ, பாரீஸ் பெண் தோழருக்காக ஒரு கூட்டம் நடத்துமா என்றால் மாட்டார்கள். யாரை சொறிந்துவிட வேண்டும், யாரைப் பிறாண்ட வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.

அருந்ததி ராய் மீது சேறடிப்பார்கள்; இடதுசாரித் தலைவர்களைக் கொச்சைப்படுத்துவார்கள்; ம.க.இ.க. தோழர்களை நக்கலடிப்பார்கள். ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். ம.க.இ.க. தோழர்களை நம்பி என்னால் இரவுப் பயணம் போக முடியும். பலமுறை அவ்வாறு பத்திரமாகப் போய் வந்துமிருக்கிறேன். இந்த ‘பின்நவீனத்துவ’ முகமூடிகளுடன் ஒரு பகல் பயணத்தைக் கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

(பின்குறிப்பு: ஃபேஸ்புக்கில் எழுதியதை கொஞ்சம் விரிவாக்கி இங்கே தந்திருக்கிறேன். பாரீஸ் பெண் தோழர் யார் என்பதும், ஷோபா சக்தி & கோ எனது கட்டுரைக்கு ஆற்றிய எதிர்வினைகளும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றன. பொதுவான வாசகர்களின் புரிதலுக்காக அவற்றை கீழே பின்னூட்டங்களாக இட்டுள்ளேன்.)

Comments

122 comments

122
ஹரி இராசலெட்சுமி
நீங்கள் குறிப்பிடுகிறவர்களுடன் பழகுகிற பெண்கள் தங்கள் சுயமரியாதைக்காய் உங்களை என்ன செய்தாலும் தகும் ப்ரியா. அவர்களுக்கும் சேர்த்து அக்கறைப்படுகிற உங்களுடைய condescending feminist godmother தோரணை எரிச்சலூட்டுகிறது. உங்களுக்குப் பயமெண்டா நீங்கள் பகல்பயணம் போகவேண்டாம், பிடித்திருப்போர் இரவுப்பயணமும் செல்வார்கள். பொறாமையா இருக்கோ?
பாக்கியராசன் சே
‎//இந்த ‘பின்நவீனத்துவ’ முகமூடிகளுடன் ஒரு பகல் பயணத்தைக் கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை..//

ப்ரியா தம்பி...
இதற்க்கு மேல் மிக சரியாக கச்சிதமாக.. நிச்சியமாக... சத்தியமாக.. நச்சுனு... முற்போக்கு அறிவுசீவி கருங்காலிகளின் உண்மை முகத்தை சுட்டி காட்டி 'கலட்டி' சப்புன்னு யாராலும் அடிக்க முடியாது....
எங்க ஊரு பக்கம் சொல்லுவாங்கே... பேச்சுலையே சக்கையா கொடுத்தான்டா சாவடின்னு.. அது இதுதான்..
ஹரி இராசலெட்சுமி
தந்தை பெரியார் உடல்களை/வேட்கையை எங்கனம் அணுகுகிறார்: http://goo.gl/A8XCo
Thiruchchelvam Thirukkumaran
தனி மனித வாழ்வில் மிகவும் பிறழ்வான நடத்தையைக் கொண்டவன் எப்படி சமூக வாழ்விலும் கருத்திலும் நேர்மையானவனாய் இருப்பான் என நம்ப முடியும்..? ஆரம்ப காலங்களில் ஈழத்தில் பல இயக்கங்கள் எல்லா வகையிலும் சம பலமுடையவையாக இருந்த போதிலும் விடுதலைப் புலிகளை மக்கள் ஏன் பெரும்பான்மையாக ஆதரித்தார்கள்..? அந்த இயக்கத்தில் ஏன் அனேகமானோர் இணைந்து கொண்டார்கள்..? காரணம் அவர்களது ஒழுக்கமும், கட்டுப்பாடும் தான், அந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான் அவர்களை கட்டுக் கோப்புள்ள இயக்கமாக இவ்வளவு காலமும் தாக்குப் பிடிக்க வைத்தது. இதனைத்தான் பிராய்டு கட்டுப்படா உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி உயர் குறிக் கோளை நோக்கித்திருப்புதல், தடுக்கும் ஆற்றல் போன்ற சொற்களால் குறிக்கிறார், அந்த ஒழுக்க விதிகளுக்குள் உன்னதமான உணர்வுடன் செயற்பட முடியாதவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள், அல்லது தப்பி ஓடினார்கள், அவர்களால் ஒரு போதுமே ஒரு உயர்ந்த இலெட்சியத்துக்காக ஒருமுக மனத்துடன் பயணிக்க முடியாது, இத்தகையவர்களை சமூகப் பிறழ்வு மனோ நிலை உடையவர்களாக மட்டுமல்லாது ஒரு வகையான மனோ வியாதி உள்ளவர்களாகவும் Civilization and Its Discontents என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள்,
இவர்கள் பெரும்பாலும் இருபால் நாட்டமுடையவர்களாக இருப்பார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, எம் மொழியில் சொன்னால் ’நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன’ என்பது போல, இதை நிரூபிக்க்கும் வகையில் முக நூலில் உள்ள நண்ப்ர் ஒருவர்(ஆண்) தன்னுடன் மேற்குறிப்பிட்ட நபர் மது அருந்த வந்ததாகவும் அருந்திக் கொண்டிருக்கும் போது திடீரென தன்னுடைய தொடைகளில் கையை வைத்து தவறாக நடக்க முற்பட்டதாகவும், பயந்து போன தான் நான் Gay அல்ல எனச் சொல்லி மிகச் சிரமப்பட்டு நழுவியதாகவும் 2 மாதங்களின் முன் தன்னுடைய குறிப்பொன்றில் எழுதி இருந்தார். எனவே முற்போக்குக் கொள்கையுடன் இயங்கும் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கவனமாக இருக்க வேண்டிய காலமிது.
தவிரவும் இத்தகைய சமூக மனப்பிறழ்வு உள்ளவர்களுக்கு மேற்கத்தைய நாடுகளில் நல்ல சிகிச்சை முறைகள் எல்லாம் வந்துவிட்டதென்பதையும் இந்த இடத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறேன்
Shoba Sakthi
‎@Priya, ஓகோ பிரச்சினை இவ்வளவு தூரத்திற்கு வந்துவிட்டதா? இதுவரை என்மீதுள்ள காழப்பால் சிலர் இவ்வாறு வசைபாடுகிறார்கள் என கண்டுகொள்ளாமலே இருந்துவிட்டேன். இனி இது குறித்தப் பேசியே ஆகவேண்டும். பேசிவிடலாம். இறுதி எல்லைவரை பேசிவிடலாம். இதனால் யாருக்காவது சங்கடங்கள் ஏற்பட்டால் அதற்கு இந்த வதந்தியைக் கிளப்பியவர்களே பொறுப்பு.

என்ன சொல்கிறீர்கள் பிரியா, நான் ஒரு பெண்ணிடம் அத்துமீறல் செய்தபோது அவர் என்னை அடித்தார். இதுதானே உங்களது குற்றச்சாட்டு.

இதை நான் முற்றாக மறுக்கிறேன். இது அப்பட்டமான கட்டுக் கதையும் அவதூறும்.

பிரியா! இப்போது நீங்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

சொல்லுங்கள் பிரியா எப்போது, யார், என்னை எங்கே வைத்து அடித்தார். இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் குறிப்பிடும் பாதிக்கப்பட்டவரே உங்களிடம் சொன்னாரா? நான் என்னவகையான அத்துமீறலைச் செய்தேன் என உங்களிடம் புகார் வந்தது?

நீங்கள் இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க முடியாத பட்சத்தில் குற்றச்சாட்டைத் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இறுதி முடிவு காணும் வரை நீங்கள் தயவு இந்த விவாத்திலிருந்து விலகக் கூடாது.

பிரியா இப்போது உங்களது முறை. உங்களது பதிலுக்காகக் காத்திருக்கிறேன்
Shoba Sakthi
இன்னொரு விடயம்...இதுவரை இராணுவம், போலிஸ் தவிர வேறு யாராவது என்னை அடித்து நான் திருப்பி அடிக்காமல் விட்டதுமில்லை. மறுகன்னத்தைக் காட்டும் வேலையெல்லாம் என் அகராதியிலேயே கிடையாது
Yalini Jothy
இந்தக் குறிப்பின் பின்னணி, சாத்திய/அசாத்தியங்கள் பற்றிய எந்த அறிதலும் இல்லாமல் குறிப்பிட விரும்பிய சில கருத்துக்கள்:

ஹரி, பிடித்திருப்போர்.. பொறாமைப்படுவது குறித்தான உங்கள் பின்னூட்டம் disappointed me.. நான் விரிவாக கூறாவிட்டாலும், நீங்களே மீண்டும் படித்துப் பார்க்கும்போது அந்த sadistic attitude உங்களுக்கே புரியுமென நினைக்கிறேன்.. ஒரு celebrity மீதான பொறாமையினால்தான் பெண்கள் அவர்மீது அவதூறு சுமத்துகிறார்களென்ற மிகவும் உழுத்துப்போன western male chauvinistic discourse..
Thiruchchelvam Thirukkumaran
உங்கள் விளக்கத்துக்கு: gay என்பது இருபால் நாட்டமல்ல.. தவிரவும், மாற்றுப் பாலியல் நாட்டமுடையவர்களை சமூகப் பிறழ்வு மனநிலை உடையவர்களாகவும், மனவியாதிக்குட்படுத்தப்பட்டவர்களாகவும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் 'மிகவும்' (a huge stress here) அருவருக்கத்தக்கது.. மேலதிக விளக்கத்துக்காக: 70களின் ஆரம்பங்களிலேயே American Psychological Association தனது பட்டியலிலிருந்து இவ்வாறான விடயங்களை நீக்கியதுமல்லாமல், மன்னிப்பும் கேட்டிருந்தது.. 2011ம் ஆண்டு நீங்கள் facebook ல் வந்து மேற்கத்தைய நாடுகளில் இதுக்கெல்லாம் சிகிச்சை முறை இருக்கிறதென்று சொல்லக் கேட்க சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.. கனடா போன்ற பல நாடுகளில் gay, lesbian திருமணங்கள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதாவது உங்களுக்கு தெரிந்திருக்குமா? நீங்கள் குறிப்பிட்ட அந்த முகநூல் குறிப்பிலும் நான் வந்து பின்னூட்டமிட்டிருந்தேன், அப்படியாவது சிலபேருக்கு 'உறைத்திருக்குமென' எதிர்பார்த்தது தவறாகப் போய்விட்டது இங்கே நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்த பிறகுதான் எனக்கும் உறைத்தது.. நினைவுகொள்ளுங்கள், நீங்கள் குறிப்பிட்ட அதே நண்பர் தனது வார்த்தைப் பிரயோகத்திற்காக மன்னிப்புக் கேட்டிருந்தார், நீங்கள் இங்கே திரும்ப அதையே கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.. உண்மையில் மண்டையில் ரெண்டு போட்டாலென்ன என்றிருக்கிறது, எனக்கு..

ஷோபா சக்தி, சம்பவம் குறிந்த எந்தத் தொடர்புமில்லாமல் கருத்துக் கூறுவதற்கு பொறுத்துக் கொள்ளவும்.. பாலியல் அத்துமீறலை, மிக மோசமான வல்லுறவைக் கூட 'நிரூபித்தல்' (beyond reasonable doubt)என்பது சட்ட வல்லுநர்களிடையே கூட a highly contested issue.. இலங்கையிலும், கனடாவிலும் சட்டம் குறித்த சில பாடங்களை எடுத்த, சில case study களை வாசித்த அனுபவத்தில் கூறுகிறேன், பாலியல் வல்லுறவு case களில் பெண்கள் revictimize பண்ணப்படுவதும், criminalize பண்ணப்படுவதும் குறித்து நீண்ட, விரிவான விவாதங்கள் இன்னும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்திய உயர்நீதிமன்றத்தில், ஜீன்ஸ் அணிந்த ஒரே காரணத்துக்காக (இறுக்கமான ஜீன்ஸை பெண்ணின் அனுமதியில்லாமல் கழற்ற முடியாதென்ற சாட்டுச் சொல்லி) வல்லுறவு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. மேற்கத்தைய நாடுகளில் கூட அனுமதியுடன் அணுகுவதற்கும், force பண்ணுவதற்குமான வித்தியாசத்தை நிரூபிப்பதில் தோற்றுப்போய் கைவிடப்பட்ட வழக்குகள் நிறைய உண்டு. Practically, it's really hard to prove. நிரூபிக்க முடியாத பட்சத்தில் குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளச் சொல்லி நீங்கள் கேட்பது, revictimizing the victim.. இந்த இடத்தில் victim என்று பாவிப்பதின் நியாய/அநியாயங்கள், சரி/பிழைகள் குறித்த நிச்சயம் எனக்கில்லாத போதும், இன்னமும் சட்டத்துறையின் ஆண்மேலாதிக்கத்தினை நிரூபிக்கும் இந்த சிக்கலான விடயத்தை, நீங்களும் கையிலெடுத்திருப்பது வருத்தத்திற்குரியது.
Shankar Naranapillai
ஷோபாசக்தி தன் மீதன குற்றச் சாட்டை நிருபிக்கும்படி கேட்பதில் ஞாயம் இருந்தாலும்,ஒரு பெண்ணை நான் எங்கே தொட்டேன்,எப்படித் தொட்டேன் என்று மீண்டும் மீண்டும் கேட்பது ஆண்களால் முடியும்.பெண்களால் அந்த அசிங்க அனுபவத்தை திரும்பும் கிளறுவது மீண்டுமொரும...ுறை வல்லுறவுக்கு உடபடுவதை போன்றதே.
சில சந்தர்ப சூழ்நிலையால் அவ்வாறு நடந்திருப்பினும்,என்னுமொரு முறை அவ்வாறு நடக்காமல் ஷோபா பார்த்துக் கொள்வார் என நம்புவோம்
Shoba Sakthi
‎@ Yalini, இங்கே நான் கேட்டது ப்ரியா தம்பி எந்த அடிப்படையில் குற்றம்சாட்டுகிறார் அதற்கான ஆதாரங்கள் என்னவென்பதே. நீங்கள் கூறுவதுபோலுள்ள நிரூபிப்பதிலுள்ள சிக்கல்களை அறிவேன். நான் கேட்பது மிக எளிமையான வேண்டுகோளே. இந்தப் பிராதை ப்ரியா தம்பிக்கு கொடுத்தது யார்? அதற்கான ஆதாரம் என்ன என்பது மட்டுமே. தெளிவாகச் சொல்கிறேன்: நான் கேட்பது ப்ரியா சுமத்திய குற்றச்சாட்டுக்கான அடிப்படை என்ன?

இதை அவர் முதலில் தெளிவுபடுத்தட்டும். பிற பின்பு
Shoba Sakthi
இல்லை சங்கர், இந்த வழக்கை நானா கிளப்பினேன். கிளப்பியவர்களக்கு அதை நிரூபிக்க வேண்டிய கடமையுள்ளதல்லவா. நான் இந்த வழக்கே முற்றிலும் பொய் என்கிறேன். நடக்காத ஒன்றை எப்படிக் கேட்டாலும் யாரும் புண்பட வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
Shoba Sakthi
‎@Vijayakumar, சங்கருக்கச் சொன்னதே உங்களுக்கும். இந்த குற்றச்சாட்டே 100 சதவிகிதம் அவதூறு என்கிறேன்.

நான் எனது முகப்புத்தகத்தில் Viyayakumar ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று எழுதுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நான் இங்கே கேட்கும் 'நிரூபணம்' என்ற கேள்வியை நீங்கள் திருப்பிக் கேட்பீர்களா இல்லையா
Shoba Sakthi
@Shankar//சில சந்தர்ப சூழ்நிலையால் அவ்வாறு நடந்திருப்பினும்,என்னுமொரு முறை அவ்வாறு நடக்காமல் ஷோபா பார்த்துக் கொள்வார் என நம்புவோம்//

அப்படியெதுவும் நடக்கவேயில்லை என்கிறேன். பிறகு எதற்கு 'நடந்தாலும்' என்ற இழுவை. பொறுப்பாகப் பேசுங்க சங்கர்.
Shoba Sakthi
‎@Yalini, நீங்கள் சொல்வது புரிகிறது. பாதிக்கப்பட்டவர் குற்றவாளிமீது ஒரு வழக்கைத் தொடுக்கிறார். குற்றவாளி பாதிக்கப்பட்டவரிடம் நிரூபணம் கேட்கிறார். வழக்குத் தோற்கிறது. இது எனக்கு தெளிவாகப் புரிகிறது.

இந்த விடயத்தில் ப்ரியா தன்னைப் பாதிக்கப்பட்ட்வராகச் சொல்லவில்லை. யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிறார். எனவே குற்றம் சுமத்தப்பட்ட எனக்கு பாதிக்கப்பட்டவர் யார், எப்போது, எங்கே என்று கேட்கக் கூடவா உரிமையில்லை. உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.
Vijayakumar Sundar
எனது நண்பர் ஒருவர் இந்த பிராடு-வின் இணையதளத்தில் ஒரு பின்னூட்டம் போட்டார். இதுவரை வரவில்லை... நண்பர்களுக்காக இதோ...

"http://kavinmalar.blogspot.com/2010/11/blog-post.html

நண்பர்களுக்காக அதிலிருந்து கொஞ்சம்...

//அல்லைப்பிட்டி...ஆம் அதுதான் அவனுடைய ஊரின் பெயர். மனித மனங்களின் கனவுகளையும் சேர்த்துப் புதைத்த தீவு அது. யாழ்ப்பாணத்திற்கு வடக்கே உள்ள அந்தத்தீவுதான் பிற வடபகுதி தீவுகளுக்கு நுழைவாயில். அது அந்தோணி பிறந்த ஊர். ஒருவேளை அவன் அந்த ஊரில் பிறக்காது போயிருந்தால் இந்தக் கதைக்கான அவசியமே வந்திருக்காது.அந்தோணிக்கு ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. அப்பா உள்ளூரில் உள்ள ஒரு ரௌடி. அடிக்கடி சிறைக்குப் போய்விடுவார். போலீஸ் அவரைத் தேடி வரும்போது அவர் இல்லையென்றால் அவன் அம்மாவைப் பிடித்துக்கொண்டு போய்விடும்.

இந்துக்கோவில்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே மரியாதை அளிக்கப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயத்தில் தனித்தனியாகத்தான் வெள்ளாளர்களும் தலித்துகளும் அமர்ந்தனர். பாடசாலைகள், ரேஷன் கடைகள் போன்றவை வெள்ளாளர் வாழும் பகுதியிலேயே இருந்தன. உள்ளுக்குள் வெதும்பினாலும் அது பற்றி தலித் குடும்பங்கள் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருந்த அவர்கள் கல்வி குறித்தெல்லாம் கவலைப்படும் சூழ்நிலையில் இல்லை. புகழ்பெற்ற திரைப்படப் பாடலான “அல்லா அல்லா” பாட்டு மெட்டில் “அல்லா அல்லா அல்லைப்பிட்டி பள்ளா பள்ளா!” என்று வெள்ளாளர்கள் பள்ளர்களை வக்கிரமாகக் கேலி செய்து பாடுவதை அந்தோணி பார்த்திருக்கிறான்.

ஐந்தாம் வகுப்புவரை அந்தோணி அல்லைப்பிட்டியில் படித்தான். ஆறாம் வகுப்புக்கு வேலணை சென்றான். பள்ளியில் அந்தோணிக்கு நல்ல பெயர். கெட்டிக்காரனாக வருவான் என்று வாத்தியார்மார்கள் சொல்வதைக் கேட்கும்போது, ‘அப்பாடா! படிச்சு நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் முன்னேறணும்’ என்று நினைப்பான். விடுதியில் தங்கித்தான் அவன் படித்தான். //

இலக்கியவாதிகள் வாசகர்களுக்காக பல இடங்களை சொல்லாமல் விடுவார்கள்.. அப்படி சொல்லாமல் சோபா சக்தி விட்ட இடங்களை நிரப்பினால், அவர் ஒரு தலித் என்று பொருள்படும்படி மிகவும் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் அந்தோணி, மைக்கேல் முதலான பெயர்கள் தலித் கிறித்துவர்களையே குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்பதால் மிகத் தந்திரமாக அந்தோணி பெயர் இங்கு உள்ளது. 'அல்லைப்பிட்டி பள்ளா' வரிகளுக்குப் பின் 'அப்பாடா! படிச்சு நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் முன்னேறணும்’ என்ற வரிகள், அல்லைப்பிட்டி பள்ளரான சோபாசக்தி இந்த சாதி ஒடுக்குமுறையிலிருந்து தப்பி, படிச்சு முன்னேற வேண்டும் என்று நினைத்திருக்கிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு வலுசேர்க்கும்விதமாக அவர் வறிய குடும்படுத்தைச் சேர்ந்தவர் என்ற சொல்லாடலும் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.

//அந்தோணியின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்//

இந்த வரியின் நோக்கம் பிரபாகரன் ஒரு பிள்ளைமார் என்று வாசகர்கள் தப்பர்த்தம் கொள்ள வேண்டும். பேட்டியில் இடம்பெறும் ஒரு நபரின் அப்பா பையரை எழுதியவர், பேட்டி கொடுப்பவரின் அப்பா பெயரைக் குறிப்பிட்டு அதற்குப் பின் 'பிள்ளை' சேர்க்காமல் விட்டிருக்கிறார். இவர்கள் யோக்கியவான்கள் என்றால் சோபாவின் குடும்பம் கிறித்துவ பிள்ளைமார்கள் குடும்பம் என்பது பதிவாகியிருக்க வேண்டும். இந்த மாய்மாலங்களை ஷோபா சக்தி செய்தாரா பேட்டி எடுத்த கவின்மலர் செய்தாரா என்பது தெரியவில்லை. யாராக இருந்தாலும் அயோக்கியத்தனமானது
Vijayakumar Sundar
யோக்கியவானாக இருந்தால், இந்தப் பின்னூட்டத்தைப் பிரசுரித்துவிட்டு, சோபா பதில் சொல்லியிருப்பார். ஆனால் கடைசிவரை பின்னூட்டத்தைப் போடவே இல்லை. இந்த யோக்கிய சிகாமணிகள்தான் கருத்துச் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள். ஒருவேளை அந்த இழவெல்லாம் தங்களுக்கும், தங்களது நண்பர்களுக்கும் மட்டும்தான் வேண்டும் என்று நினைக்கிறார்களோ....!
Shoba Sakthi
‎@Viyjayakumar, முதலில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களது கருத்தைப் பேசவிடாமல் நான் தடுத்தால் அதற்கப் பெயர் கருத்துச் சுதந்திர மறுப்பு. ஆனால் உங்களது பொறுப்பற்ற கருத்துகளிற்கு நான் களம் அமைத்தத் தராதது கருத்துச் சுதந்திர மறுப்பு ஆகாது. உங்களது கருத்தை உங்களது இடத்தில் பேசிக்கொள்ளுங்கள். வாழ்த்துகள். ஆனால் உங்களது கருத்தை நான் எனது இடத்தில் பிரசுரித்தே ஆகவேண்டும் என்று நீங்கள் என்னை வற்புறுத்த முடியாது.
பாக்கியராசன் சே
// இன்னொரு விடயம்...இதுவரை இராணுவம், போலிஸ் தவிர வேறு யாராவது என்னை அடித்து நான் திருப்பி அடிக்காமல் விட்டதுமில்லை. மறுகன்னத்தைக் காட்டும் வேலையெல்லாம் என் அகராதியிலேயே கிடையாது.//

கொய்யால.. என்னமா பேசுறான் பாரு... காமெடி பாய்...
Shoba Sakthi
‎@ பாக்கியராசன் சே, //கொய்யால.. என்னமா பேசுறான் பாரு... காமெடி பாய்...//

இதிலென்ன காமெடியைக் கண்டீர்கள். வேண்டுமென்றால் நான் சொல்வது உண்மையா பொய்யா எனப் பரீட்சித்துப் பாருங்கள் தோழர்
பாக்கியராசன் சே
ராமேஸ்வரத்தில் குடித்துவிட்டு சம்பளத்திற்கு வேலை பார்ப்பவனிடம் நீங்கள் காட்டிய வீரத்தை ஊரே அறியும்... :-) கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்..

எனக்கு தோழராய் இருக்க எந்த தகுதியும் உமக்கு கிடையாது.. பெயரை சொல்லியே கூப்பிடவும்..
Shoba Sakthi
‎@Vijayakumar //'உங்க கருத்தை இங்க வைக்க வேண்டாம்' என்று புலிகள் துரத்தியது சரிதான் போலிருக்கிறது. //

இங்கே என்றால் எங்கே. ஈழம் புலிகளுக்கு மட்டும் சொந்தமல்ல. அது எனக்கும் தாய்நிலம்தான். அங்கே கருத்தை வைக்காதே எனச் சொல்ல அவர்களிற்கு எந்தஉரிமையுமில்லை. எனது நிலத்தில் எனது கருத்தை வைக்க எனக்கு உரிமையுண்டு.
Thamizh Selvan
ரொம்ப அருமையான பதிவு,இன்றைய காலத்தில் அவசியமான பதிவு.
"ம.க.இ.க. தோழர்களை நம்பி என்னால் இரவுப் பயணம் போக முடியும். பலமுறை அவர்களோடு போய் வந்துமிருக்கிறேன். இந்த ‘பின்நவீனத்துவ’ முகமூடிகளுடன் ஒரு பகல் பயணத்தைக் கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை."- இங்கு ம.க.இ.க தோழர்கள் என்பதை நான் அவர்கள் உட்பட அணைத்து புரட்சிகர கட்சியிலும் உள்ள முழு நேர வூழியர்களையும் சுட்டிக்காட்டுவதாக எடுத்துகொள்கிறேன் நன்றி நன்றி....இந்த நம்பிக்கையோடு உண்மையான விடுதலையை நோக்கி பயணிப்போம்.
ஆண்-பெண் சமத்துவம் என்பது கட்டிலில் இல்லை, 'களத்தில்' உண்டென்று நிருபித்து கொள்கை வெல்வோம்.
"வர்க்க விடுதலை இல்லாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை"- கிளாரா ஜெட்கின்.
Geetha Narayanan
i have seen the worst side of the "progressive "men and "progressive organisations "too.when we discuss feminist discourse in this country we need to look at what it has accomplished in terms of political participation,reproductive health rights,education ,employment,laws on violence at workplace and home and inheritance laws with it's pluses and minuses.sexuality is one part of feminist discourse.people need to realise this.i stop here if it is a discussion on an individual called shoba shakti since i don't know him at all.if at all an exploitation has happened the victim should address it.if it iis a consenting relationship between two, we are no one to talk about it.
Yalini Jothy
ஷோபா சக்தி, அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் கருத்துக்குக் கூறுவதைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று கூறித்தான் தொடங்கினேன்.. ப்ரியா facebook ல் எனது நண்பரல்ல, ஹரி மூலமாக இது எனது home page க்கு வந்து ஹரியின் பின்னூட்டத்தைக் கண்டவிடத்தில் தான் இங்கே வந்தேன்.. (அதிர்ஷ்டவசமாக என்னால் comment எழுத முடிந்தது) அடித்ததோ, வேறு எதுவோ, குறிப்புக்கள் எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.. இந்தப் பிரச்சனையின் அரசியல், ஆதி, மூலம், முடிச்சு, வரலாறு, பின்னணி குறித்து எனது அறிவு பூச்சியம்.. அதனால், தனிப்பட்ட பிரச்சனை, ஆதாரங்கள்-அத்துமீறல்கள் குறித்து கேள்விகேட்பதற்கான உரிமை பற்றிக் கருத்துக்கூறுவதற்கு எதுவுமில்லை..

இனி.., இங்கு எனது கரிசனை, பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாத மூன்றாவது நபரின் குற்றச்சாட்டுக்கு, குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பு நிரூபிக்கும்படி, அல்லாதுபோனால் மீளப்பெறும்படி கேட்பது தொடர்பானது.. எல்லாச் சமூகங்களிலுமே பாலியல் அத்துமீறலென்பது ஒரு complex issue.. வேலி சீலையில் விழுந்தாலும் சீலை வேலியில் விழுந்தாலும்.. என்ற வேதவாக்குகளெல்லாம் சாதாரணமாகிப் போன தமிழ்ச்சூழலில் ஒரு பெண் தான் பாதிக்கப்பட்டதை துணிந்து சொல்வதற்கே ஏகப்பட்ட guts வேணும் (பாதிக்கப்பட்டேன் என்று 'பொய்' சொல்வதற்குக் கூட).. இதில் தனது identity ஐ பகிரங்கப்படுத்துவது, இன்னபிறவற்றை என்ன என்று சொல்வது.. இந்த விடயத்தை எப்படி அணுகுவதென்ற தெளிவு எனக்குக் கிடையாது, என்றபோதிலும் என்னால் பெண்ணின் பக்கம்தான் நிற்கமுடிகிறது.. I admire a woman who stands/speaks up.. அதுவும் இப்படியான விடயங்களில் ஆயிரம் விரல்கள் தன்னைச் சுட்டி, தனது கற்பின் வல்லமை குறித்து கேள்விகேட்கும் என்று தெரிந்த பிறகும்.. false accusations ஐ என்ன செய்வதென்ற ஹரியின் கேள்விக்கு, false accusation இனால் பாதிக்கப்பட்ட ஆண்களை விட, accusation ஐ நிரூபிக்க முடியாமல், அல்லது வெளியில் சொல்ல திராணியில்லாமல் பாதிக்கப்பட்ட (பாதிப்பின் extent ஐயும் இங்கு கருத்தில் கொள்ளவும்.. personal, psychological, social and historical) பெண்களின் வீதம் அதிகமென்றுதான் என்னால் பதில் கூற முடிகிறது.. Wish I could draw in some statistical data.
Shuba Desikan
பெண் சுதந்திரம் எந்த வழிகளிலெல்லாம் சாத்தியமாகாது என்று சொல்ல ஆண்களுக்கெல்லாம் எத்த்னை ஆவல்!!!! பாலின வேறுபாடுகள் பற்றி வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் பெண்களை - நீங்கள் எங்கள் பக்கமா அவர்கள் கட்சியா என்று பிறிப்பது ஒரு பிற்போக்கான செயல்பாடு - பெண்ணியத்தை பொறுத்த வரையில். பெண் விடுதலைக்கு முக்கியமான ஒரு அடிப்படை தேவை - பன்முகத்தன்மை பாராட்டப்பட வேணும். பிரியா தம்பி ”ம க இ க வுடன் பயணிக்க விரும்பிகிறேன்” என்று சொன்னது அவருடைய கருத்து. தாராளமாய் பயணிக்கட்டும்.
நான் சோபா சக்தியுடன் பழகியதில் அவர் இத்தனை கேவலமாய் நிச்சயம் நடந்து கொள்ள மாட்டார் என்று தெரியும். வீண் வதந்திகளை கிளப்ப வேண்டாம்.
Valar Mathi
கருத்துக்களை மிகத் தெளிவாக முன்வைத்திருக்கிறார் யாழினி.

நான் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டேன் என்று ஒரு பெண் பகிரங்கமாக பொதுவெளியில் பேசத்துணிவது என்பதே எத்தனை சிக்கலான விஷயம் என்பதை இதற்குமேல் விளக்கவும் வேண்டுமோ?

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.

ஷோபா சக்தி தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என்ற குற்றச்சாட்டை நண்பர் தமிழச்சி மிகப் பகிரங்கமாக இணையத்தில் வைத்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் விடாமல் அதைச் சொல்லி வந்தார்.

ஆனால், திருட்டுத் திருவிளையாடல் தருமியிடம் இருந்து கிடைத்த எதிர்வினை என்ன?

அப்பட்டமான கள்ள மௌனம்.

அது எந்த அளவிற்கு மோசடியானது என்றால், தமிழச்சி சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் ”சே! என்ன ஜென்மமடா இது” என்று ஒதுங்கிப் போகும் அளவிற்கு அந்தப் பிரச்சினையை சாகடிக்கும் மோசடியான கள்ளத்தனம்.

இத்தனை விஷயமும் நடந்து முடிந்த பிறகு, “ஆதாரத்தைக் கொடு” என்று திமிர்ச் சவடால் அடிக்கிறார் திருட்டு சிகாமணி.

இப்போதைக்கு ஒரு ஆதாரத்தைத் தருகிறேன். இளங்கோவன் அன்பன் பக்கத்தில் நடந்த விவாதத்தில் இதே பிரச்சினையை நான் சுட்டிக் காட்டியிருப்பதும், தமிழச்சி அது குறித்து சொல்லியிருப்பதுவும்: இந்தா பிடித்துக் கொள்ளுங்கள்:

http://goo.gl/o60SX
Valar Mathi
http://goo.gl/o60SX
Valar Mathi
‎//Valar Mathi ஆனால், அந்த நேர்மை ஷோபா சக்தியிடம் இருக்கவில்லை. ஷோபா சக்தியின் பாலியல் முயற்சிக்கு நான் பலிகடா ஆக்கப்பட்டதற்கு ஷோபா சக்தி என்னிடம் இது வரையில் எந்த வருத்தமும் தெரிவிக்கவே இல்லை.

வருத்தம் தெரிவிக்காது போகட்டும்.

அதன் பின்னர், அ. மாவை நான் விமர்சித்ததை முன்னிட்டு என்னை வசை பாடத் தொடங்கிய சுனா திவன்னா நான் “பிள்ளைமார்” என்று பதில் வசைபாடத் தொடங்கிய உடனேயே, ஷோபா சக்தி என்னுடனான நட்புறவை முறித்துவிட்டு சுனா திவன்னாவுடன் நட்பு பேணத் துவங்கிவிட்டார்.

இத்தனைக்கும் சுவன்னா திவன்னா திண்டுக்கல் அணில் சேமியா கம்பெனியில் சில லட்சங்கள் திருட்டுக் கணக்கு காண்பித்த நபர். அ. மாவுடன் நான் முரண்பட்ட காரணம் நன்கு அறிந்திருந்தும், வலைப்பதிவுலகில் தனக்கிருந்த புகழைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்தத் தளத்தில் அ. மாவை நான் விமர்சிப்பதை தன் புகழுக்கு இடையூறு விளைவிப்பதாக உணர்ந்து என்னைத் தனிப்பட்ட முறையில் ஏசத் தொடங்கினார்.

நான் கடுப்பாகி சுவன்னா திவன்னாவின் ஆதிக்க சாதி பிள்ளைமார் புத்தி பற்றி எழுதியவுடன், பெரும் ஒப்பாரி வைத்து திண்டுக்கல் அணில் சேமியா கம்பெனியில் கொள்ளையடித்து வந்த அதே நபர், நான் அவரிடம் கடனாகப் பெற்ற பணத்தை ஏமாற்றி விட்டு ஓடிவிட்டதாக கொஞ்சமும் கூசாமல் ஒரு பெரும் ஒப்பாரி வைத்து நாடகமாடினார்.

அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. இரண்டு பிள்ளைகள் பெற்ற தமிழச்சிக்கு நான் 10 லவ் லெட்டர் எழுதி அனுப்பியதாக கூசாமல் அபாண்டப் பழி சுமத்தியது இந்தப் பிறவி சுவன்னா திவன்னா. இதே சுவன்னா திவன்னாதான் ”ஒழுக்கம் என்று ஒரு மசுரும் இல்லை” என்று பெரியாரை மேற்கோள் காட்டி எழுதவும் செய்தது. இப்போதும் கூசாமல் பெரியாரியம் பேசுகிறது.

இது எல்லாம் ஷோபா சக்திக்கு தெரியும். அ. மார்க்சுக்கு தெரியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஷோபா சக்தி யாழ்பாணத்து பிள்ளைமார், சுவன்னா திவன்னா திண்டுக்கல் பிள்ளைமார்.

இவர்கள் இருவருக்கும் நான் எதிரியாகப் போய்விட்டதால் இரண்டு பிள்ளைமார்களுக் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.

இருவருமே பிள்ளைமார் ஆதிக்க சாதிப் புத்தியை நுட்பமாகப் பேணுபவர்கள்.

இதைப் பலமுறை பலவாராக அரசியல் ரீதியாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.//
Valar Mathi
விடுதலைப் புலிகள் கரையாளர் சமூகத்தைப் பின்புலமாகக் கொண்டவர்கள். அதனால்தான் யாழ்ப்பாண வெள்ளாளர்களால் அவர்களது தலைமையிலான போராட்டத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதை மிகத் தெள்விவாக வெளிக்கொண்ர்ந்திருக்கிறேன்.

அந்த விடுதலைப் புலி எதிர்ப்பு வெள்ளாளக் கூட்டணிதான் ஷோபா சக்தி - சுனா திவன்னா கூட்டு.

மக்கா! இவங்க புரட்சிகர பெரியாரிய முழக்கங்களையெல்லாம் கேட்டு ஏமாறாதீங்க.

அவ்வளவே.

தமிழச்சியும் நானும் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சந்தேகம் இருந்தால் இங்கே தமிழச்சியும் வெளிப்படையாக விளக்குவார் என்ற நம்பிக்கையில் இதையெல்லாம் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு பெண் விஷயத்தில் கீழ்த்தரமாக நடந்து கொண்டவர்களுக்கு அரசியல் பேசவே தகுதியில்லை.

ஷோபா சக்தி, சுனா திவன்னா இருவருக்குமெ இது சாலப் பொருந்தும். அவர்களிடமும் இது சம்பந்தமான விளக்கங்கள் கேட்கலாம்.
Valar Mathi
‎//தமிழச்சி Tamizachi தோழர் வளர்மதி கூறிய அனைத்து செய்திகளும் உண்மை. நான் 'மாமா' என்று அவரை திட்டியபோது 'ப்ரெஞ்ச் பேரழகி' என்று பதிலுக்கு திட்டியதில் கூட நாகரிமாய் நடந்து கொண்டார்.

மீண்டும் தோழர் வளர்மதியிடம் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோருகிறோம்.

எம்மை மீறிய சம்பவங்களில் தவறான கணித்தலே தோழர் வளர்மதியை விமர்சிக்க காரணமானது.

/// சில மாதங்களில் எனக்கும் ஷோபா சக்தியில் பாலியல் நடவடிக்கைகளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டதும் தமிழச்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு ஒரு பதிவும் எழுதினார். ///

பதிவுக்கான இணைப்பு:

விவகாரமான "மாமா" பதிவர்!
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=945
Priya Thambi
ஒரு குற்றச்சாட்டை வைத்து விட்டு ஓடி ஒளிந்து கொள்ள வேண்டுமென்றால், குற்றச்சாட்டு வைக்க வேண்டிய அவசியமே இல்லை.. தமிழச்சி அனுமதியில்லாமல் அவர் பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று தான் அவருக்கு மெயில் அனுப்பி விட்டு காத்திருந்தேன்.. அதற்குள் உதவிகு வளர்மதியே வந்து விட்டார்... நன்றி வளர்மதி...
Vijay Mahindran
பின் நவீனத்துவ வாதிகள் எல்லாம் பொறுக்கிகள் என்று போதம் பொதுவாக கருத்துகள் எழுதுவதை கண்டிக்கிறேன்...

இலக்கியத்தின் பொருட்டு மனைவியை குடும்பத்தை பிரிந்து ,குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டு வாழ்ந்து வருபவர்களை நான் அறிவேன்..
Priya Thambi
@vijay mahindran: பின்நவீனத்துவ வாதிகள் எல்லாம் பொறுக்கிகள்னு நான் எப்ப சொன்னேன்... பொறுக்கித்தனம் செய்யும் பின் நவீனத்துவவாதிகளை மட்டும் தான் குறிப்பிட்டேன்...
Vijay Mahindran
நான் சோபா சக்தியுடன் பழகியதில் அவர் இத்தனை கேவலமாய் நிச்சயம் நடந்து கொள்ள மாட்டார் என்று தெரியும். வீண் வதந்திகளை கிளப்ப வேண்டாம்.
Priya Thambi
நல்லது போயிட்டு வாங்க... நித்யானந்தா கூட எல்லா நேரமும் தியானம் பண்ணிட்டு இருந்ததா அவர் பக்தர்கள் இன்னமும் சொல்றாங்க...:-)))))))))))))
Rajiv Kumar
வணக்கம் தோழி பிரியா;

உங்கள் கருத்துக்கள் உண்மையே, நகரங்களில் அதற்கு இடம் கொடுப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் கிராமத்திலும் இன்று இதுபோல் நிறைய சம்பவங்கள் நடக்கதானே செய்கின்றது. தட்டிகேட்பவர் இல்லாததால் இன்னும் வெளியே சொல்லமுடியாத விஷயங்கள் மறைக்கபடுகிறது.{தயவுசெய்து நித்யனந்தாவை வம்புக்கு இழுக்காதீர்கள் அவர் உண்டு ரஞ்சிதா உண்டு என்று இருக்கிறார் பாவம் அழுதிடுவார் விட்டுவிங்கள் பிறகு அவரிடம் சொல்லி லிங்கம் வாங்கித்தருகிறேன் சரியா?
Thiruchchelvam Thirukkumaran
‎@yalini - Gay என்றால் இருபால் நாட்டமல்ல என்று நீர் எனக்கு விளக்கத்தேவை இல்லை, நான் என்ன சொல்லி இருக்கிறேன் எனப்தை கவனமாக வாசித்து விட்டு மண்டையிலோ அல்லது ஏதோ டை யிலோ ரெண்டோ மூன்றோ போட்டுக் கொள்ளும், அது உம்மைப் பொறுத்தது. எனக்கு தெரிய பல Gay நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள் ஒரு போதும் பெண்களோடு உறவுக்கு போக மாட்டார்கள், லெஸ்பியன்களும் அப்படியே ஆண்களோடு உறவு கொள்வதை விரும்புவதில்லை, எம்மைச் சுற்றி உள்ள 1000 பேரில் 5 பேர் தான் இப்படியான உறவுப் பழக்கங்களை உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் பெண்ணோடும் உறவு வைத்து அதே வெறியோடு ஆணோடும் உறவு வைப்பவர்கள் சமூகத்தில் கோடியில் ஒன்றாகத்தான் இருப்பார், (இரு பாலியல் பண்புடையவர்கள்.) அப்படியானவர் சமூகப் பிறழ்வுடையவர் அல்லாமல் வேறென்ன..? நான் சொல்ல வந்தது பாலியல் தெரிவிலேயே ஒரு நிலையில்லாதவர் எப்படி சமூகத் தளத்தில் நிலையானவராக இருப்பார் என்றுதான், எப்படி அவர் ஒரு உயர் இலெட்சியத்துக்கான பாதையில் தளம்பல் இல்லாமல் பயணிப்பார் என்றுதான், நான் இப்படிச் சிந்தித்ததற்கு அவருடைய தயவு தாட்சண்யம் இல்லாத மிகவும் சுய நலப்போக்குள்ள அரசியல் நிலைப் பாடும் காரணம், அவர் பிறந்த இனக்குழுமம் கண்முன்னே கொத்துக் கொத்தாக கொல்லப் படுகிற போது தனக்கிருக்கும் தனிப்பட்ட அரசியல் ஆதாயம் காரணமாக அவற்றை அவர் நியாயப் படுத்திய போது தான், அவருக்கு இருக்கும் அரசியல் எண்ணம் தவிர்ந்த வேறேதோ ஒழுங்கின்மை அவரிடம் இருப்பதாக நான் உணர்ந்தேன், முக நூலில் குறிப்பிட்ட நண்பர் தன் அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் தொந்தரவு செய்ய முனைந்ததாகத்தான் குறிப்பிட்டிருந்தார். ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரைப்பாலியல் இம்சை செய்வதற்கு உலகத்தில் நீங்கள் குறிப்பிடிகின்ற சட்டத்தில் அங்கீகாரம் இருக்கிறதா..? அது ஒரு வகையான மன வக்கிரம் இல்லையா..? வக்கிரம் என்பது ஒரு வகையான மன நோய் என்பது தெரியாதா உங்களுக்கு. அவர் பிறகு அதை மறுத்ததெல்லாம் ஏன் என எனக்கு தெரியாது. ஆயின் ஏன் சொன்னார் என்றும் உடனே சம்மந்தப்பட்ட நபர் ஏன் அதில் வந்து மறுக்கவில்லை என்றும் எனக்கு புரியவில்லை, அத்துடன் இந்த சட்ட ரீதியானஅங்கீகாரங்கள் எல்லாம் எவ்வளவு மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நிறை வேற்றப்பட்டது என்பதிலேயே அது பற்றிய பெரும்பாலன் மக்கள் அபிப்பிராயம் தெரிந்து விடுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இது இன்னும் இது ஏற்றுக் கொள்ளபட்ட ஒன்றல்ல. தவிரவும் ஒருவரின் பாலியல் சுதந்திரத்தில் தலையிட்டு அவரை எள்ளும் நிதான அனுபவமற்ற ஆள் நான் கிடையாது, அவருடைய நம்பமுடியாத, சகிக்கமுடியாத ஜீரணிக்க முடியாத சுயலாப அரசியல் நகர்வுகளும் தான் இப்படிப் பேசுவதற்கு காரணம்.
Thiruchchelvam Thirukkumaran
நண்பர் விஜெய் மகேந்திரன் நீங்க ரொம்ப நல்லவரு உங்களுக்கு இதெல்லாம் புரியாது, சமத்தா பாப்பா குடிச்சிட்டு படுங்க.
Bharanee Tharan
விஜய் மகிந்திரன், நீங்கள் ஷோபாவுக்கு வக்காலத்து வாங்குவதற்காக இங்கே போட்டுள்ள பின்னூடங்கள் அனைத்துமே சிறுபிள்ளைதனமாக இருக்கு. உங்களோடு 15 நாட்கள் சுற்றித் திரிந்தார் என்பதற்காகவே நற்சான்றிதழ் கொடுப்பதைப் பார்த்தால் காமடியா இருக்கு பாஸ்....''நானும் ரவுடி தான் நானும் ரவுடிதான்'' டைப்பில் நீங்கள் வலம்வருவது இங்கே எல்லோருக்கும் தெரியும்....எப்பிடியோ ஃபுல் ஃபோர்மில நீங்கள் இருக்கிறீங்க.....ஆனா ஷோபாவோட சேர்ந்து காணப் போகப்போறீங்க....பார்த்து..
Thiruchchelvam Thirukkumaran
இதுவரை இராணுவம், போலிஸ் தவிர வேறு யாராவது என்னை அடித்து நான் திருப்பி அடிக்காமல் விட்டதுமில்லை. மறுகன்னத்தைக் காட்டும் வேலையெல்லாம் என் அகராதியிலேயே கிடையாது.// அதெண்டா உண்மைதான், ஆமி பொலிசுக்கு அடிச்சாலோ, அடிச்சு திருப்பி அடிச்சாலோ அடி புளந்து கட்டிரூவாங்களே.., நாங்கள் வலியவர்களிடம் வாலைச் சுருட்டிக் ***க்குள் வச்சுக் கொண்டு இன்னும் வேணூமானாலும் குத்துங்க எசமான் எண்டு அவர்கள் காலடியில் அடிமையாகக் கிடப்போம்,
குழுப் பின்னணி இல்லாத எழுத்தாளர்களோ உணர்வாளர்களோ கிடைத்தால் மட்டும், நாம் ஒரு குழுவாகச் சேர்ந்து அடித்துத் துவைப்போம். இதத்தானே சொல்ல வாறீங்க, நல்ல பிழைப்புத்தான் நடத்துங்க...
Shoba Sakthi
ப்ரியா தம்பி குற்றத்தைச் சுமத்திவிட்டு இப்போது வளர்மதியை சாட்சிக்கு அழைத்துவந்துள்ளீர்கள். வேலிக்கு ஓணான் சாட்சி. வளர்மதி அவதூறுகளைப் பரப்புவதில் சலிக்காதவர். அவர் எதிரிகளாகக் கருதுபவர்களைச் சீண்டுவதற்கு என்ன வேண்டுமானாலும் எழுதுவார். அதற்கு அவரின் இந்த FB உரையாடல் ஆதாரம். இவ்வாறான ஒருவரையா நீங்கள் துணையாக அழைத்துவந்திருக்கிறீர்கள். வளர்மதியின் உரையாடலை இங்கே பொறுமையாகப் படிக்கவும்:

Valar Mathi
**** **** **** **** **** **** ****

**** **** **** **** **** **** ****
**** **** **** **** **** **** ****
Valar Mathi
முதல்ல கேள்வி கேக்குறதுன்னா எப்படி கேக்குறதுன்னு தெரிஞ்சுக்குங்க ... கேள்வி கேட்பது அடுத்தவங்கள மடக்குறதுக்காக அல்ல ... சந்தேகத்த தீர்த்துக்கொள்வதற்காக ... ஒரு கேள்விக்கு ஒரு பதில் என்னைக்குமே கிடையாது ... ஒரு கேள்விக்கு அடுத்து இன்னொரு கேள்விதான் கேட்கனும் ...

Valar Mathi
ஒரு கொழந்த கேக்குற மாதிரி கேக்குறேன் ;-) ... ஷோபாசக்தி ... லீனா ... செல்மா ப்ரியதர்ஷன் ... இவுங்களுக்குள்ள அப்படி என்ன அரசியல் உறவு? மூனு பேருல யாராவது வெளக்குவாங்களா?

Valar Mathi
இதுல லீனாவுக்கு என்ன அரசியல் - இலக்கிய - சினிமா *** தெரியும்? வெளிப்படையா கேக்குறேன் ... லீனாவோட ஆவணப்படங்களை ஷோபா சக்தியோ செல்மா ப்ரியதர்ஷனோ சரின்னு சொல்றாங்களா? ... லீனாவோடா இலக்கிய அரசியல் - இலக்கியப் பங்களிப்பு என்று இந்த *** ****கள் எதைச் சொல்றாங்க? ஏதாவது பதில் உண்டா?

Valar Mathi
குறைந்தபட்ச அரசியல் நேர்மை இருந்தா இந்த ஆட்கள் பதில் சொல்லட்டும் ...
Priya Thambi
யாரையாவது துணைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இருந்திருந்தால் இந்தப் பதிவையே போட்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கு வந்திருக்காது. தமிழச்சியின் ஒப்புதல் இல்லாமல் அவர் பெயரை குறிப்பிட வேண்டாம் என்று நினைத்தேன்.. விவாதத்தில் சம்பந்தப்பட்ட வளர்மதியே வந்து பெயரை சொல்லி விட்டார்.. ஆதாரம் கேட்டீர்கள், ஆதாரங்களை கொடுத்தாயிற்று.. பதில் சொல்வதை விட்டுவிட்டு வளர்மதியை திட்ட கிளம்பி விட்டீர்கள்.. நல்லா இருக்கு உங்க விவாதமுறை..
Kavin Malar
@shobasakthi
இலக்கிய சந்திப்பு வேலைகள் எப்படி நடக்கின்றன?
உங்களுக்கு அங்கே நேரம் நிறைய இருக்கிறதோ ஷோபா
Shoba Sakthi
‎1.ப்ரியா தம்பி, வளர்மதி பற்பல சுட்டிகளைக் கொடுத்துள்ளார். அவற்றைக் கவனமாகப் படித்தும் தமிழச்சி அவ்வாறான ஒரு குற்றச்சாட்டை என்மீது எங்கும் சுமத்தியிருப்பதாகத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் தமிழச்சியின் அந்த வரிகளை இங்கே பதிவிடுங்கள்.

2. சரி பிரச்சினையில் சம்மந்தமுள்ளவர் தமிழச்சியே என நீங்களே அடையாளப்படுத்தியுள்ளீர்கள். நான் கேட்பதெல்லாம் உங்களது குற்றச்சாட்டுக்கு அடிப்படை தமிழச்சியின் சொற்களா அல்லது வளர்மதியின் வதந்திகளா என்பதே.

3.நம்முடைய இந்த Face book விவாதத்தில் இதுவரை நேரடியாகச் சம்மந்தப்படாத தமிழச்சி குறித்து மேலும் இங்கே நாங்கள் விவாதிப்பதே ஒருவகையில் அநாகரிகம். இது குறித்து அவர் ஏதாவது சொல்லும்வரை அவரின் பெயர் இங்கே அடிபடுவதை நான் விரும்பவில்லை.

4. எனவே இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்மீது நீங்கள் சுமத்திய குற்றத்திற்கான அடிப்படை எதுவென்பதே. வளர்மதியின் பேச்சே எதற்கு இங்கே வேண்டாம் என எனது முந்திய பின்னூட்டத்தில் விளக்கியுள்ளேன்.

உங்களது பதிலுக்குக் காத்திருக்கிறேன்
Shoba Sakthi
‎//விவாதத்தில் சம்பந்தப்பட்ட வளர்மதியே வந்து பெயரை சொல்லி விட்டார்.. ஆதாரம் கேட்டீர்கள், ஆதாரங்களை கொடுத்தாயிற்று.//

ஆகா உங்களது வாதம் அற்புதம் ப்ரியா. நான் எப்போதுங்க வளர்மதியிடம் விவாதத்திற்குப் போனேன். இப்போது விவாதம் குற்றம் சுமத்திய உங்களுக்கும் எனக்குமானது. குற்றம் சுமத்திய நீங்கள் நிரூபணம் செய்ய வேண்டிய கடமைப்பாடு உள்ளவர். ஆனால் அதற்கு வளர்மதியின் வாக்குமூலம் ஒருபோதும் ஆதாரமாகாது.

ஒருவேளை நான் வளர்மதியிடம் பாலியல் அத்துமீறல் செய்திருப்பின் அவரது வாக்குமூலத்தை ஓர் ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் நான் வேறு யாரிடமோ அல்லவா அத்துமீறியதாகச் சொல்லியுள்ளீர்கள்.

இப்படி எளிமையாக விளக்குகிறேன் புரிகிறதா எனப் பாருங்கள்: எக்ஸ் என்ற ஒருவர் தனது தளத்தில் "வளர்மதியிடம் ப்ரியா பாலியல் அத்துமீறல் செய்தார்" என எழுதுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அதை ஆதாரம் எனக் கருதி நான் உங்கள்மீது ஒரு குற்றத்தைச் சுமத்துகிறேன். நீங்கள் வெகுண்டெழுந்து அடே பொறுக்கி எந்த ஆதாரத்தில் இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறாய் எனக் கேட்கிறீர்கள். 'வளர்மதியே உன்னிடம் முறையிட்டாரா' எனக் கேட்கிறீர்கள்.நானோ கூலாக 'அதுதான் விவாதத்தில் சம்மந்தப்பட்ட எக்ஸே சொல்லிவிட்டாரே' என ஆதாரம் காட்டுகிறேன். நீங்கள் என்னைச் செருப்பால் அடிப்பீர்களா மாட்டீர்களா?
Shoba Sakthi
தோழ்களே!

நான் பாலியல் அத்துமீறல் செய்யப் போய் அடிவாங்கினேன் என என்னை அடித்தவரே எங்கோ எழுதியிருக்கிறாராம் எனச் சொல்கிறார்களே. யாரவது படிச்சீங்க? படித்தால் அந்த வரிகளை கொஞ்சம் தயவு செய்து எடுத்துக்காட்டுங்க புண்ணிமாப் போகும். இதற்காகத் தயவு செய்து சம்மந்தம் சம்மந்தமில்லாம ஏகப்பட்ட லிங்குகளைக் கொடுத்து என்னைச் சுத்தலில் விட்டிராதீங்க. அந்தக் குறிப்பிட்ட வரிகளை மட்டும் கட் அன்ட பேஸ்ட் செய்தால் போதுமானது. இது எனக்கு மட்டுமான உதவியாயிருக்காது. குற்றச்சாட்டை வைத்துவிட்டு ஆதாரம் கேட்கும் போது
அதை வைக்கத் துப்பில்லாமல் இருக்கும் ப்ரியா தம்பிக்கும் பேருதவியாகயிருக்கும். அட்வான்ஸ் நன்றிகள்
Shoba Sakthi
‎@Kavin, நேரமெல்லாம் மிகக் குறைவுதான். இது நேரத்தோடு சம்மந்தப்பட்ட பிரச்சினையில்லை. நேர்மையோடு சம்மந்தப்பட்ட பிரச்சினை அல்லவா. அதுதான் இறுதிவரை சாத்தியமான எல்லாவழிகளிலும் போராடிப் பார்த்துவிடலாம் என்றிருக்கிறேன். இலக்கியச் சந்திப்புக்கு போகாமல் விட்டால் கூடக் கவலையில்லை. முதலில் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம்.
பாக்கியராசன் சே
‎// எனது Commmentலே உங்களுக்கு என்ன பிரச்சினை எனச் ...சொல்லுங்களேன்.//

கொஞ்ச நாள் முன்னர் விஜய்காந்திருக்கும் வடிவேலுக்கும் சண்டை வந்துவிட்டது.. வடிவேல் பேட்டி மேல் பேட்டி குடுத்தார் அனைத்து பத்திரிக்கைக்கும் நான் யாரு தெரியுமா.. நான் எப்படி பட்டவன் தெரியுமா.. என்னை தொட்டவனை நான் சும்மா விட்டதில்லை என்று இமேஜ் பில்ட் அப் செய்தார்.. அதை விட கேவலமாக இருக்கிறது உங்கள் இமேஜ் பில்ட் அப்..

நீங்கள் உங்கள் "புதிய தலைமுறை" சின்ச்சாக்கள் மத்தியில் ஹீரோவாக இருக்க சீன் போடுங்கள்.. சரி.. ஆனால் ஊர் முழுக்க இப்படி தண்டோரா போட்டா இப்படி தான் அசிங்கபடுவீர்கள்.. ஒருவனுக்கு இன்னொருவன் வலியவனாய் இருப்பான்.. இது தானே நியதி.. பெரிய எழுத்தாளர் வெங்காயம் என்று பெயர் வாங்க வேண்டும் என்று ஆசை படுகிறீர்கள் இப்படி சின்னபுள்ளை தனமா பிகர் மடக்குறவன் பேசுற மாறி பேசுறீங்க..
பாக்கியராசன் சே
அதானே பார்த்தேன் சின்ச்சாக்கள் வந்து அட்வைஸ் பண்ணனுமே.. எங்கடா காணோம்னு.. சோபா சக்தி நீங்க நல்லவரு, வல்லவரு, மனிதநேயம் உள்ளவாறு.. நீங்க பெரிய வெங்காயம் நீங்க போய் விவாதிக்கலாமா இப்படி என்று... அவர் சத்தியாமான வழியில் போராட போறாராம் விட்ருங்க சின்சாக்களே..

சத்தியாமான வழி என்றால் என்னவென்று தெரியுமா முதலில்.. வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவாரு போல..:-) :-) :
Vijayakumar Sundar
paid புரட்சியாளர் சோபாவுக்கு... ஆதாரத்தைக் காமி காமி என்று எல்லாத்துக்கும் நீங்கள் குதிப்பது ரொம்ப பழகிவிட்ட்து. விமர்சனங்களுக்கு கள்ள மௌனம் காப்பது அல்லது அவதூறு என்று சொல்வது, இல்லயென்றால் ஆதாரம் காட்டு என்று சொல்வது இந்த வாழைப்பழ காமெடியைத்தானே ரொம்ப நாளா பண்ணிட்டு இருக்கீங்க... கொஞ்சமாவது லைப்லே முன்னேறுங்க...
Vijayakumar Sundar
இத்தனை நாள் தலித் வேஷம் போட்டுக்கிட்டு இருந்தது இப்பதான் கிழிஞ்சது. அதுக்கு இதுவரை பதிலே இல்லை. கள்ள மௌனம்தான் பதில்... சரி எல்லாத்துக்கும் ஆதாரம் கேட்கிறீங்களே... இலக்கிய வியாபாரி மனுஷ்யபுத்திரன் சொன்னதை மட்டும் வச்சிக்கிட்டு, அருந்ததி ராய் 50000 காசை ஏமாத்திட்டீங்க என்று உங்களால பேச முடியுது... அதுக்கு மனுஷ்யபுத்த்ரன் எழுதினது போதும்.. இந்த நியாயம் மத்தவங்களுக்குப் பொருந்தாது... என்னா பித்தலாட்டம்டா
Vijayakumar Sundar
வளர்மதி கெட்ட வார்த்தைகள் போட்டதால் இவர் பதில் சொல்ல மாட்டாராம். சாரே! கெட்ட வார்த்தைகளோடு எழுதுகிறார்கள் என்பதுதான் தலித் இலக்கியத்தை நிராகரித்த ஆதிக்க சாதி எழுத்தாளர்களின் குற்றச்சாட்டு... சேரிக்கு வந்து பாருங்கள்.. எந்த வசதியும் செய்துதராத அரசியல்வாதிகளை பெண்கள் வண்டை வண்டையாகத் திட்டுவார்கள்... அதற்காக அவர்கள் பேசுவது எல்லாம் அவதூறு என்று சொன்னால் நீங்கள் நேர்மையில்லாதவர் என்பதுதான் பொருள். நேர்மையாக வைத்த கேள்விகளுக்கு எல்லாம் ஒருவன் பதில் சொல்லாமல் இருந்தால், கோபத்தில் நாலு வார்த்தை திட்டத்தான் தோணும்... தலித் மக்களோட பழகியவர்களுக்குத் தெரியும் கெட்ட வார்த்தைகளின் வீரியத்தை... உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீங்கள் தலித் வேடம் போட்ட பிள்ளைமார்தானே!!
Vijayakumar Sundar
‎///வசை பாடுகிற வளர்மதியை பொருட்படுத்த மாட்டேன் என்று தார்மீகத் தராசை ஏந்திக் ’களமாடும்’ இதே ஷோபா சக்தி, தனது சகாக்களுக்கு அந்தத் தராசைத் தூக்கத் துணிவாரா?

பிலால் முகம்மது என்ற முஸ்லீம் பெயரில் ஒளிந்துகொண்டு கீற்று இதழ் இஸ்லாமியர்களுக்கு எதிரான இதழ் என்று எழுதுவது ஒரு ஆர். எஸ். எஸ் காரனின் தந்திரம் என்ற விமர்சனத்திற்கு இதுவரை முகம் கொடுத்திருக்கிறாரா?

அப்படியான ஒரு ஆர். எஸ். எஸ் தந்திரத்தைக் கையாண்ட கட்டுரையை லும்பினி இதழில் வெளியிட்டது தவறு என ஒப்புக்கொள்வாரா ஷோபா சக்தி?

இதுவரையில் இல்லை.

ஷோபா சக்தியின் அரசியல் ஓர்மையின் இலட்சணம் அவ்வளவுதான்.

பிலால் முகம்மது என்ற சுகுணா திவாகர் பாடிய வசைகளையும், கூசாமல் எழுதிய அவதூறுகளையும் சுட்டிக் காட்டி “பொருட்படுத்தத்தக்க ஆளே இல்லை நீ பிலால் முகம்மது” என்று சொல்லத் துணிவாரா?//

சுகுணா திவாகர் என்ற (மறுபடியும் பிள்ளைமார் கூட்டு) பிலால் முகமது கட்டுரை எழுதியது, சோபா சக்தி ஆசிரியர் குழுவில் இருக்கும் லும்பினி தளத்தில்... கேடுகெட்ட இந்த ஆர்.எஸ்.எஸ்.தனத்திற்கு இதுவரை சோபாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. வளர் போதையில் ரெண்டு கெட்ட வார்த்தை போட்டதும், சந்தடிசாக்கில் எல்லா விஷய்ங்களையும் தோண்டிப் புதைக்கிறார் சோபா. எல்லாம் அவதூறாம்... நல்லா சொல்றாங்கய்யா டீடெட்ய்லு..
Arul Ezhil ‎
‎//@shobasakthi
இலக்கிய சந்திப்பு வேலைகள் எப்படி நடக்கின்றன?
உங்களுக்கு அங்கே நேரம் நிறைய இருக்கிறதோ ஷோபா?// என்னக் கொடுமைப்பா இது. பேஸ்புக்கில் சண்டை போடாட்டி அண்ணாச்சி ஆன்டன செகாவ்தான் போலயே?
தமிழச்சி
‎@ Priya Thambi

// ஒரு குற்றச்சாட்டை வைத்து விட்டு ஓடி ஒளிந்து கொள்ள வேண்டுமென்றால், குற்றச்சாட்டு வைக்க வேண்டிய அவசியமே இல்லை.. தமிழச்சி அனுமதியில்லாமல் அவர் பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று தான் அவருக்கு மெயில் அனுப்பி விட்டு காத்திருந்தேன்.. அதற்குள் உதவிகு வளர்மதியே வந்து விட்டார்... நன்றி வளர்மதி...//

வணக்கம் தோழர்

உங்கள் மின்னஞ்சலை சற்று தாமதமாக தற்போதுதான் வாசித்தேன். என் பெயரை குறிப்பிட்டதற்காக குற்ற
உணர்ச்சி வேண்டாம்.

பொதுவெளியில் பலமுறை எழுதிய தகவல்களை தான் நீங்கள் விவாதத்திற்கு முன்வைத்திருக்கிறீர்கள்.

நன்றி

தோழமையுடன்
தமிழச்சி
Priya Thambi
‎@ஷோபா: ஆம், தமிழச்சி தான் என்னிடம் குறிப்பிட்டார்.. இதோ, அவர் வந்தும் விட்டார்.. //வைத்துவிட்டு ஆதாரம் கேட்கும் போது அதை வைக்கத் துப்பில்லாமல் இருக்கும் ப்ரியா தம்பிக்கும் // சம்பந்தப்பட்டவரே வந்து விட்டார்... இப்போது பதில் சொல்லுங்கள்... அவமானம் தாங்காமல் நட்டுக்கிடுவீங்க என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை... அதற்கு மான, ரோஷம் வேணுமாமே?
Arul Ezhil
ப்ரியா நடுங்குவதா? கொய்யால ரொம்பதான் பிலிம் காட்டுறானுங்க...
Priya Thambi
இதுவும் தமிழச்சி சொன்னதுதான்:

//எழுத்துக்கும், சொல்லுக்கும், செயலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை பல இலக்கியவாதிகள் ஏற்கனவே நிரூபித்து விட்டார்கள். சிலர் இப்போது நிரூபித்தும் வருகிறார்கள். அதில் சோபா சக்தியும் ஒருவர்.

சோபா சக்தி அவர்களுக்கு,
எல்லா பெண்களையும் செக்ஸ் மேட்டரில் கவுத்து விடலாம் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு எல்.டி.டி.ஈ.யை விமர்சிக்கும் யோக்கியதை இல்லை! அரசியல் பேசும் யோக்கியதை இல்லை! பெரியாரியம் பேசும் யோக்கியதை இல்லை! யோக்கியம் இல்லாத தகுதிகளை வைத்துக் கொண்டு யோக்கியவான் போல் இனி பேசுவதை நிறுத்தி விட்டு காமலீலைகளில் ஈடுபட்டு சிறுநாவல்களையும், பெருநாவல்களையும் எழுதித் தள்ளுங்கள்.

வேண்டாம் உங்களுக்குள் இருக்கும் கள்ளத்தனம். "அதிகாரத்தை நோக்கி உண்மைகளை பேசுவோம்" என்று எழுதி மட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல் இருக்க முயற்சி செய்யுங்கள். //

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=435
தமிழ் தேசியன்
பிரச்சனைக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறாரே கவின்மலர்?என்ன காரணம்?அது சரி இந்தப்பிரச்சனையில் உங்கள் நிலைப்பாடு என்ன கவின்?
Priya Thambi
‎@வசுமித்ர.. //ப்ரியாதம்பி சொல்லியபடி ஷோபா அப்படி ஒரு தவறைச் செய்திருந்தால் ஷோபாவின் தொடர்பை துண்டிப்பதோடு கடுமையாக அதை பதிவு செய்து எழுதவும் அவரை புறக்கணிக்கவும் செய்வேன் என்பதையும், சம்பந்தப்பட்ட பெண் விரும்பினால் அவர் தன் அயோக்கியத் தனத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கவேண்டுமெனவும் சொல்வேன். //

பாதிக்கப்பட்ட தமிழச்சியே வந்து சொல்லிவிட்டார். வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருந்த வசுமித்ர உடனடியாக தான் சொன்னதை நிறைவேற்றுவார் என்று நினைக்கிறேன். நாளையே அவர் சோபாவைக் கடுமையாக விமர்சித்து பதிவு எழுதுவார் என நம்புகிறேன்
Bharanee Tharan
சூடு , சொரணை, மானம், மரியாதை, வெக்கம் , ரோசம் கிலோ என்ன விலை?
Vijayakumar Sundar
‎@பரணி... நிச்சயம் சோபா சக்தி கிட்டே கேக்காதீங்க...
குவாட்டர் கோயிந்தன்
லீனா அக்கா இதையெல்லாம் பார்த்துட்டு எப்படி மனசைக் கல்லாக்கிட்டு இருக்காங்க!வந்து ஒரு வார்த்தை ஆறுதலாவது சொல்லக்கூடாதா?
பாக்கியராசன் சே
சத்திய வழியில் போராட போறேன் என்று சொன்ன சோபா சக்தி எங்கப்பா?... திடீர்னு சம்பந்தப்பட்ட ஆள் வந்ததும் காணாம போய்டாப்ள... கள்ளத்தோணி அந்தோணி போல கள்ள மௌனம் அந்தோணியா???

இவ்வளவு நேரம் சோபாசக்திக்கு கொடி புடிச்ச சோபாசக்தியின் அடிப்பொடிகள் அவரை எங்கிருந்தாலும் கூட்டி வருமாறு அன்போடும் பண்போடும் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்..
Venkatesh Chakravarthy
ஒரு சின்ன பின்னூடல். ஒழுக்க கட்டமைப்பை மீறி நாம் விரும்பவரிடம் நமது வேட்கையை தெரிவிப்பது எந்த விதத்திலும் தவறான ஒன்றல்ல. அதை அவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்த பிறகும் அதை அவர்கள் மீது திணிப்பது தான் தவறு அல்லது குற்றம். மிருகங்கள் புணரும் போது அது நேருக்கு நேராக ஏற்படும் புணர்ச்சி. புணர ஒரு வாய்ப்பு கிடைத்தால் உடனே அவை அந்த செயலில் இறங்கி விடும். மானுடர்களின் வேட்கை நேர்முகமாக செயல்படும் ஒன்றல்ல.
Arul Ezhil
விஜயமகேந்திரன் // பின் நவீனத்துவ வாதிகள் எல்லாம் பொறுக்கிகள் என்று போதம் பொதுவாக கருத்துகள் எழுதுவதை கண்டிக்கிறேன்...இலக்கியத்தின் பொருட்டு மனைவியை குடும்பத்தை பிரிந்து ,குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டு வாழ்ந்து வருபவர்களை நான் அறிவேன்..// இலக்கியத்தின் பொருட்டா? ஆஹா.....டாய்லெட் போக வேண்டிய இடத்தில் கை கழுவுவியும், கை கழுவ வேண்டிய இடத்தில் டாய்லெட்டும் போய் கலகம் செய்தால் வீட்டுக்காரம்மா அடித்துத் துரத்தாமல் கொஞ்சவா? செய்வார்.
Bharanee Tharan
ஷோபா ஒரு தரம்....ஷோபா ரெண்டு தரம்....ஷோபா மூணுதரம்......
#
#
#
#
#
#
#
#
யுவர் ஆனார்.....அவர் ஊரை விட்டு ஓடிப்போய் ரொம்ப நேரமாச்சு.....:-))
ஹரி இராசலெட்சுமி
‎@Priya Thamibi, @தமிழச்சி Tamizachi குற்றச்சாட்டு என்ற பதத்தை இருவரும் பாவித்திருக்கிறீர்கள். அது ஏலவே முன்வைக்கப்பட்டிருக்கும் ஒன்றாகவும் எழுதியிருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்டவராகிய தமிழச்சி இது குறித்து எந்தக் குற்றச்சாட்டுக்களையும் எழுதியதாகத் தெரியவில்லையே. இது ஒரு முக்கியமான ``குற்றச்சாட்டு`` ஆக இருக்கும் படசத்தில் பிற விசயங்கள் குறித்துக் கவனம் திரும்புவதைத் தவிர்த்து உரையாட வேண்டுகிறேன். தலித்/ஈழ அரசியல்/சட்ட நடைமுறையில் இருக்கிற சிக்கல்கள் போன்ற diversionகளே அடிக்கடி செய்யப்படுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டு தெளிவாக்கப்படவேண்டும், தெளிவாக்கப்படாத பட்சத்தில் இது அவதூறுதான்.

ஏலவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டாக நீங்கள் எழுதியிருப்பதால், அதற்கான சுட்டியைத் தருமாறு கேட்கிறேன்.

[யாழினி சொல்கிற சட்டவிதிமுறை தொடர்பான சிக்கல்களை கொள்கையளவில் ஏற்கலாம். ஆனால் அவை நிரூபிப்பு, inconsiderate interrogation தொடர்பானவை. இங்கே reasonable amount of doubtஏ establish ஆகவில்லை. மற்றது victim என்பது இங்கு தலைகீழாகக்கூடிய ஒரு விசயமே. பொதுவான முன் -தீர்மானங்களுடன் (ஆண்-பெண் சமூகநிலவரங்கள் சார்ந்து) தனிப்பட்ட caseகளை அணுக முடியாது. case by case அணுகுமுறைதான் சரியானது. individual accounts ஐத்தான் கணக்கில் எடுக்க முடியும். யாழினி இந்த விவகாரம் தொடர்பில் தனது அறிதல்நிலையைப் பூச்சியம் என்றேதான் சொல்லியிருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டுகிறேன். ]
Sanjei Umesh
‎2008 ஆம் ஆண்டு பதியப்பட்ட ஒரு பதிவை தோண்டியெடுத்து மரணபரிசோதணை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது! கருத்துக்களால் வெல்லப்பட முடியாதவர்களை இப்படித்தான் அவதூறுகளையும் அவர்களது பலவீனங்களையும் வைத்து மடக்குவார்கள்! இங்கு கருத்துப்பதிபவர்களது எகத்தாள பேச்சுக்களிலிருந்து இது வெறும் பழிவாங்கும் பதிவு என்பது தெட்டத்தெளிவாக புரிதலுக்குள்ளாகின்றது! சோபா ஷக்தியையோ அன்றி தமிழச்சி பிரியா போன்றவர்களையோ தனிப்பட்ட முறையில் அறியாதவன் நான்..... என்றாலும் இப்பதிவிழையை பார்க்கையில் இது வெறும் பழி சொல்லி ஒருவரை வாய்மூடவைக்கும் முயற்ச்சியாகவே படுகின்றது
நற்றமிழன் பழனிசாமி
‎/////இதுவும் தமிழச்சி சொன்னதுதான்:

//எழுத்துக்கும், சொல்லுக்கும், செயலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை பல இலக்கியவாதிகள் ஏற்கனவே நிரூபித்து விட்டார்கள். சிலர் இப்போது நிரூபித்தும் வருகிறார்கள். அதில் சோபா சக்தியும் ஒருவர்.

சோபா சக்தி அவர்களுக்...கு,
எல்லா பெண்களையும் செக்ஸ் மேட்டரில் கவுத்து விடலாம் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு எல்.டி.டி.ஈ.யை விமர்சிக்கும் யோக்கியதை இல்லை! அரசியல் பேசும் யோக்கியதை இல்லை! பெரியாரியம் பேசும் யோக்கியதை இல்லை! யோக்கியம் இல்லாத தகுதிகளை வைத்துக் கொண்டு யோக்கியவான் போல் இனி பேசுவதை நிறுத்தி விட்டு காமலீலைகளில் ஈடுபட்டு சிறுநாவல்களையும், பெருநாவல்களையும் எழுதித் தள்ளுங்கள்.

வேண்டாம் உங்களுக்குள் இருக்கும் கள்ளத்தனம். "அதிகாரத்தை நோக்கி உண்மைகளை பேசுவோம்" என்று எழுதி மட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல் இருக்க முயற்சி செய்யுங்கள். //

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=435%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D பார்க்க/////

ஏம்மா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுலையா?
ஹரி இராசலெட்சுமி
‎@நற்றமிழன் பழனிசாமி

குற்றச்சாட்டை முன்வைத்த/முன்வைக்கும் மொழிபையே கேட்டிருந்தேன். Sexual abuse allegation (பாலியல் துர்நடத்தை/துஷ்பிரயோகக் குற்றம் சுமத்துதல்) என்ற அளவுக்கு இந்த விவகாரம் ப்ரியாதம்பியாலும், அவரது கருத்துக்கு விருப்பம் தெரிவித்திருப்பவர்களாலும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

`பாதிக்கப்பட்டவர்`, `குற்றச்சாட்டு` போன்ற சொற்களை அர்த்தப்படுத்தும் விதமான முன்வைப்பு எதையும் நான் காணவில்லை. உங்கள் முயற்சிக்கு நன்றி.
Amala Singh
இப்படி சூடா தனிப்பட்டவர்கள் மீது சாணி அள்ளிப்பூசினால் கூட்டம் கூடும் என்பது பிரியாவிற்குத்தெரிந்த வித்தை மட்டுமல்ல. நண்பர் சோபா சக்தியே என் மீது சாணி வீசுகிறார்கள். எவ்வளவு அருமையான காட்சி என்று சொல்லித்தான் இங்கு வந்தேன். மற்றபடி சோபா சக்தி ஒரு தமிழின துரோகி என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், அவரை விமர்சனம் செய்யும் அளவிற்கு அவர் பெரிய ஆள் இல்லை என்பதே என் தாழ்வான கருத்து.
நற்றமிழன் பழனிசாமி
அப்புறம் மேல எதாவது சொல்லுங்க.. நல்லா ஒரு தொடர்ச்சியா சொல்லிட்டு இருந்தீங்க. இப்படி பாதியில நிப்பாட்டி விட்டீர்களே அமலா சிங்.
நற்றமிழன் பழனிசாமி
ஏங்க ஹரி இராஜலட்சுமி கடைசியா... சோபா என்ன குற்றம் பண்ணினார்னு கேட்டீங்க. அதை நான் மீள்பதிவு செய்தேன். சரி நீங்க அதை பத்தி ஏதாவது சொல்வீங்கன்னு பார்த்தா. இப்ப சோபா பண்ணினது சரின்னு ஆதரவா வழக்காடுதல் போல இருக்கே உங்களது cut & paste பதிவு..
Amala Singh
மன்னிக்கணும் நண்பரே, நீங்கள் புளுதி வாரித்தூற்றுவதைத்தொடருங்கள
நற்றமிழன் பழனிசாமி
‎////`பாதிக்கப்பட்டவர்`, `குற்றச்சாட்டு` போன்ற சொற்களை அர்த்தப்படுத்தும் விதமான முன்வைப்பு எதையும் நான் காணவில்லை.//// அப்படின்னா எங்க சோபா சக்தி தமிழச்சி வந்ததிற்கு பிறகு, தமிழச்சியின் பதிவிற்கு எந்த ஒரு கருத்தையும் பதியலைன்னு கொஞ்சம் அவருகிட்ட கேட்டு சொல்லுங்க Please?
நற்றமிழன் பழனிசாமி
உங்கள் பார்வையில் ஒரு நபரை பற்றிய குற்றத்தை கூறுவதும், அதை பற்றி விவாதிப்பதும் புளுதி வாரி தூற்றுதல் என்றால் தயவு செய்து பார்வையை பரிசோதனை செய்துகொள்ளுங்கள் அமலா சிங்.
Amala Singh
அஃதாவது, ஒரு பெண் பாலியல் பிழைப்பாளரை இயேசு கிறிஸ்து முன்னர் கொண்டு வந்தனர். இவளைக்கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்றனர். அப்போது இயேசு பிரான் கூறியதாவது. 'கூட்டத்தினரே, உங்கள் யாவரில் குற்றமிழைக்காதவர் இவள் மேல் கல்லெறியுங்கள்' என்றார். கூட்டம் கலைந்தது. ஆமென்.
ஹரி இராசலெட்சுமி
ஷோபா சக்தியை இங்கு கொண்டுவருவது என் வேலையல்ல. அது என் கரிசனையும் அல்ல. அவர் பதில் சொல்லியாக வேண்டும் என்பது என் நிலைப்பாடு.

சராசரி வாசகராக, இந்தச்சூழலின் நச்சுத்தன்மை குறித்த அக்கறை கொண்ட ஒருவராக எனது கரிசனை இந்தக் குற்றச்சாட்டின் பின்னிருக்கிற நியாயத்தன்மைகளைப் புரிந்துகொள்வதுடன் மட்டுமே நிற்கிறது. விவாதம் தற்போதிருக்கிற அளவில், குற்றச்சாட்டுக்களைக் கோரியல்லவா இடைநிற்கிறது. அது தெரியவில்லையா உங்களுக்கு?

குற்றச்சாட்டை முன்வைத்த/முன்வைக்கும் மொழிபைத் தெளிவாக இங்கு சுட்டும்படி மீளவும் ப்ரியா தம்பி அவர்களிடம் மீளவும் வேண்டுகிறேன். திசைதிருப்பும் பின்னூட்டங்கள் இனி வேண்டாமே. நன்றி.
Priya Thambi
ஹரி இராசலெட்சுமி : உங்கள் கேள்விகள் எரிச்சலூட்டுகிறது.. நான் ஷோபாசக்தி மீது தமிழச்சி சொன்னதாக ஒரு குற்றச்சாட்டை வைக்கிறேன்.. அதே விவாதத்தில் தமிழச்சி வந்து, //பொதுவெளியில் பலமுறை எழுதிய தகவல்களை தான் நீங்கள் விவாதத்திற்கு முன்வைத்திருக்கிறீர்கள்// என்று சொல்கிறார். இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்.. அடிவாங்கிய வீடியோ காட்சி எதையாவது எதிர்பார்க்கிறீர்களா? இனி பெண்களை தவறாக அணுகப் போகிறீர்கள் என்றால் முன்கூட்டியே சொல்லி விடுங்கள்.. கேமரா எல்லாம் செட் செய்து விட்டு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.. நான் எப்ப இப்படி நடந்துக்கிட்டேன் என கேள்வி கேட்டால் ஆதாரம் காண்பிக்கலாம் பாருங்கள்..
ஹரி இராசலெட்சுமி
ப்ரியா தம்பி:

நான் ஆதாரமோ நிரூபிப்போ கேட்கவில்லை. தெளிவாக வரைவிலக்கணம் கூறப்பட்ட வார்த்தைகளில் உங்களிடம் `குற்றச்சாட்டை முன்வைத்த/முன்வைக்கும் மொழிபை`ச் சுட்டுமாறுதான் கேட்டிருக்கிறேன்.

நீங்களும் வேறு சிலரும் இந்தத் திரியில் `குற்றச்சாட்டு` `பாதிக்கப்பட்டவர்` போன்ற பதங்களை முன்வைத்து உரையாடுவதால் அவற்றை எந்த அர்த்தங்களில் அல்லது எந்த நியாயங்களின் கீழ் முன்வைக்கிறீர்கள் என்று தெளிவற்ற நிலை இருப்பதாலேயே இந்த மொழிபு கோரப்படுகிறது.

தமிழச்சி தன்னை மட்டுறுத்திக் கொண்டிருப்பதாக நான் புரிந்துகொள்வதால் அவரை இதில் இழுக்க விரும்பவில்லை. நீங்கள் எழுப்பிய claimகளுக்கு நியாயம் கூறுமாறு மட்டுமே கேட்கிறேன்
நற்றமிழன் பழனிசாமி
அதாவது அவங்க நம்ம வடிவேலு நடிச்ச நகைச்சுவை காட்சியான ///அந்த ஊரு பொண்ணை கையை பிடிச்சு இழுத்தியா//என்கிற காட்சியை பார்த்திருப்பார்னு நினைக்கிறேன். அதனால தான் அந்த காட்சியில வடிவேலு பண்ற மாதிரியே இவங்களும் ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் பதியறாங்க.. அந்த காட்சியில் இறுதியில் எல்லாமே கலைந்து சென்றுவிடுவார்கள். அதே போல இங்கும் எதிர்பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
Priya Thambi
தலையில் கொஞ்சம் கூட மூளை இல்லாதவர்கள் தயவு செய்து இந்த விவாதத்தில் இருந்து வெளியேறுங்கள்.. எரிச்சலாய் இருக்கிறது... சொல்ல வருவதை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தால் என்ன செய்ய?
நற்றமிழன் பழனிசாமி
இதைவிட கொடுமை என்னான்னா அவங்க cut&paste பதிவு ///வெங்கடேஷ் சக்கரவர்த்தியின் பின்னூட்டம் இங்கு மிக முக்கியமான ஒன்று,விருப்பத்தெரிவிப்பு-பலாத்காரம் ஆகியவற்றை வேறுபடுத்தி அணுகுவது முக்கியம் ///////இதன் மூலமா அவங்க ஏதோ சொல்ல வர்றாங்கன்னு நான் நினைக்கலப்பா
Priya Thambi
‎@ஷோபா சக்தி : "வளர்மதியிடம் ப்ரியா பாலியல் அத்துமீறல் செய்தார்" என எழுதுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள்.// இந்திய சமூகத்தில் அல்லது தமிழக சமூகத்தில் ஒரு பெண் ஆணிடம் பாலியல் அத்துமீறல் செய்து விட முடியும் என நினைக்கிறீர்களா? உதாரணத்திற்கு கேட்டால் கூட இவ்வளவு கிண்டலாகவும், கேவலமாகவும் தான் உங்களுக்கு கேட்கத் தெரியுமா?
தோழி தமிழினி
by Priya Thambi //தலித்தியம், பெண்ணியம் போன்ற தத்துவங்களை இந்த ‘முற்போக்கு அறிவுஜீவிகள்’ எப்படி தங்களது சுயதேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. ஆனால், இவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை கள்ள மௌனம் காத்தோ அல்லது அவதூறு என்று வாய் கூசாமல் சொல்லியோ கடந்து போகிறார்கள். ஆனால், இதே அறிவுஜீகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மக்களுக்குப் போராடியவர்கள் மீது அவதூறையோ, சேற்றையோ வாரியிறைக்கத் தவறுவதில்லை.
// -உண்மை தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஆண்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்று வேற்றுஇனங்களிடம் நன்றாக விவாதிப்பார்கள். கூட்டமாக வைத்து சிங்கள இராணுவம் தமிழ்பெண்கள்மேல் பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதை பேச இவர்களுக்குத் தெரியாது. இவர்களுக்கு புலிக்காய்ச்சல் அதிகம். புலிகளை அசிங்கப்படுத்துதல், புலிகளைத் தவறானவர்களாகக் காட்ட முற்படுதல் என்பன இவர்களுக்கு அல்வா சாப்பிடுதல் போன்றது. அதற்காகவே இராணுவத்தால் பாதிப்புக்குள்ளாகிய பெண்களைப்பற்றி பேசுவதை தவிர்க்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் குரல் கொடுத்தால் புலிகள் நீதியானவர்கள் என்ற நிலைப்பாட்டை ஒத்துக்கொள்ள வேண்டிவந்துவிடுமே. பிறகு எப்படி அவர்கள் புலிகளை பிழையானவர்களாக வெளிக்காட்ட முடியும்? புலிகளை மட்டுமே சாடுதலைக் கொண்டவர்களை பெண்ணிலைவாதிகளாக அடையாளம் காணுவது சுத்த மடைத்தனமானது இல்லையா?
Vijayakumar Sundar
வந்துட்டாராய்யா தலித் வேடதாரி... வழக்கம்போல ஆரம்பித்து விட்டார்... 'எங்கே நிரூபி' என... இவர் சில்மிஷம் பண்ணி அடிவாங்கிதற்கு எல்லாம் சாட்சியம் வச்சி செய்வார்? இந்தியாவில் இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் பாலியல் தொடர்பான சட்டம் ஒன்று பாதிக்கப்பட்ட பெண்கள் அதை நிருபீக்க முடியவில்லை என்றால், அவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்கிறது. இனி பெண்ணியவாதிகள், பாதிக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுப்பதோடு, சாட்சியம் தேடியும் அலைய வேண்டியதுதான். பொம்பளைப் ****களுக்கும் ரொம்ப வசதியாகப் போய்விட்டது. எதையாவது செய்துவிட்டு, சாட்சியம் கொடு என்று எகத்தாளம் பேசலாம்..
Vijayakumar Sundar
இந்த ஒட்டுமொத்த கும்பலுக்கும் கேள்வி மட்டுமே கேட்கத் தெரியும் போலிருக்கிறது. இதுவரை இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் வெறும் நக்கலடிப்பு தவிர வேறு எந்த பதிலும் வந்ததில்லை. ஆனால் மற்றவர்களிடம் மட்டும் விடாம கேட்டுட்டே இருப்பாங்க... நான் மட்டுமல்ல, மாற்றுக்கருத்து கொண்ட நண்பர்கள் அனைவரிடம் இருந்தும் தப்பியோடுபவர்தான் இந்த ஷோபா சக்தி.. எந்த விமர்சனங்களையும் வெளியிடாமல் தனது இணையதளத்தில் இருட்டடிப்பு செய்யும் மனோபாவம் கொண்டவர்தான் ஷோபாசக்தி... கேட்டால் பேருக்கு ஒன்றிரண்டைக் காண்பிப்பார். இவர் பிரசுரிக்காமல் விட்ட பின்னூட்டங்கள் குறித்து ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன.
Vijayakumar Sundar
‎//உங்களது பொறுப்பற்ற கருத்துகளிற்கு நான் களம் அமைத்தத் தராதது கருத்துச் சுதந்திர மறுப்பு ஆகாது. உங்களது கருத்தை உங்களது இடத்தில் பேசிக்கொள்ளுங்கள். வாழ்த்துகள். ஆனால் உங்களது கருத்தை நான் எனது இடத்தில் பிரசுரித்தே ஆகவேண்டும் என்று நீங்கள் என்னை வற்புறுத்த முடியாது.//

என்னமாய் எஸ்கேப் ஆகுறாங்கப்பா!! இதற்குப் பேர்தான் பாசிசம். புலிகளைப் பாசிஸ்ட் என்று கூவிய சோபா, எவ்வளவு பெரிய பாசிஸ்டாக இருக்கிறார். இவரது கூற்றுப்படி பார்த்தால், இவரைப் போன்ற கிரிமினல்களை 'உங்க கருத்தை இங்க வைக்க வேண்டாம்' என்று புலிகள் துரத்தியது சரிதான் போலிருக்கிறது. இவர் கையிலும் துப்பாக்கி இருந்தால், நண்பர்கள் பட்டியலில் இருந்து தூக்கியதுபோல் தூக்கியிருப்பார். இதே ஷோபா சக்தி ஊரில் இருப்பவர்களின் இணையபக்கங்களில் எல்லாம் போய் மாற்றுக்கருத்து சொல்வார். மாற்றுக்கருத்திற்கு எதிர்ப்பு வரும் இடங்களில் எல்லாம் 'கருத்து சுதந்திரம் போச்சே' என்று ஊளையிடுவார்.

பிறகு என்ன கூத்துக்கு லீனாவுக்கு கருத்து சுதந்திரம் கூட்டம் ந்டத்தினீர்கள்? நீங்கள் எழுதும் குப்பைகளை எங்கேயும் வெளியிடாமல் நீங்களே வைத்துக் கொண்டால், யார் வந்து உங்களைக் கேள்வி கேட்கப் போகிறார்கள்?

Facebook நண்பர்களுக்கு என்பதைத் தாண்டி, அவரவர் கருத்துக்களைத் வெளிப்படுத்தும் alternate mediaவாக social தளமாக மாறி எவ்வளவோ நாட்களாகிவிட்டது. அரசியல் கருத்துக்களை விவாதிக்கும் தளமாகத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அப்படித்தான் எகிப்து புரட்சிக்கும் அது பயன்பட்டது. ஆனால் தலித் அரசியலை தனது பிழைப்புக்காக பயன்படுத்திய சோபாவுக்கு அந்தக் கருமமெல்லாம் புரியாது... அப்படி புரிவதற்கு சரக்கு அடித்தால் மட்டும் போதாது... மண்டையிலும் கொஞ்சம் சரக்கு வேண்டும்... எந்தவொன்றையும் பஜனை மடமாக மாற்றி, தனது ***** பஜனைகளை மட்டுமே கேட்க விரும்புவதால்தான் மாற்றுக் கருத்து கொண்டவர்களை நீக்க முடிகிறது. எதிர்க்கருத்து கொண்டவர்களை புலிகள் எதிர்கொண்ட விதம் குறித்துப் பேச உங்களுக்கு ஒரு புண்ணாக்கு அருகதையும் இல்லை..
Vijayakumar Sundar
பாதிக்கப்பட்ட பெண்ணே இப்போது நேரில் வந்து உண்மையை உடைத்துவிட்டார்... கவின், யுவகிருஷ்ணா, விஜய் மகேந்திரன் எல்லாம் ஓடிவாங்க... சோபாவை பிடிச்சு கும்மிருலாம்... ***** *****
கீற்று நந்தன்
வாசகர்களுக்கு...

கீற்று ஆசிரியர் முறையில் பின்னூட்டங்களில் இடம்பெற்றிருந்த சில அநாகரிக வார்த்தைகளுக்கு **** குறியிட்டிருந்தேன். 90க்கும் அதிகமான பின்னூட்டங்கள் என்பதால் முழுக்கப் படிக்க முடியவில்லை. நண்பர்கள் சுட்டிக் காட்டியதன் பேரில் மேலும் சில வார்த்தைகளுக்கு **** குறியிட்டிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன். பின்னூட்டங்களை தணிக்கை இல்லாமல் கீற்று வெளியிட்டபோது, பின்னூட்டங்களுக்கு சென்சார் வேண்டும் என்றார்கள். அதன்பின்புதான் **** குறியிட ஆரம்பித்தேன். இப்போது அப்படி குறியிடுவதற்கும் நண்பர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இரண்டு தரப்பும் கீற்றின் மீது கொண்ட அக்கறையால்தான் சொல்கிறார்கள். அதேநேரம் கட்டுரை பேசும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள், பின்னூட்டங்களில் இருக்கும் வார்த்தைக‌ளுடன் வெளியிடங்களில் சண்டை போட்டு உருளுவதையும் கேள்விப்படுகிறேன். அவர்கள் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு பிடிவாதமாக நிற்காமல், முடிந்தால் கட்டுரை பேசும் பொருள் குறித்து விவாதிக்க முன்வர வேண்டும்.
nilavu
எனது தளத்தில ஷோபா வுக்கான மறுமொழி

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_16.html
nilavu
//.....முதலில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களது கருத்தைப் பேசவிடாமல் நான் தடுத்தால் அதற்கப் பெயர் கருத்துச் சுதந்திர மறுப்பு. ஆனால் உங்களது பொறுப்பற்ற கருத்துகளிற்கு நான் களம் அமைத்தத் தராதது கருத்துச் சுதந்திர மறுப்பு ஆகாது.......//

கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவா உங்க தோழி கூட்டிய கூட்டத்தை இதை வைத்துதான் மதிப்பிடுகிறீர்களா ?
//.....@shobasakthi இலக்கிய சந்திப்பு வேலைகள் எப்படி நடக்கின்றன? உங்களுக்கு அங்கே நேரம் நிறைய இருக்கிறதோ ஷோபா ...........//
உங்க தோழி மேல விமர்சனம் வைத்த ஒரே காரணத்துக்காக கூட்டம் போட்டு முழங்க வந்த உங்களுக்கு கொள்கய விட நண்பன் முக்கியமா போயிட்டாரோ ?

கழுத விட்டயில முன்விட்ட‍க்கும் பின்விட்டக்கும் வித்தியாசம் இல்லாத மாதிரி லீணா கவின்மலர் சோபா என ****** பெயர்கள்தான் வேறயே தவிர எல்லா விட்டயும் ஒரே மணம்தான் வீசும்.
ஆனந்தன்
கீற்றுவுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை அதாங்க இலக்கிய வாதிகள் கட்டி எழுப்பப் போகிறாராம் லீனா மணிமேகலை.
இதோ தரவுகள்
// Jahir: ஹரி இராசலெட்சுமி இதுதொடர்பில் பிற எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.
[ரொமான் பொலான்ஸ்கி விவகாரத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தத்துவவியலாளர்கள் நடந்துகொண்ட விதங்களை நாம் கருத்திலெடுப்...பது தகும். [பொலான்ஸ்கி-க்கு எதிரான குற...்றச்சாட்டுக்களில் பெருமளவுக்கு நம்பகத்தன்மை இருந்தது, அது வேறு கதை http://en.wikipedia.org/wiki/Roman_Polanski_sexual_abuse_case ]]

இந்த அவதூறுகளைத் தொடர்ந்து செவிமடுத்தும் மௌனமாக இருக்கிற எழுத்தாளர்கள் எனக்கு அருவருப்பையே தருகிறார்கள். குறுகிய அரசியல் வேறுபாடுகள், நட்பு/விரோதம், குழுவாதம் என்பவற்றுக்காய் அறமற்று மௌனம் காத்து அவதூறுகளில் குளிர்காய்கிற இந்தச் சூழல் எனக்கு அருவருப்பூட்டுகிறது. இதில் நான் ஒவ்வொருவரின் மௌனத்தையும்/நிலைப்பாட்டையும் அவதானிப்பதாக முடிவெடுத்திருக்கிறேன். `இலக்கியவாதிகள்` என்று தம்மை அழைத்துக்கொள்வோர் உண்மையில் அந்த இலக்கியத்துக்கான, அது thrive செய்ய முடிகிற சூழலுக்கான அக்கறையுடன் இருக்கிறார்களா இல்லையா? சகபடைப்பாளிகளின் நலனில் (அவர்களின் படைப்புடன்/அரசியலுடன் உங்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கலாம்), அவர்கள் பங்கேற்கிற சூழலின் ஆரோக்கியமான தன்மையில் தலையிடத் துணிபில்லையேல் நீங்கள் உங்கள் வகிபாகமாக நினைத்துக் கொண்டிருப்பதை தூக்கி எறிந்துவிடுங்கள். அதற்கான அருகதை உங்களுக்கு இல்லையென்பது என் அறுதியான துணிபு.

இது ஷோபா சக்திக்கு செய்கிற ``உதவி`` கிடையாது. அந்த சூழலின் நஞ்சேறு தன்மை குறித்த கரிசனை. ப்ரியாதம்பியிடமும், தமிழச்சியிடமும் குற்றச்சாட்டை முன்வைத்த/முன்வைக்கும் மொழிபுக்கான சுட்டியைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் அதைத் தராத பட்சத்தில் இதற்காக எழுத்தாளர்களுடைய கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்படவேண்டிய அவசியம் இருக்கிறது.
Leena Manimekalai I shall knock every door of writers community and ask for their attention Hari. Let us prepare the draft. It is impossible to stand this humiliation and abuse.
Monday at 10:05pm · LikeUnlike · 1 person
ஹரி இராசலெட்சுமி likes this.ஹரி இராசலெட்சுமி Thank you Leena, I'm awaiting the turn of events from their side. If they fail to submit adequeate eveidences or establish their 'reasonable amount of doubt', we will definitely proceed with our mission. I saw your comments regarding the passive state in which we're in. It's time to join hands and claim our dignity. aaththiramaa irukku. aaargh!//
nilavu
லைலா கதைக்கு ஒரு பொழிப்புரை இந்தக்கட்டுரைக்கான மறுமொழியாகவும்

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_2286.html
tamileelapriyan
thiru (thirudan)shoba nee sathiyama innum unnai nallavannu solluriya. ada pongappa ......,
Vijayakumar Sundar
பொது வாசகர்களுக்காக தமிழச்சியின் இந்தப் பத்திகளைப் படிக்கவும்...

//எவனெவனுக்னெல்லாம் வக்காலத்து வாங்கிக் கொண்டு நாட்டைக்
கெடுத்து குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்? இன்று இந்தியா திருட்டுக்கூட்டணியில் ஈழத்தமிழர்களின் பாவத்தை வாங்கி வைத்திருக்கின்றது. போதாக்குறைக்கு இந்தப் பொறுக்கிகளுக்கு இந்திய இலக்கியப்புலிகளை சேவை செய்யவோ, சேலையை அவிழ்க்கவோ அனுப்பிக் கொண்டு தன் காரியத்தை சாதித்துக் கொண்டிருக்கின்றது. நான் சொல்லும் குற்றச்சாட்டுக்களை என்னுடைய தனிப்பட்ட தாக்குதல்களாகவே திசை மாறி இன்று ´சக்களத்தி´ சண்டையாக இலக்கியவாதிகளிடம் கூறிக் கொண்டிருக்கின்றான் சோபா சக்தி. இவனுக்கு ஒன்றா.. இரண்டா... சக்காளத்திகள்..? இவள்களுடன் சண்டைப் போடுவதற்கு எனக்கு இணையம் தான் கிடைத்ததா?

ஊனமுற்றவன் என்ற காரணத்தினாலும், பெரியாரிஸ்ட் என்பதாலும் மற்றவர்களை விட இவனிடம் அதிக உரிமை எடுத்து பழகியதை, நான் நேசித்த காரணத்தை அசிங்கப்படுத்தி இன்று சக்களத்தியாக்கி வைத்திருக்கின்றான் பொட்டை பொறுக்கி. தண்ணீ அடித்துவிட்டு உளறும் போதெல்லாம் ஏதோ கஷ்டத்தை பேசிக் கொண்டிருக்கின்றான் என்று இருந்தேன்.

இணையத்தில் என்னைப்பற்றி வரும் பதிவுகளையும் எனக்கு வரும் பின்னுட்டங்களையும் படித்து விட்டு ஊர்ல உலகத்தில இருக்கிறவனெல்லாம் ஜொல்லு விடறாங்க! நாங்க பாரீசில இருக்கோம் நாங்க விடக்கூடாதா? பகடிபகடியாய் பேசி புத்தியைக் காட்டும் போது கூட சும்மா கிண்டல் செய்வதாக நினைத்து விட்டுத் தொலைத்தேன். வேறு யாராவது இப்படி பேசியிருந்தால் டங்குவாரு பீய்ஞ்சி போயிருக்கும் என்பதும் இவனுக்கு தெரியும்!//

முற்போக்கான பெண்ணை எந்தளவுக்கு கொச்சைப்படுத்தியிருக்கிறான் இந்த பொட்டை பொறுக்கி சோபா சக்தி. இவன் நினைத்த பேருடன் எல்லாம் சம்போகம் செய்வதற்கு எவ்வளவு அழகாக பெண்ணியம் பேசியிருக்கிறான்... இவனை எல்லாம் பெரிய எழுத்தாளனாக நினைத்து ஒரு பெண் (கவின்மலர்) ***** என்றால் அது எவ்வளவு பெரிய ****** வேண்டும்..? இந்த ஒட்டுமொத்தக் கூட்டத்திற்கும் பெண்ணியம், தலித்தியம் எல்லாம் - தேவைப்பட்டால் தலையில் போட்டுக் கொள்ளும் தொப்பியாகவும், இல்லையென்றால் பின்னால் துடைத்துக் கொள்ளும் துணியாகவும்தான் இருக்கிறது... **** ***** ****
புரவி
அய்யா ஷோபாசக்தி,
இங்கு தமிழகத்தில் அவனவன் உயிரை கொடுத்து ஈழ பிரச்சனையை மக்களிடையே கொண்டு சென்று கொண்டிருக்கிறான்.
நீங்கள் என்னடா வென்றால் ஈழ போராட்டத்தை ஜாதிய போராட்டம் என்று கொச்சை படுத்தியதோடு மட்டுமல்லாமல் உங்களது ஜாதியை வேறு மறைத்து
கயமைத்தனம் செய்து இருக்குறீர்கள். இது என்ன வகையான அயோக்கியத்தனம்?

ஷோபாசக்தியின் நண்பர்களுக்கு,
உங்களுக்கு வேறு வேலை பொழைப்பே இல்லையா?
செத்து கொண்டிருக்கும் ஈழ தமிழனுக்காக ஒரு சிறு கூட்டத்தை கூட்டாத நீங்கள் இப்படி பட்ட குள்ள நரிகளுக்காக கூட்டம் போடுவது மனதை நோகடிகிறது.
கீற்று
விஜயகுமார் கொடுத்திருந்த தமிழச்சி வலைப்பக்க‌ இணைப்பில் மாலதி மைத்ரியின் பெண்ணிய நிலைப்பாடு குறித்து தவறான கருத்து இருந்தது. இந்தியாவில் பாவமாகக் கருதப்படும் சில செயல்கள் (பெற்றோர் சம்மதமில்லாமல் காதல் திருமணம் செய்வது), மேலைநாடுகளில் ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை. அதேநேரத்தில் அங்கு கீழாகக் கருதும் செயலை (பொதுஇடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது) இந்தியர்கள் தினந்தோறும் செய்கிறார்கள். தனிநபர் ஒழுக்கம் என்பது அவரவர் விருப்பம், படிப்பு, பட்டறிவு, வாழும் சூழல் சார்ந்தது. தனிமனித செயல்கள் சமூகத்திற்கு எந்தளவிற்கும் தீங்கில்லை என்றாகும்போது அதை விமர்சிப்பது சரியாகாது. அதோடில்லாமல், மாலதி மைத்ரி யாரையும்போல் ஒளித்து வைக்காமல், தான் நம்பும் பெண்ணிய கருத்துக்களை வெளிப்படையாக செயல்படுத்துபவர். அவர் குறித்து தவறான சித்திரம் தரும் அந்த இணைப்பை கீற்று நீக்குகிறது. அவரிடம் மன்னிப்பும் கோருகிறது.
மது அருந்துவது தவற‌ல்ல; ஆனால், மது அருந்தும் விருப்பம் அற்ற ஒருவரிடம் 'சே குவேரா குடித்தார் நீயும் குடி' என்று வாயில் திணிப்பதுதான் தவறு. தத்துவங்களை, கோட்பாடுகளை தனது சுயவிருப்பங்களுக்காகப் பேசுவதும், பயன்படுத்துவதும், தான் பேசும் கருத்தியலுக்கு எதிரான ஒன்றை ஊருக்குத் தெரியாமல் ஒளித்து வைத்துச் செய்வதும்தான் கண்டிக்கப்பட வேண்டியதாக கீற்று கருதுகிறது.
Shoba Sakthi
ப்ரியா தம்பி நான் தமிழச்சியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக முகப்புத்தகத்தில் குற்றச்சாட்டை வைத்ததுமே நான் அவரது திரியில் அந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்தேன். ஆதாரம் காட்ட முடியாதபட்சத்தில் ப்ரியா தமபி குற்றச்சாட்டை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். ப்ரியா தம்பி, வளர்மதியை ஆதாரம் காட்டி அந்தக் குற்றச்சாட்டை தமிழச்சி ஏற்கனவே எழுதியிருக்கிறார் என்றார். 'தமிழச்சி எழுதியதாகச் சொல்லப்படும் அந்த இணைப்பைத் தரமுடியுமா' என நான் மட்டுமல்லாமல் வேறுசிலரும் கேட்டோம். இப்போதுவரை தமிழச்சி எழுதியதாகச் சொல்லப்படும் அந்தக் குற்றச்சாட்டிற்கான இணைப்பை யாரும் முன்வைக்கவில்லை. நான் தொடர்ந்தும் ப்ரியா தம்பியின் திரியிலும் எனது முகப்புத்தகப் பக்கத்திலும் இடைவிடாது மறுப்பை எழுதியவாறே இருந்தேன்.

தமிழச்சியே வந்து ப்ரியா தம்பியின் திரியில் 'ப்ரியா தம்பி எழுதியது சரியே' என்றதும் பிரச்சனை இன்னொரு பரிமாணத்தை எட்டிற்று. தமிழச்சி அப்போது கூடத் தான் முன்னரே அவ்வாறொரு குற்றச்சாட்டை வைத்ததாகச் சொல்லவில்லை. அவர் ப்ரியா தம்பியின் குற்றச்சாட்டைச் சரியென்று மட்டுமே கூறினார். அதாவது ப்ரியா தம்பி உருவாக்கிய குற்றச்சாட்டிற்கு தமிழச்சி தனது அங்கீகாரத்தை அளித்தார். ப்ரியா தம்பியோ ஆதாரத்தைக் காட்டியாகிவிட்டது "நாண்டுகிட்டு சாவீங்களா" என என்னிடம் கேட்டார். ஏராளமானவர்கள் தமிழச்சியின் கூற்றை ஆதாரமாக ஏற்றுக்கொண்டு என்மீது தொடர்ந்து பழிகளைச் சுமத்தினார்கள். எனது மறுப்பை ஆதரித்து நின்ற தோழர்கள் பலரும்கூட என்பொருட்டு பழிச் சொற்களைச் சுமக்கவேண்டியிருந்தது. நான் விவாதத்திலிருந்து தற்காலிகமாக விலகிக்கொண்டு தமிழச்சிக்கு Facebook ஊடாக ஒரு செய்தியை அனுப்பிவிட்டுத் தமிழச்சியின் பதிலுக்காகக் காத்திருக்கலானேன். அந்தச் செய்தி இது:

Shoba Sakthi, 15 February at 03:51

வணக்கம்,

நமது கடந்தகால உறவுகளை பொதுவெளியில் வைக்க வேண்டாம் என்ற காரணத்தினாலேயே நீங்கள் கடந்த 4 வருடங்களாக என்னைத் தாக்கி பதிவுகள் போட்டுவந்த போதிலும் நான் மவுனம் காத்தேன்.ஏனெனில் இணையத்தில் கிசுகிசுக்களளிற்காகக் காத்திருப்பவர்களே 95 சதவீதமானோர்.

ஆனால் இது குறித்து உங்களிற்குக் கவலையே இல்லை என உங்களது தொடர்ந்த பதிவுகள் நிரூபித்தன. இன்று ப்ரியா தம்பியின் முகப் புத்தகத்தில் அவர் எழுதிய 'நான் அத்துமீறி நீங்கள் என்னை அடித்தது' என்ற பதிவை உண்மையே எனச் சான்றிதழ் கொடுத்து நீங்கள் பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள்.

எனவே, நமக்குள்ளான உறவு என்ன? பிரிவு ஏன் ? என்ற எல்லா விடயத்தையும் நான் முழுவதுமாக எழுதுவதற்கு நீங்கள் என்னைத் தூண்டியுள்ளீர்கள். எனினும் இவ்வளவு நடந்த பின்னும் நமது உறவைப் பகிரங்கமாக எழுத எனது மனது ஒப்பவில்லை.

இனி என்ன செய்வது என நீங்கள்தான் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லாத பட்சத்தில், உங்களுடைய கையைப் பிடித்து இழுத்தேன் என்ற விமரிசனத்திற்கு நான் விரிவான பதிலை எழுத வேண்டியிருக்கலாம்.

எனினும் இந்த நிமிடம் வரை நமது உறவைப் பகிரங்கமாக வெளியிலே வைக்க வேண்டாம் என்றே எனது மனது சொல்கிறது.

இனி நடப்பதும் நடக்காததும் உங்களது கையில். விளைவுகளிற்கும் நீங்களே பொறுப்பு. என் மீது எந்தப் பழியும் சேராது.

- சக்தி

நான் தமிழச்சிக்கு செய்தி அனுப்பி இரண்டு நாட்களாகிவிட்டன. அவர் எனக்கு இதுவரை எந்தப் பதிலும் அனுப்பவில்லை. எனது செய்தியை தமிழச்சி கவனிக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் இந்த இருநாட்களுமே பேஸ்புக்கில் தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டேயிருக்கிறார். தவிரவும் எனது செய்தி அவருக்கு அனுப்பப்பட்ட பின்பும் அவர் ப்ரியா தம்பியின் திரியில் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு வலுவூட்டும் வகையில் கருத்துகளை எழுதுகிறார். அவரின் பதிலின்மையை நான் எவ்வாறு விளங்கிக்கொள்வது? நான் அவருக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருந்ததுபோல நான் வெளிப்படையாக எழுதுவதில் அவருக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றே விளங்கிக்கொள்கிறேன். ஒருவகையில் அவரின் அனுமதியுடனேயே நான் எனது தரப்பைச் சொல்கிறேன். இனி எனக்கும் தமிழச்சிக்குமான தொடர்பு என்ன என்று நான் பேசத் தோழர்கள் என்னை அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அதைச் சொல்லாமல் இந்தக் குற்றசாட்டு அவதூறேயென நிரூபணம் செய்ய எனக்கு இனி வழிகள் கிடையாது. இந்தக் குற்றச்சாட்டுத் தவறென எடுத்துக்காட்ட எவ்வளவு மிகக் குறைந்தளவு சொற்கள் தேவைப்படுமோ அந்தச் சொற்களை மட்டுமே நான் இங்கே பேசப் போகிறேன்.

2007 பெப்ரவரியில் ஒரு இதழில் எனது நேர்காணல் வெளிவந்ததைத் தொடர்ந்து அதைக் குறித்துப் பேச தமிழச்சி என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அதுவே நமக்கிடையேயான முதலாவது அறிமுகம். அதையடுத்து வந்த நாட்களில் தொலைபேசி வழியே இருவரும் நீண்ட நேரங்கள் பேசினோம். குறிப்பாக ஈழப் போராட்டம் மற்றும் பெரியாரியல் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம். சில நாட்களிலேயே தமிழச்சியின் அழைப்பின்பேரில் அவரின் வீட்டுக்குச் சென்றேன். நான் சில நூற்களை அவருக்குக் கொடுத்தேன். அவர் பெரியாரின் படமொன்றை எனக்கு வழங்கினார்.

சில நாட்களிலேயே அடுத்த சந்திப்பு தமிழச்சின் வீட்டின் அருகிலிருந்த ஒரு உணவுவிடுதியில் நடந்தது. அந்தச் சந்திப்பில் வலைப்பதிவுகளின் முக்கியத்துவம் குறித்து அவரிடம் நீண்டநேரம் விளக்கினேன். தமிழில் தட்டச்சு செய்யும் முறையை அவருக்கு விளக்கினேன். அடுத்து வந்த நாட்களில் அவருக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பித்துக்கொடுத்தேன். அவர் வலைப்பதிவு உலகத்திற்குள் வந்ததன் பின்னாக எங்களது உரையாடல்களும் சந்திப்புகளும் அதிகமாயின. நட்பும் வலுப்பட்டது.

இந்த நட்பு ஒரு வருடத்திற்கும் சற்றுக் கூடுதலான காலம் மட்டுமே நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு முரண்கள் எங்களுக்குள் வந்திருந்த போதும் பரஸ்பர விட்டுக்கொடுத்தல்கள் மூலம் நட்பு நீடித்தது. இறுதியில் 2008 நடுப்பகுதியில் நட்பு முறிந்துபோயிற்று. அதன்பின்பு இன்றுவரை நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்கவேயில்லை. தொலைபேசியில் கூடப் பேசியதில்லை. உறவு முறிந்ததுமே உடனடியாகவே தமிழச்சி இணையங்களில் என்னைப் பல பெண்களோடு உறவுள்ளவன் என்றும் கஞ்சாக் கேஸ் என்றும் குடிகாரன் என்றும் எழுதத் தொடங்கினார். எனக்கு இந்தக் 'குற்றச்சாட்டுகள்' குறித்து எந்தக் கவலையுமில்லை. அதனால் எதிர்வினை ஏதும் இந்தக் கணம் வரை நான் செய்ததில்லை. என்பொருட்டு எனது தோழர்களும் தமிழச்சியிடம் வசைகளைச் சுமக்க நேரிட்டது. இலக்கியச் சந்திப்பையும், பெண்களை சந்திப்பையும், தலித் முன்னணியையும் கூட்டுக் கலவி முகாம்கள் என்றெல்லாம் எழுதினார். அப்போதும் நான் மவுனம் காத்தேன். அந்த மவுனம் என்பது விவாதத்திற்கு அஞ்சிய மவுனம் கிடையாது. அவரது விமர்சனங்கள் வெறும் வசைகளே என்பதாலும் அவைகளிற்கு ஆயுளோ பெறுமதியோ கிடையாது என்பதாலும் நான் மவுனமாயிருந்தேன். தாதா, தமிழினத் துரோகி என்று என்மீது அவர் வைத்த வசைகளை அவரோடு நான் நட்பாயிருந்த நாட்களின் பெயரால் கண்டுகொள்ளாமலிருந்தேன். அது ஒருவகையில் நமக்கிடையே நட்பிருந்த நாட்களிற்கு நான் கொடுத்த மரியாதை.

பிரிவு நிகழ்ந்த சில நாட்களிலேயே //ஷோபா நமக்கிடையேயான உறவு என்ன? நீங்கள் என்ன லவ் பண்ணுறீங்களா// எனக் கேட்டுத் தமிழச்சி தனது வலைப்பதிவில் எழுதினார். 22 யூலை 2008ல் வெளியாகிய அந்தக் கட்டுரை இப்போதும் அவரது தளத்திலுள்ளது. அப்போதும் எனது பதில் மவுனமே. எங்களுக்கிடையே இருந்த உறவைப் பொதுவெளியில் எழுதவும், அதன்முலம் மற்றவரின் அந்தரங்கத்திற்குள் நுழைந்து வேடிக்கை பார்க்க விரும்பும் நபர்களிற்கு தீனிபோடவும் நான் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.

ஆனால் இப்போது ப்ரியா தம்பி கிளப்பியிருக்கும் குற்றச்சாட்டு அவ்வகையானதல்ல. தமிழச்சியை முன்னிறுத்தி ஒரு பெருங் கும்பலே அவதூறு என்னும் ஆயுதத்தின் துணையால் என்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது. அந்த ஆயுதம் வெறுமனே ஷோபாசக்தி என்ற என்ற தனி மனிதனைக் குறிவைத்து வீசப்பட்டதல்ல. அவ்வாறு ஷோபாசக்தியைக் குறிவைக்க ப்ரியா தம்பிக்கும் காரணங்கள் ஏதுமில்லை. அவர் இந்தக் குற்றச்சாட்டின் மூலம் எனது அரசியல் கருத்து நிலைப்பாடுகளையே தகர்க்க முயல்கிறார். அதனாலேயே பின்நவீனத்தும், போலித் தலித்தியம், போலிப் பெண்ணியம், போலிப் பெரியாரியம், சனநாயகக் காவலர்களின் முகமூடி எனச் சொற்களை வீசுகிறார். எனவே இப்போது நான் பேச நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். அவதூறாளர்களே! நீங்களே என்னைப் பேசவைத்தீர்கள்.

தமிழச்சிக்கும் எனக்கும் நடந்த இரண்டாவது சந்திப்பிலிருந்தே நாங்கள் இருவரும் ஒருவர்பால் ஒருவர் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். அது மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று. 2008 நடுப்பகுதியில் நாங்கள் பிரியும்வரை அது தொடர்ந்தது. நமக்கிடையே இருந்த உறவு யாருக்கும் தெரியாதவொரு இரகசியச் செயற்பாடாகவும் இருக்கவில்லை. இந்த உறவு அய்ரோப்பியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒருசிலராலாவது அறியப்பட்டேயிருந்தது. எனது குடும்ப உறுப்பினர்களும் அறிவார்கள். எனவே நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் அதனால் தமிழச்சி என்னைத் தாக்கினார் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் அவதூறே. நமது பிரிவிற்குப் பின்பாக எழுப்பப்பட்டிருக்கும் இந்த அவதூறைச் சரியான குற்றச்சாட்டு என தமிழச்சி சொல்வதும் தமிழச்சியின் கூற்றை குற்றச்சாட்டிற்கான ஆதாரமாகக்கொண்டு மற்றவர்கள் என்மீது தாக்குதலைத் தொடுப்பதும் கொஞ்சமும் நேர்மையேயற்ற செயல்கள். தமிழச்சி இயக்கப்படுவது நமக்கிடையேயான பிரிவிற்குப் பழிவாங்கும் எண்ணத்தால், மற்றவர்கள் இயக்கப்படுவது என்னைக் 'குணசித்திரப் படுகொலை' செய்யும் எத்தனத்தால்.

இவ்வளவு காலமும் நான் காத்துவந்த மவுனத்தை இப்போது ப்ரியா தம்பி கலைத்து வைத்திருக்கிறார். எனக்கும் தமிழச்சிக்குமிருந்த உறவையும் பிரிவையும் உள்ளது உள்ளபடியே நான் பகிரங்கமாக இங்கே வைத்திருப்பதால் நிச்சயம் தமிழச்சி பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

மறுபடியும் சொல்கிறேன், அவதூறாளர்களே நீங்களே என்னைப் பேசவைத்தீர்கள்!
gowthama meena
first of all my sinciere thanks to priya thampi n minarva. this team taken very legitamate issue.
gowthama meena
keetru team i request to u how can i expresse my comments in tamil. kindly could u explain.
thank u very much.
gowthama.
புரவி
இந்த இணையதளத்திற்கு சென்று தமிழில் தட்டச்சு செய்யலாம்.

http://www.google.com/transliterate/
எட்வின் பிரபாகரன்
ஈழத்தமிழனுக்கு ஆதரவாக இருக்காமல், புலிகளை திட்டிக்கொண்டே சிங்களனுக்கு துணை போன "அறிவு பொங்கி வழியும்" நவீன இலக்கியவாதிகளுக்கு "பெண்ணியம்" குறித்து பேச தகுதி உண்டா??
nilavu
ஷோபாவுக்கான பதில் எனது பதிவில் இன்று இட்டுள்ளேன். அதனுடைய லிங்க் இதோ

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_17.html

ஏலே ஏலே லாமா சபக்தானி என்கிறார் ஷோபா
நற்றமிழன் பழனிசாமி
ஒரு குழந்தை ரொம்ப நாளா பேசாமவே இருந்துச்சாம், அந்த குழந்தையோட பெற்றோர்கள் சுத்தாதா கோயில் இல்லை, கொளமில்லை. இறுதியா அந்த குழந்தை பேசுச்சாம் "எப்பம்மா நீ தாலியப்பன்னு" ?????

இது மாதிரி தான் சோபா சக்தின்னு ஒருத்தர் இப்ப குடுத்த மறுப்பு அறிக்கை அல்லது தன்னிலை விளக்கம் இருக்குன்னு ஊரெல்லாம் பேசிக்கிறாங்க. அப்ப அந்த அம்மா, அப்பா நினைச்சதைத் தான் இப்ப ஊரு நினைக்குது, இதுக்கு இவர் பேசாமலையே இருந்திருக்கலாம்னு...
SHANTHINI
சோபாசக்தி, பெண்கள் சந்திப்பு பற்றி தமிழச்சி எழுதிய விமர்சனங்களுக்கு பெண்கள் சந்திப்புத் தோழிகள் அப்போதே பதில் அளித்துள்ளனர். தமிழச்சிக்கும் உங்களுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையில் பெண்கள் சந்திப்பை இழுத்து அதில் குளிர்காய வேண்டாம். உங்களுடைய "ஆணாதிக்க பாலியல் கொண்டாட்டங்களை" உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.
ramya
Dear Friends,
I have been following the debate on various issues in the keetru.. It is most disappointing and some time frustrating to know that the nature, content and way of debates have come so low in the tamil society. The society which has had richest debates in its history and particularly early 20th centure, debates on caste, class, gender and nationality. if one reads the debate between selfrespect movement and communist movement. no other state had such debates in the subcontinent.. that too participation of people from various social backrounds not just from the elites that is the case in the other part of the country. But it is very unfortunate to see the recent degenerated debates here.

As far as the current issue is concerned, Mr. Shobasakthi has now got completely exposed, that too nakedly. now to defend him he took the weapon of sharing the most intimate aspect in human life through which violating the trust the concerned woman reposed in him, even assuming the affair is true. Moreover, if it is true, this so called left intellectual,feminist can coerce and intimate a woman if she is her close friend one point in time or what? who gave him that right? is it not violation of the trust?

Shame on you Mr shobasakthi.. Remeber, the so far you have been wearing different masks, sometime leftist, dalit activist then feminist. What is ur contribution to tamil society in any form. you may say that wrote novels and books.. but those writings have only helped the facist state. and we all know that you took this avatar to just slander a movement nothing more in totality. for that you needed periyar, ambedkar and marx etc. Please dont use them for ur cheap politics.

Now, you have an unholy alliance to defend you ,ranging from a degenerated post modernists to a degenerated left that is CPM... where were these people when tapas mallik gang raped brutally and killed in Singur in Westbengal.. Daily rape, loot and murder are the hall mark in Lalgar now. These shameless fellows are talking about feminism here. And also the worst dalit atrocities ever happened in the post 1947, it is in Marichjhapi in 1979.. hundreds of dalits were massacred.. It is all the more interesting that the facist CPM has even been denying the record of the event. You cant get any file in the writers building in calcutta. Here they are talking about dalit politics.

The worst, PB member,Subhas Chakravorty of the CPI(M) proudly claimed that he was a Hindu, a brahmin and than a communist. This is politics of CPM, it defended army occupation in kashmir, lalgar, basta and srilanka.

Now all these degenerated elements got together, the thread that connects them is Anti LTTE. Beyond this what commonality do they have. Mr Shobasakhi, may have even raise this issue in indian parliament that his life under attack, he being humiliated, through another generated elements CPM MPs. no wonder. They are the history sheeter in these aspects.

Mr shoba sakthi, you have to tender now a public apology to the woman, and you cant keep harping on that and this sham excuses and details. And i request all the progressive and democratic people
come together in unison to demand a public apology from Mr Shoba sakthi and justice to the affected woman.
Thanks
ramya
ம பொன்ராஜ்
// இணையத்தில் கிசுகிசுக்களளிற்காகக் காத்திருப்பவர்களே 95 சதவீதமானோர்//
தவறான கணிப்பு 'ஷோபா ஷக்தி' அவர்களே... அது 95 அல்ல... 99 %...!!! மீதி 1 % யாருன்னு கேக்குறீங்களா? 'ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண ஷோபா சக்தியும்', அவரது விசிலடிச்சான் குஞ்சுகளும் தான்...!!! அப்புறம் என்ன தோழர்களே... சபை கலையலாம்....!!!
nilavu
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_18.html

ஷோபாவுக்கு தண்டனை அளிக்க பெண்களே முன்வாருங்கள்.
sureshkumar vigitha germany
ஆண்களுக்கு தான் என்ற ஆணவம் மட்டும் சுட்டுப்போட்டால் கூட மாறாது. இன்னும் எத்தனை நூற்றாண்டு போனாலும் ஆண் இனம் மாறாது. இதுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டியது பெண்கள் தான். யாருக்கும் பயப்படாமல் இப்படியான ஆண்களை கிழிக்க வேண்டும்.
unmai vendum
shoba shakti unamiya sollunga neenga dalitha ? yean ippadi odukkapattavrgal peyarai solli kondu kevalamaana seyalil eedupadureenga .
ஆலங்கட்டி
@நிலவு.. அவன் இந்தியாவை விட்டு ஓடவில்லையென்றால் சொல்லுங்கள். பன்றியை காயடிக்கும் குறடுக்கு பஞ்சமில்லை தமிழ்நாட்டில்...
tamilcircle.net
சோபாசக்தியின் பொறுக்கித்தனம் மீது : இணங்கிய பின்னும், வன்முறையாக உணருதல் கூட ஆணாதிக்கத்துக்கு எதிரானது

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7741:2011-02-21-121458&catid=343:2011
Rana
Good timepass.

A man and a woman.

The man tried to preposition her and she repulsed that.

She even used physical violence to put him in place.

(How he was no weak bodily to accept that is a wondrous qn. Maybe, he used his macho generosity that prevented him from retaliation. பொம்பிளையா திருப்பி அடிக்கலாமோன்னா ? )

But she exploited that non-retaliation to her point that he was weak and he recapitulted !

It is a matter stricly between an individual and another individual, a man and a woman, his acquintance, rather, as he claimed and she, too, did, a female friend. Both met many times, as she claimed. She was so brilliant but alas, here, she seems to have not used it in deciphering the core - a macho core which treats women as 'meat'. How come ?

I say, between two adults, two individuals. Coz she has resolved the matter herself by using physical retaliation. And he accpeting it.

Wonder of wonders here is: How such a private matter between two adults can become an issue of women and women lib, feminism ?

Can anyone explain it to me, most of the all, the woman concerned, because she has made a hallabaloo over it in internet? and also, the woman here ?

Come on, tell me pl.
Rana
To add a few words more.

A case.

Two parties.

Petitioner and Defendant.

The petitioner accuses the defendant.

The defender denies the accusation. He claims to be innocent.

No one knows the truth. Because none is privy to the act when it occurred in a parisian hotel: of sexual molestation of the petitioner.

The petitioner is no ordinary woman: she knows karata and, to boot, periyarist opinions on women and their place in society.

Now, the jury is out: The defendent is guilty. The accusation is valid.

How the jury arrives at their verdict baffles me.

Esp because the jury is a pack of a few people who are on the side of the peititioner. Further it lapped it up all that the peititoner said. Lets us make a fair guess here: Perhaps because the jury and the peititioner share some common interests: the same periyarists views.

A kangaroo court, isnt ?

Carry on Jury.

A good show w/o entry ticket. ! like tamashas.
Rana
//ஆண் இனம் மாறாது. இதுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டியது பெண்கள் தான். யாருக்கும் பயப்படாமல் இப்படியான ஆண்களை கிழிக்க வேண்டும்.//

You have understood clearly. The word 'MCP' was created to refer to such men who beliieve in the abstract notion that men are born superior to women.

In abstract only. Coz. when he has to deal with some women who are far superior to him in all accomplishments, he caves in, cringes and crawls before her. If that woman is a spiritual leader, he follows her, as we see thousands and thousands of men follow Mother Teresa, Mother of Pondy and, the latest Amma of Kerala.

Therefore, you need to go into the word ஆணாதிக்கம் properly. It is specific to circumstances and the woman or women he deals with. At one place, he respects her; at another, he illtreates her. Examples abound. Charles Dickens, it is now well known through historical evidences, was a wife beater; but his novels and his women characters are divine. They teach all of us how to take women as co sufferers in the tragedy of life. Interlinked. He says.

I find the whole argument of ஆணாதிக்கம் etc. a grandiose hype and hypocricy when it refers to individuals, say, for e.g the man in the dock here - I dont know that fellow - by name, Shoba Sakhti.

In group, or massive groups, it may indeed cause harm to the women in general, please note, not woman in particular.

Men make laws to suit them. Make religions to subordinate women. Lack of equal pay and rights etc.

From among the same men came the law makers who rewrote the laws to bring equity principle, to give subsidies and concessions (Income tax rebate to women); employment opportunities by reservations; age relaxations to single women and widows; encouragement of women writers etc.

THE MEN.

Same men. Or same sex.

இப்படியான ஆண்களை கிழிக்க வேண்டும்.

That will be done only by men. Not women. Women are seen backing up their men who wrote conveneinet laws. We see wives defending their molesting husbands. Not here. Everywhere in the world.

It is to men I give credit. It is to men I, on behalf of women in general, look upto.

Fair world with fair deal to women. Always welcome. Yet to come to full circle though. Hoping.

I request you to please write responsibly.
stalin veera
தமிழச்சி, ஷோபா சக்தி சொல்வதில் எது உண்மை என்பதைத் தாண்டி எனக்கு வேறொரு கேள்வி எழுகிறது. அது எப்படி ஒரு எழுத்தாளரால், பெண்ணியம் பேசுகிறவரால், இரண்டாவது சந்திப்பிலேயே ஒரு பெண் மீது காதல் கொண்டு, மூன்றாவது சந்திப்பில் உடலுறவுக்குத் தயாராக முடிகிறது? எப்போது இந்தப் பெண் மடங்குவாள் என்ற எண்ணத்தோடேயே பழகினால் மட்டுமே இது சாத்தியம். ஷோபா சக்தி அப்படிப்பட்டவரா?
ranjo
//தமிழச்சி, ஷோபா சக்தி சொல்வதில் எது உண்மை என்பதைத் தாண்டி எனக்கு வேறொரு கேள்வி எழுகிறது. அது எப்படி ஒரு எழுத்தாளரால், பெண்ணியம் பேசுகிறவரால், இரண்டாவது சந்திப்பிலேயே ஒரு பெண் மீது காதல் கொண்டு, மூன்றாவது சந்திப்பில் உடலுறவுக்குத் தயாராக முடிகிறது? எப்போது இந்தப் பெண் மடங்குவாள் என்ற எண்ணத்தோடேயே பழகினால் மட்டுமே இது சாத்தியம். ஷோபா சக்தி அப்படிப்பட்டவரா? //

உலகம் உய்யவென உரு எடுத்த சோபா சக்தியை இப்படிச் சகதியிலே உருட்டுகிற கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது !!
K.kaliyukavarathan
எங்க ஊரு நாயொண்டு பெண்ணியம் என்று சொல்லிக்கொண்டு குண்டு, குழி, தண்டு, தாவரம், லைட்போஸ்ட் என்று எதைக் கண்டாலும் காலைக்கிளப்பும் நிலையை இன்று புலம் பெயர் நாடுகளிலும், தமிழ் நாட்டிலுமுள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

இதற்கு காரணம் செக்கென்றும் பாராமல் சிவலிங்கமென்றும் பாராமல் காலைத் தூக்கும் அந்த நாய்க்கு ஆதரவாக ஆரவாரம் செய்யும் பிரமுகத்தனம் கொண்ட குட்டிபூர்சுவாக்களுக்கு உண்மையிலேயே, உண்மையான பெண்விடுதலையைப் பற்றி எந்த வித கரிசனையும் கிடையாது.

இவர்கள் பலர் பெண்ணியம் கதைப்பது தமது தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்களுக்கு இழைத்த துரோகங்கள், பாலியல் நடத்தைப் பிறழ்வுகள் போன்றவற்றை நியாயப்படுத்துவதற்கும், தம்மை சிந்தனைத்திறன் கொண்ட மேலோராக காட்டிக் கொள்வதன் மூலம் சமூக அங்கீகாரம் பெறுவதற்குமேயாகும்
பெண்ணியத்தையும், மற்றும் தத்துவங்களையும் பாவித்து பாலியல் மனநோயாளிகளை நியாயப்படுத்துவதை விட அவர்களின் உளவியல்சார் துன்பத்தை சரியாக விளங்கி, அவர்களை பரிவும் கருணையும் தேவையானவர்களாக உணர்ந்து கொண்டு அவர்களை தகுதி வாய்ந்த மன நல மருத்துவரிடமோ அல்லது பாலியல் ஆலோசகரிடமோ(sexologist) அழைத்துச் செல்வது நன்மை பயக்கும்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7751:2011-02-28-093427&catid=75:2008-05-01-11-45-16
alex
intha mottha vivathamum oru thanimanithanin suyatthai kutharum avathooru, all the worlds moralists have assembled here against a defenseless fellow.... great minds discuss ideas small minds discuss people, ITS SO DISGUSTING SMALL MINDS........stop it here , avaravar kurikalaiyum avai nulaiyum paathaigalaiyum avaravar sontha forumil pesikkollungal, yen innoru thanimanithanai avan antharangatthai avalaaki aanandam kolkireergal, its a forum of silly perverts..... disgusting really , paathikkappatta thamilachi thanakkerpatta paathippai kaaval nilayaithilo allathu courtilo anugi nyayam pera vendiyathuthaanae... pothuthalaatthil ithaippaesi enna nyayam kittum, she seems to be utilising this euphoria in the net caused by these f...kin moralists for her own benefit
eelam
anpulla tamil sakodarangkala verndam sandai

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.