இது நடந்தது இங்கிலாந்தில். கி.பி.1587 பிப்ரவரி 8ம் தேதியன்று, இங்கிலாந்து ராணியாக இருந்த முதலாம் எலிசபெத், தனது அக்காளான மேரிக்கு மரண தண்டனை விதித்தான். மேரி கம்பீரமாக அதனை ஏற்று உயிர் துறந்தாள். காரணம்? தன்னைக் கொல்ல மேரி சூழ்ச்சி செய்ததாக, தக்க நிரூபணங்கள் பேரில் தயக்கத்துடன் எலிசபெத் தீர்ப்பளித்தாள்.
அதற்கு முன்பு கிட்டத்தட்ட 19 வருடங்கள் வீட்டுக் காவலின் பேரில் ஒரு கோட்டையிலிருந்து இன்னொரு கோட்டைக்கு மேரி மாற்றப்பட்டுக் கொண்டு இருந்தாள். இவளுக்கு ‘பாதி விருந்தினர் - பாதி கைதி’ அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது.
(ஆர்.எஸ்.ராவ் எழுதிய ‘உங்களுக்குத் தெரியுமா?’ நூலிலிருந்து)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்