விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு முறை தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சிற்றுண்டி சாப்பிட ஆசைப்பட்டார். சர்வரிடம் இருந்து மெனு கார்டை வாங்கிவர், அதைப் படிக்க தான் பயன்படுத்தும் மூக்குக்கண்ணாடியைத் தேடினார். ஆனால் அது எங்கும் கிடைக்காமல் போக கண்ணாடி இல்லாமலேயே படிக்க முயன்றார். முடியவில்லை. கடைசியில் சர்வரிடமே கொடுத்து, “இந்தா நீயே படி” என்றார் ஐன்ஸ்டீன். அதற்கு சர்வர், “மன்னிக்க வேண்டும். நான்கூட தங்களைப்போல படிக்காதவன்” என்றாரே பார்க்கலாம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்