அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிங்கன். ஆரம்பத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒரு பாதிரியார் போட்டியிட்டார்.
அந்த பாதிரியார் பேசிய கூட்டத்திற்கு லிங்கனும் போயிருந்தார். பாதிரியார் பேச்சின் இடையே, ‘உங்களில் எத்தனை பேர்கள் சொர்க்கத்திற்குப் போகப் போகிறீர்கள்? கையைத் தூக்குங்கள்!” என்று கூறினார். கூட்டத்தில் இருந்த எல்லோரும் கையைத் தூக்கினார்கள். லிங்கன் மட்டும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதைக் கவனித்த பாதிரியார். ‘என்ன லிங்கன், நீங்கள் சொர்க்கத்திற்கு போகவில்லையா?” என்று கேலியாகக் கேட்டார்.
லிங்கன் சொன்னார்: “நான் சட்டசபைக்கு போகப் போகிறேன்” என்று
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்