2009ம் ஆண்டில் உண்டாக இருக்கும் பெளர்ணமி நாட்களில் ஜனவரி 10ஆம் தேதி தோன்றும் சந்திரன் மட்டுமே மிகவும் பிரகாசமாகவும், பெரியதாகவும் தோன்றும். சந்திரன் பூமிக்கு வெகு அருகில் வரும் நாள்தான் அந்த ஜனவரி 10ஆம் தேதி.
பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் பாதை முழுமையான வட்டம் இல்லை. அது ஒரு நீள்வட்டப்பாதை. 2009 ஜனவரி 10ல் மட்டும் சந்திரன் 50,000 கிலோமீட்டர் பூமியை நெருங்கிவிடுகிறது.
2009 ஜனவரி 10ஆம் தேதி சனிக்கிழமை அன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 357,000 கிலோமீட்டர்களாக இருக்கும். வழக்கத்தைவிட சந்திரன் 14% பெரியதாகவும், 30% கூடுதல் பிரகாசத்துடனும் இருக்கும் என்பது வியப்பான செய்தி இல்லையா?
- மு.குருமூர்த்தி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தமிழ்த் தேசியத்தின் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?
- 'உலக அரசியல் சினிமா - 16 இயக்குநர்கள்' - நூல் அறிமுகம்
- இந்திய அரசியலமைப்பின் பிரிவு 351-ஐ நீக்குக!
- எரியும் இலங்கை உணர்த்தும் பாடம்
- உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு!
- மாநில சுயாட்சி
- அந்தி மாலை வெளிச்சம்
- ஈரோடு முனிசிபாலிட்டி
- அவன் சாம்பலாய்ப் போக!
- கருஞ்சட்டைத் தமிழர் மே 14, 2022 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: விண்வெளி