குறைபாடுள்ள பெண்களின் பிரச்சினையை சோதனைக்குழாய் முறை மூலம் தீர்த்து கருத்தரிக்க வைப்பதுபோலவே, ஆண்களின் குறைபாட்டைத் தீர்க்க இக்ஸி என்ற முறை உள்ளது. விந்தணு உற்பத்தி குறைவாக இருந்தாலோ அல்லது சுத்தமாக இல்லாமல் இருந்தாலோ கவலையேபட வேண்டாம். இக்ஸி முறை இருக்கிறது.
சோதனைக்குழாய் முறையில் பல உயிரணுக்களைச் செலுத்தி கருமுட்டையுடன் இணையச் செய்வார்கள். ஆனால் இக்ஸி முறையில், விந்துப்பையில் இருந்து ஆணின் நல்ல ஒரு உயிரணுவை எடுத்து, பெண்ணின் கருமுட்டையில் துளையிட்டு அதில் ஊசி மூலம் உயிரணுவைச் செலுத்தி கரு உருவாக்கம் செய்வார்கள். இந்த முறை 100 சதவீதம் வெற்றியைத் தருகிறது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- கருவறைத் தீண்டாமையை உறுதிப்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்புகள்
- தமிழ்வழிப் பள்ளிகள் கூட்டமைப்பின் நிலையும் வேண்டுகையும்…
- மீனவர்களின் இடத்தை அத்துமீறிப் பறித்துக் கொண்டு மீனவர்களையே அத்துமீறுகிறார்கள் என்பது ஞாயமா?
- விடுதலை - திரைப்படத் திறனாய்வு
- மலையாள கப்பக்கிழங்கே
- தோழர். ஆர். கே. ஷண்முகம்
- தமிழ்நாடு மே 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- புதிய இட ஒதுக்கீட்டுக் கொள்கை நியாயத்தின் பாற்பட்டதா?
- ஜனநாயகத்தின் சவக்குழியில் நடப்பட்ட செங்கோல்
- தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் வ.உ.சி. அவர்களின் தொல்காப்பியப் பதிப்புகள்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பாலியல்
RSS feed for comments to this post