முரண்களரி படைப்பகம் - ஐந்து நூல்கள் அறிமுக விழா
------------------------------ -----------
நாள் : 08–02–2014, சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: இக்சா மையம் , 107 பாந்தியன் சாலை , (அருங்காட்சியகம் எதிரில்) எழும்பூர், சென்னை
------------------------------------------------------------------
வரவேற்பு
யாழினி முனுசாமி
தலைமை:
தோழர் கோவை ஈஸ்வரன்
அ. தும்மா பிரான்சிஸ்
“பின்னாமல் விட்ட கூந்தலில்” (கவிதை)
வெளியிடுபவர் – கவிஞர் சொல்கேளான்
முதல் பிரதி பெறுபவர் – கவிஞர் பொன். எழிலரசு
நூல் அறிமுகம் – முனைவர் ஆ.செந்தமிழ்க்கோதை
நாஞ்சில் யோமா சேகர்
“சிவப்புச் சீதனம்” (கவிதை)
வெளியிடுபவர் - திருமிகு. பா. இளங்கோவன்
துணை – நிதி ஆலோசகர் மற்றும் கணக்குத் துறை அதிகாரி
தென்னக இரயில்வே.
முதல் பிரதி பெறுபவர் - திருமிகு. எஸ்.ஆர். காந்தி
தென்மண்டல முதன்மை பாதுகாப்பு ஆணையாளர்
இரயில்வே பாதுகாப்புப் படை.
வாழ்த்துரை - திருமிகு . உதயன்
- விஞ்ஞான ஆய்வுக் கழகம் . சென்னை
நூல் அறிமுகம் - எழுத்தாளர் வே. எழிலரசு
- பேரா. அ. பெரியார்
துவாரகை தலைவன்
“தோல் பாவை” (கவிதை) மற்றும் “தோள் மேல் படகு” (கட்டுரை)
வெளியிடுபவர் - கவிஞர் வானவன்
முதல் பிரதி பெறுபவர் - கவிஞர் அமுதகுணாளன்
நூல் அறிமுகம் - கவிஞர் அய்யப்ப மாதவன்
- முனைவர் பா. இரவிக்குமார்
கி. நடராசன்
“ மனைப் பாம்பு” (சிறுகதைகள் தொகுப்பு)
வெளியிடுபவர் - தோழர் கோவை ஈஸ்வரன்
முதல் பிரதி பெறுபவர் – கீற்று இரமேஷ்
நூல் அறிமுகம் - எழுத்தாளர் இராசேந்திர சோழன்
ஏற்புரை: நூலாசிரியர்கள்
அ.தும்மா பிரான்சிஸ் - நாஞ்சில் யோமா சேகர்
துவாரகை தலைவன் - கி.நடராசன்
நன்றியுரை
மேரி வசந்தி
நிர்வாக இயக்குநர்
முரண்களரி படைப்பகம்