சநச. நாசர்தீன்27 ஆகஸ்ட் 2012தமிழக அரசே .!!! தமிழக அரசே .!!! வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! வஞ்சிக்கப்பட்ட என் சகோதரன்னுக்கு வேண்டும் விடுதலை ! இறையாண்மை என்ற பூச்சாண்டி காட்டி என் தோழர்களை சிறையில் அடைத்தது மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற செயல்.! விடுதலை செய் .. விடுதலை செய் ... 10 ஆண்டு கழித்த அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய் ..