அறுவடை வயல்களில்
தப்பிய கதிர்களை மேயும்
செம்போத்துப் பறவையின் எச்சத்தில்
உயிர்ப்பாய் இருந்தன
நன்றியின் விதைகள் .

- சதீஷ் குமரன்

Pin It