யானையின் நினைவுகளில்
காடழிந்து
மெல்ல மெல்ல
ஒரு கோயிலும்
நேரந் தவறாமல் கிடைக்கும் சோற்றுருண்டையும்
சீழில் நனைந்த சங்கிலியும் வாழ்வாவதன் துயரத்தை
நானறியத் தொடங்குகிறேன்
பார்த்துக் கடக்க மட்டும்
பயன்படும்
உன் தொடர்பு எண்ணில்.
- ந.சிவநேசன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்