சுதந்தரத்தைக்
கொடுத்த போது
என் பாட்டன்
தூங்கிக் கொண்டிருந்தது
தப்பாகப் போச்சு
இப்ப கொடுக்கவேண்டாமென்று
இன்னொரு பாட்டன்
அப்பவே சொன்னான்
யாரும் கேட்கவில்லை
வேட்டுச் சத்தம் கேட்டு
விழித்த
பாட்டன்களுக்கு
அப்போது தெரியவில்லை
வேட்டு
வாழ்க்கைக்கு வைத்ததென்று
கீற்றில் தேட...
சுதந்தர வேட்டு
- விவரங்கள்
- சேயோன் யாழ்வேந்தன்
- பிரிவு: கவிதைகள்
More articles by சேயோன் யாழ்வேந்தன்
- கவிதாவிலாசம் (30 நவ 2016)
- கோடிக்கும் ஒன்று கூடுதல் (19 அக் 2016)
- மோசடி (20 ஆக 2016)
- கடவுள் தப்பிவிடக்கூடாது (07 ஜூலை 2016)
- இதனைப் போல்... (25 மே 2016)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.