damu nagar fire

தாமரை பூத்த தடாகத்தில்

நீராடி எழுந்த புனிதப் பசுக்களின்

கொம்புகளில் மனிதக் குருதி

***

எரித்த சாம்பலையும்

தன்னார்வத் தொண்டர்கள்

சுத்தமாகத் துடைத்துவிட்டனர்

குடிசைகளின்றித் தூய்மையாக இருக்கிறது

நகரம் இப்போது.

 

- சேயோன் யாழ்வேந்தன்

Pin It