தாமரை பூத்த தடாகத்தில்
நீராடி எழுந்த புனிதப் பசுக்களின்
கொம்புகளில் மனிதக் குருதி
***
எரித்த சாம்பலையும்
தன்னார்வத் தொண்டர்கள்
சுத்தமாகத் துடைத்துவிட்டனர்
குடிசைகளின்றித் தூய்மையாக இருக்கிறது
நகரம் இப்போது.
- சேயோன் யாழ்வேந்தன்
தாமரை பூத்த தடாகத்தில்
நீராடி எழுந்த புனிதப் பசுக்களின்
கொம்புகளில் மனிதக் குருதி
***
எரித்த சாம்பலையும்
தன்னார்வத் தொண்டர்கள்
சுத்தமாகத் துடைத்துவிட்டனர்
குடிசைகளின்றித் தூய்மையாக இருக்கிறது
நகரம் இப்போது.
- சேயோன் யாழ்வேந்தன்