அருகருகே உடல்படாமல்
நடந்து கொண்டிருந்தாலும்
இருவருமே தவிக்கின்றோம்
காதலை எப்படிச்சொல்வதென்று.
உள்ளத்தை அறிந்ததுபோல்
உரசிக்கொண்டே வருகின்றன
நம் நிழல்கள் மட்டும்!
நிழல்களுக்குத் தான் உண்மையான அன்பு புரியும். அவை இணையாததால் தான் நம் கற்பு காப்பாற்றப் படுகிறது. இல்லையேல் களவு போயிருக்கும்.