நான் ஒரு நூலை

வாசித்துக் கொண்டிருக்கும் போது

ஒரு பூனை ஏறி அமர்ந்தது

அந்த பக்கங்களில்

ஒரு தந்தி

தலை தூக்கி நுழைந்துவிட்டது

என் பொந்திற்குள்.

இரண்டும் கலத்தில் 

காளபம் நிகழ்த்தும்போது 

அடித்துக் கொண்டு போயின 

என்னுள் புகுந்த வெள்ளத்தில். 

தொடர்கிறேன் என் வாசிப்பை 

அந்த நூலுக்கு 

நன்றி சொல்லியடி. 

-- 

எப்போது வருவானோ 

தெரியவில்லை. 

என் 

பகலும் இரவும் 

கேட்பாரற்று கிடக்கிறது 

படுக்கையறை அலமாரியில் 

காத்திருக்கிறது அவனுக்காக 

என்னைப் போல 

ஆணுறைகள். 

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.