Female



கண்முன்னே நீ நின்றாய்…
என்
கண்களின் உள்ளே கலவரம்!
செவ்வாய்மொழிகள் நீ சொன்னாய்…
என்
செவிகளின் இடையே பிரளயம்!
காதலை நீ சொல்லியதும்
என்
இதயம் ஆனது போர்க்களம்!
தீவிரவாதியடி நீ…
எத்தனை கொடுமைகள்
நிகழ்த்திவிட்டாய் என்னில்…!

இரா.சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It