வனங்களை இழந்து...
மரங்களை இழந்து...
வசிப்பிடம் இழந்து....
அலைந்து திரிகிறோம்
நாங்கள் சுதந்திரமாக
வானை அளப்பதாகவே
புலப்படுகிறது
உங்களின் கண்களுக்கு.
-பா.சிவகுமார்
வனங்களை இழந்து...
மரங்களை இழந்து...
வசிப்பிடம் இழந்து....
அலைந்து திரிகிறோம்
நாங்கள் சுதந்திரமாக
வானை அளப்பதாகவே
புலப்படுகிறது
உங்களின் கண்களுக்கு.
-பா.சிவகுமார்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.