வழி தெரிந்து பயணிப்பவனை விட
வழி தெரியாமல் பயணிப்பவனின்
வலியில் இருந்தே புது வழிகள் பிறக்கின்றன
இப்பயணத்தில் பல வலிகளை இவன் அடையலாம்
இதுவே இவன் அடையாளமாகவும் மாறலாம்
சில நேரம் வழி தோன்றாமலும் போகலாம் .
முடிவில் ஏதோ ஒன்றை செய்துவிட்டு
போகட்டும் இவன் பயணம்
பாதைகள் இருந்தும் பயணிக்க மறுக்கும்
உன்னைப் போல் அல்லாமல்...
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- உமா கார்க்கி
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post