வறண்டஏரியிலிருந்து
அடிமண்ணைஎடுப்பதுபோல்
நீஎன்நினைவுகளைக்களவாடுகிறாய்
காலியாயிருக்கும்கூடு
பறந்துசென்றகுஞ்சை
ஞாபகப்படுத்துவதுபோல்
என்மனம்வெறுமையாய்
காயப்பட்டுள்ளது
சொற்கள்நம்மைச்
சங்கிலியாய்க்கட்டியதுபோலவே
கோடரியாய்மாறிவெட்டின
சமைத்தபாத்திரத்தின்
அடியில்உள்ளஒரேஒரு
சோற்றுப்பருக்கையாய்
உன்சொல்கிடக்கிறது.