கம்பென்றும்
சோளமென்றும்
களியென்றும்
கொள்ளென்றும்
திணையென்றும்
சாமையென்றும்
வரகென்றும்
பெரண்டையென்றும்
ரக்கிரியென்றும்
அகத்தியென்றும்
வகைக்குஒன்றாய்
வகைவகையாய்
கோடைவிடுமுறைக்கு
மண்சட்டியில்
இட்டுவைத்தாள்
ஊருக்குமகனுடன்வந்தஎனக்கு
என்அம்மா!
உடனேமகன்சொன்னான்
"பாட்டிஇதெல்லாம்சுத்தபோர்
பர்கரும்பீட்ஸவும்எடுத்துவை'
"குசுவேவராதசோறுதாண்டா
உங்களுக்குப்பிடிக்கும்' என்று
அடுப்பங்கரைக்குள்முனங்கிச்சென்றஅம்மாவையேபார்த்துக்கொண்டிருந்தேன்ஏற்கனவேஇதையெல்லாம்தின்றுகொழுத்தநான்.