பெண்கள் முகத்தை முழுமையாக மூடும் இஸ்லாமிய பழக்கத்துக்கு கல்வி நிறுவனங்களில் நார்வே நாடு தடை விதித்துள்ளது. பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இது பொருந்தும். பெரும்பாலான கட்சிகள் இதை ஆதரித்துள்ளன. “மாணவர்களுக்குள் சுதந்திரமான உரையாடல்கள் நடக்க வேண்டும்; அதுவே சிறந்த கல்விக்கு வழி வகுக்கும்; அந்த சுதந்திர உரையாடல்களுக்கு தடையாக இருப்பது, இந்த முகத்திரை” என்று நார்வே கல்வி மற்றும் ஆய்வுத் துறை அமைச்சர் டர்பிஜோன்ரோ இஸ்சேஸன் தெரிவித்துள்ளார்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்