அந்த வீட்டில் 4 வயது ஆகியும் அவர்களது பையனுக்கு கைவிரல் சூப்பும் பழக்கம் போகவில்லை. அவனது அம்மா அவனைத் திருத்தும் விதமாக சொன்னாள், “கை சூப்புறதை நிறுத்தாவிட்டால், நீ ரொம்பவும் குண்டாயிடுவே...”
அன்று மாலை அவர்களது வீட்டிற்கு விருந்தினர்கள் சிலர் வந்திருந்தனர். அதில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர். பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான், “ஹா ஹா! உங்களுக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு எனக்குத் தெரியும்”
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பெட்ரோல் கலவைக்கு ரேசன் அரிசியா?
- எனக்குத் தாயகம் இல்லை Mr. காந்தி - டாக்டர் அம்பேத்கர்
- மீண்டும் பறக்குமா குவாமின் மீன்கொத்திப் பறவை?
- மௌனநதி
- பா.உஷாராணி கவிதைகள் "இக்கணத்தின் மழை" தொகுப்பை முன் வைத்து...
- பட்டேல் பட்டுவிட்டார்
- காலத்தால் அழியாத திலீபனின் தியாகம்
- ‘வாச்சாத்தி’ வன்கொடுமை - வரலாற்றின் கரும்புள்ளி!
- முறிந்த கூட்டணி, முறியாத உறவு!
- மீண்டும் எரியும் மணிப்பூர்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குட்டீஸ்