பரமக்குடியில் தலித் மக்கள் மீது தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிக் சூடு பற்றி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.அருண்ராய் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஷ்குமார் ஆணையத்தின் முன் நேரில் நடந்த சம்பவங்களைக் கூறி, துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தினர். இவர்களின் பதிலில் ஆணையம் திருப்தியடையவில்லை என்றும், கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஆணையத்தின் முன் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், ஜான் பாண்டியனைக் கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது என்றும், ஆணையத்தின் தலைவர் லதா பிரியகுமார் கூறியுள்ளார்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
பெரியார் முழக்கம் - டிசம்பர் 2011
- விவரங்கள்
- விடுதலை இராசேந்திரன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2011
RSS feed for comments to this post