இந்த நோய் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது சென்னையில்தான். 1918-ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக ‘அடிநோ’ வைரஸ் என்ற கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப்பட்டது.

Comments

2 comments

2
பண்பாளன்.
adino virus type 8 என்பது கிருமியின் மிகவும் சரியான பெயர்.
கி.பிரபா
கிருமிகளுக்கெல்லாம பெயர்களை யார்,எப்படி வைக்கின்றனர்? அடினோ வைரசு 8 என்பது போல் வேறு எண்களிலும் உண்டோ என்னவோ? இந்த நோய்க்கு இயற்கையில் ஏதும் மருந்து உண்டா? அல்லது ஒரு வகை பிதுக்கு மருந்து ஒன்றைத் தருவார்களே அது தானா?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.