தினமும் முல்தானி மட்டி பூசுவது மட்டும் அல்ல, ஆவி பிடிப்பதும் தவறுதான். 15 நாட்களுக்கு ஒரு முறை ஆவி பிடிப்பதுதான் சரி. ஆவி பிடித்ததும் ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் கட்டி அல்லது ஸ்கின் டானிக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். முல்தானி மட்டியைப் பூசுவதும் ஃபேஷியல் போலத்தான். அடிக்கடி போட்டால் முகம் சுருங்கி வயதான தோற்றத்தைக் கொடுக்கும். எண்ணெய்ப் பசை சருமத்துக்கு முல்தானி மட்டியைத் தனியாக போடக் கூடாது. ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி ஜுஸ் கலந்து போட வேண்டும். முகம் சிவப்பழகு பெறுவதோடு சருமமும் பொலிவோடு இருக்கும். வாரம் ஒரு முறை செய்யலாம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- மக்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் இந்தியன் ரயில்வே - காரணம் யார்?
- கண்ணகிக் கோட்டக் கோயில் தமிழ்நாட்டிற்குச் சொந்தமாக்கப்பட வேண்டும்
- “ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு ஜாதியாயிருந்தாலென்ன?”
- இந்திய அரசியலமைப்பை தோற்கடித்த EWS தீர்ப்பு
- புலவர் கலியபெருமாள் - தமிழ்த் தேசியத்திற்குக் கருவி ஏந்திக் களமாடிய காலத்தின் குறியீடு!
- கல்லறையின் மௌனமொழி!
- கடவுளுக்கு ஒரு வார நோட்டீஸ்
- சோழர் செங்கோல்!
- கருப்புப் பணம் இல்ல; கள்ளப் பணம்!
- இதுவும் ஒரு குறியீடு!
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வீட்டுக் குறிப்புகள்
RSS feed for comments to this post