தினமும் முல்தானி மட்டி பூசுவது மட்டும் அல்ல, ஆவி பிடிப்பதும் தவறுதான். 15 நாட்களுக்கு ஒரு முறை ஆவி பிடிப்பதுதான் சரி. ஆவி பிடித்ததும் ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் கட்டி அல்லது ஸ்கின் டானிக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். முல்தானி மட்டியைப் பூசுவதும் ஃபேஷியல் போலத்தான். அடிக்கடி போட்டால் முகம் சுருங்கி வயதான தோற்றத்தைக் கொடுக்கும். எண்ணெய்ப் பசை சருமத்துக்கு முல்தானி மட்டியைத் தனியாக போடக் கூடாது. ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி ஜுஸ் கலந்து போட வேண்டும். முகம் சிவப்பழகு பெறுவதோடு சருமமும் பொலிவோடு இருக்கும். வாரம் ஒரு முறை செய்யலாம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வீட்டுக் குறிப்புகள்
RSS feed for comments to this post