தேவையான பொருட்கள்: துருவிய பூசணிக்காயை ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். வெந்த பூசணித் துறுவலுடன் சர்க்கரையை சேர்த்து, நன்றாகக் கரைந்ததும் நெய் சேர்த்துக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி வைத்து, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாற வேண்டும்.
துருவிய வெள்ளைப் பூசணி - 1 கோப்பை
சர்க்கரை - 1 கோப்பை
நெய் - அரை கோப்பை
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி.
வறுத்த முந்திரி - 12
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: இனிப்பு