இரண்டாவது மனைவியானவர் சட்டபூர்வமான மனைவியல்ல. கணவரின் சொத்து அவரது சுயசம்பாத்தியமாக இருந்தாலும், அதில் இரண்டாவது மனைவிக்கு பங்கு உண்டு என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தால் மட்டுமே சொத்தில் பங்கு கேட்க முடியும். அதே நேரத்தில், இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என்றாலும் அவருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு நிச்சயம் பங்கு உண்டு.
அய்யா வணக்கம். எனக்கு திருமணம் நடைபெற்று 2 3/4 வருடம் ஆகிரது. என்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டர்கள். என்னுடய மனைவிக்கு ஏர்க்கனவே திருமணம் நடை பெற்று ஒரு குழந்தை உள்ளது. அதை என்னிடம் மறைத்து என்னை திருமணம் செய்து அதனை சார் பதிவாளர்
ஆலுவலகதில் பதிவும் செய்து விட்டார்கள். இந்த விசயம் தெரிந்த பிறகு என்னுடன் இல்லாமல் கடந்த 2வருடமக என்னுடன் அவர் இல்லை. எங்கலுக்கு ஒரு குழந்தை உள்ளது.
மேலும் அவர் என்னை விட வயதில் 7வயது முத்தவர். தற்போது என்னுடய வயது 29. அவருக்கு 36வயது ஆகிறது.
எனக்கு விவாகரது கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்.....
என்னைக்கு ஒரு நல்ல வழி சொல்லாவும்
ஆலுவலகதில் பதிவும் செய்து விட்டார்கள். இந்த விசயம் தெரிந்த பிறகு என்னுடன் இல்லாமல் கடந்த 2வருடமக என்னுடன் அவர் இல்லை. எங்கலுக்கு ஒரு குழந்தை உள்ளது.
மேலும் அவர் என்னை விட வயதில் 7வயது முத்தவர். தற்போது என்னுடய வயது 29. அவருக்கு 36வயது ஆகிறது.
எனக்கு விவாகரது கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்.....
என்னைக்கு ஒரு நல்ல வழி சொல்லாவும்