குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க சீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு. முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, சீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.
சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.
மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :
1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.
2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பிறந்தாலும் வரி, செத்தாலும் வரி, சோற்றுக்கும் வரி - இதுதான் மோ(ச)டி ஆட்சி
- நிதிஷ்குமாரின் சந்தர்ப்பவாதமும், பாஜகவின் அதிகார வெறியும்
- சதீஷ் குமரன் கவிதைகள்
- இரமணி ஷர்மா கவிதைகள்
- வெண்புறா
- “நாங்களும் சளைத்தவர்கள் அல்லர்”: சென்சாரைத் தொடர்ந்து, ‘விளையாடிய’ நாளேடு
- சர். ரெட்டி நாயுடு அவர்கள்
- முகலாயர்களுக்கு எதிரான இந்துத்துவாவின் பொய் மூட்டைகள்
- தொடர் கொலைகள், கலவரங்கள்... மதவெறிக்கு இரையாகிறது கர்நாடகா!
- அரை சதவீதம்கூட வேலை தராத மோடி அரசு
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வயிறு