
விக்னேஸ்வரன் அவர்கள் சிங்களவர்களும் நாங்களும் கணவன் மனைவி போன்றவர்கள் எங்களுக்குள் சண்டை வருவது சகஜம் ஆனால் எங்கள் பிரச்சனையில் மூன்றாம் மனிதர்களான இந்திய தமிழர்கள் தலையிட தேவையில்லை எங்கள் பிரச்னையை நாங்கள் பார்த்துகொள்கிறோம் என்று தெரிவித்த பிறகும் இப்படி ஒரு கோரிக்கை. இதில் இருந்து தெரிவது இலங்கை பிரச்னையை வைத்து தமிழக அரசியல்வாதிகள் வியாபாரம் ஆக்கவே பார்க்கிறார்கள்.