தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

kayal_600

இடம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல், Axis Bank அருகில். (கோயம்பேடு to அண்ணாநகர் வழி).

தோழர்களுக்கு நமது ஆதரவைத் தெரிவிக்க அவர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் திரளுவோம். தோழர்களின் போராட்ட நெருப்பிலிருந்து சிறுதுளிகளை எடுத்து மக்களிடம் பற்ற வைப்போம்.

Comments

3 comments

3
vasu.ka.tamilvendhan
thamizhnaattil ulla anaithu kalloori maanavarkalum kalagam seithavathu moovarin thookku kayirai arutherivom.
இராதாகிருட்டிணன்
மூன்று தமிழர் விடுதலைக்கு மூன்று பெண் வழக்கறிஞர்கள்
மேற்கொண்டுள்ள உண்ணாநிலைப் போராட்டம் வெற்றிபெறட்டும். அனைவரும் அவர்களோடு இணைந்து குரல் கொடுப்போம்!.தமிழகமெங்கும் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.மரண தண்டனை இல்லாது ஒழிக!
Vee.Na. SOMASUNDARAM. .
Time is short.We should act swiftly.The Delhi government and state government does not understand the anger of the Thamizh Peaple. Remember, both the D.M.K.and A.I.A.D.M.K. are not in favour of this innocent youths. People ar vigilent. Surely they saved the three Thamizh youths.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.