நாள்: 16.08.2011, செவ்வாய் மாலை 6.30 மணி
இடம்: சந்திரசேகர் திருமண மண்டபம், எல்லையம்மன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை
கருத்துரை:
சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
கலி.பூங்குன்றன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
துரை.ரவிக்குமார் (பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் (தேசிய துணைத் தலைவர், மக்கள் குடியுரிமைக் கழகம்)
அனைவரும் வருக!!